Jump to content

மீண்டும் வரவேற்கின்றோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தன் தனிப்பட்ட சில காரணங்களுக்காக யாழ்கரம் வராமல் இருந்த குறுக்காலபோவன் மீண்டும் வந்தமை இட்டு மகிழ்வடைகின்றேன். ஆனால் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தபோதும் கருத்துக்கள் எதனையும் எழுதவில்லை.

இன்றும் வந்திருக்கின்றார். எவ்வித கருத்துக்களையும் எழுதியதாகக் காணக்கிடைக்கவில்லை

மீண்டும் களத்தில் வந்து கலக்க அழைக்கின்றோம்.

அவ்வாறே சின்னப்பு, தமிழினி உற்பட்ட கள உறவுகளைளயும் மீண்டும் வரவேற்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு வரவேற்பு கொடுத்த தாயவனுக்கும் வரவேற்பு எண்டு சொல்வதா? ஆனாலும் முயற்சிக்கு வாழ்த்து.

Link to comment
Share on other sites

ஏன் அவர்களுக்கு என்ன பிரச்சினை? நல்ல பண்பான முறையில் தானே கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளனர்.

அவர்களை மீண்டும் அழைப்பவர்களுடன் நானும் இணைந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவதாரங்களை வரவேற்பதில் நானும் இனைகிறன்.....

Link to comment
Share on other sites

தன் தனிப்பட்ட சில காரணங்களுக்காக யாழ்கரம் வராமல் இருந்த குறுக்காலபோவன் மீண்டும் வந்தமை இட்டு மகிழ்வடைகின்றேன். ஆனால் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தபோதும் கருத்துக்கள் எதனையும் எழுதவில்லை.

இன்றும் வந்திருக்கின்றார். எவ்வித கருத்துக்களையும் எழுதியதாகக் காணக்கிடைக்கவில்லை

மீண்டும் களத்தில் வந்து கலக்க அழைக்கின்றோம்.

அவ்வாறே சின்னப்பு, தமிழினி உற்பட்ட கள உறவுகளைளயும் மீண்டும் வரவேற்கின்றோம்

புறோ, சின்ன சந்தேகம்......

எந்த வித காரணமும் இன்றி தாங்களாக விலகி சென்றவர்களை எதற்காக வேலை இல்லாமல் கூப்பிடுகின்றீர்கள் என்பதை அறிந்துகொள்ளலாமா? சரி இவர்களின் மீள் வருகையால் (சப்போஸ் ....... இல்லாமல்) களத்துக்கு என்ன லாபம்? என்ன நட்டம் என்று அறிந்துகொள்ளலாமா?? :unsure::)

வந்தமா வடையை சா கோழி வடையை, எலி பொரியலோட சாப்பிட்டமா போனமா எண்டில்லாமல், எலி எங்க பிடிச்சது, கோழிக்கு எத்தனை வயசு எண்டு கொண்டு. :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புறோ, சின்ன சந்தேகம்......

எந்த வித காரணமும் இன்றி தாங்களாக விலகி சென்றவர்களை எதற்காக வேலை இல்லாமல் கூப்பிடுகின்றீர்கள் என்பதை அறிந்துகொள்ளலாமா? சரி இவர்களின் மீள் வருகையால் (சப்போஸ் ....... இல்லாமல்) களத்துக்கு என்ன லாபம்? என்ன நட்டம் என்று அறிந்துகொள்ளலாமா?? :unsure::)

வந்தமா வடையை சா கோழி வடையை, எலி பொரியலோட சாப்பிட்டமா போனமா எண்டில்லாமல், எலி எங்க பிடிச்சது, கோழிக்கு எத்தனை வயசு எண்டு கொண்டு. :angry: :angry:

ஹிஹிஹி

நீங்கள் உற்பட்ட வராமல் நின்ற அனைவரையும் தனிமடலிலும், பொதுவாகவும் இப்படித் தான் கேட்டிருக்கின்றேன். அப்போது எல்லாம் வேலையில்லாமல் தான் கூப்பிடுகின்றேன் என்றோ, கூப்பிடுவதன் பிரியோசனம் பற்றியோ நான் சிந்திக்கவில்லையப்பா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வரவேற்புகள் தனித் தலைப்புகளில் அவசியமா..??!

இவை கருத்தாளர்களிடம் பாகுபாட்டிலான அணுகுமுறை நிலவுவதை எடுத்துக்காட்டுவதாகவே அமையும் என்பது எங்கள் கருத்து.

யாழில் உள்ள விதிமுறைகளுக்கு அமைவாக எவரும் வர முடியும் போக முடியும்.. அவர்கள் தங்கள் தங்கள் செளகரியம் அசெளகரியம் கருதி வருவார்கள் போவார்கள்.. ஒவ்வொருதடவையும் வாங்க வரவேற்கிறம் என்று உற்சாகம் அளிக்கனும் என்றில்ல..! அவர்களுக்கு மனதளவில் உற்சாகமும் அக்கறையும் நன்றியுணர்வும் இருந்தால் தாங்களா வருவார்கள்.

இப்படி சிலரை மட்டும் குறிப்பிட்டு அழைப்பதன் மூலம் அழைப்படாத பல உறவுகள் தாங்கள் தவிர்க்கப்பட்டதாக எண்ண இடமுண்டு. அது அவர்களை யாழில் இருந்து தூர வைக்கும். எல்லோரும் தாங்களும் கருத்தில் எடுக்கப்படனும் என்றுதான் விரும்புகின்றனர். பாரபட்சமான அழைப்புக்கள் வரவேற்புகள்.. சமத்துவமான உறுப்புரிமையை யாழில் பாதுகாக்காது என்பது எமது கருத்து. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்கால்போவனே

மற்றய உறுப்பினர்களை வரவேற்க வேண்டும் என்றால் அதை மற்றவர்கள் செய்வதில் எவ்வித தடையும் இருக்கப் போவதில்லை. குறுக்காலபோவான் 2 தடவை களத்தில் நுழைந்திருந்ததை நான் அவதானித்திருந்தேன். அதனால் அவருக்கு வரவேற்புக் கொடுத்திருந்தேன். இங்கே மற்றய களவுருப்பினர்களை இப்படி வரவேற்பதோ, ஊக்குவிப்பதோ பாதிப்பு என்றால் தாரளமாக நீக்கலாம். ஆனால் அவர் வருவதையோ, அல்லது அவரின் கருத்து தங்களின் ஆளுமையை மங்கச் செய்து விடும் என்று நம்புவர்களோ தான், வரு முன்பே முடுக்குவதற்கு முயல்கின்றார்கள் என்பதை நான் அறிவேன்.

இவ்வளவு நாளும் வராத உறுப்பினர்கள் அனைவரையும் நான் தான் வரவேற்க வேண்டும் என்றில்லை. மற்றவர்களும் வரவேற்கலாம். உங்களின் எண்ணப்படி குருவிகளை வரவேற்க வேண்டும் என்ற தொனியிருப்பதாகவே உணருகின்றேன்.உங்களுக்குக் குருவிகளை வரவேற்க வேண்டுமாக இருந்தால் தாராளமாகக் குருவிகளை வரவேற்கலாம். அவரை யாரும் இங்கிருந்து போகச் சொன்னது கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் யாரும் இங்கு தடுத்து நிறுத்திட முடியும் முட்டுக்கட்டை போட்டிட முடியும் என்று நினைக்கல்ல. அது சாத்தியமற்றதும் கூட.

ஆனா யாழ் களத்தில் பாகுபாடுகள் நிலவுவதாக ஒரு நிலை தோன்றுவதைத் தவிர்க்க நாம் முனைய வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. இங்கு கருத்தாளர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. ஆகவே இவர் மங்காதவர் இவர் மிளிர்பவர் என்று நாம் தீர்மானித்து மற்றையவர்களின் திறமைகள் வெளிப்படாது போக நாமே வழி சமைக்கக் கூடாது என்பதுவே எமது விருப்பம்.

களத்தில் வியாசன்.. வந்தார்... வசம்பு வந்தார்.. விஷ்ணு வந்தார்.. இன்னும் நாம் அவதானிக்காத வேளைகளில் பலர் வந்திருப்பர்.. அவர்களுக்காக எல்லாம்.. ஏன் எங்கள் வரவேற்பில்லை. அப்போ அவர்கள் மிளிர மறுப்பவர்களா..??! நாமே நமக்குள் பாகுபாடுகளை இட்டு தலைக்கனங்கள் அதிகரிக்க உதவத்தான் வேண்டுமா..??! அப்புறம் அடுத்தவரைக் குற்றம் சொல்வதில் பயனில்லை. எல்லோரும் சமனாக மதிக்கப்படு போது.. கருத்துக்களத்தில் அநாவசிய மோதல்களும் வெளியேற்றங்களும்.. தவிர்க்கப்படும்.. என்பது எங்கள் தாழ்மையான கருத்து. உங்களுக்கு இதில் உடன்பாடு இருக்கலாம் இல்லாமல் போகலாம்..! :) :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாசனோ, வசம்புவோ, விஸ்ணுவோ, குருவிகளோ அவதானிக்காத நேரத்தில் வந்திருக்கலாம். அல்லது மறைவில் நின்றிருக்கலாம். இவ்வளவு நாளும் குறுக்ஸ்சுக்கு நான் வரவேற்பைக் கொடுக்கவில்லை. அவர் வருவதைக் கண்ட பின்னர் தான் கொடுத்தேன். இவர்கள் வருவதைக் கண்டால் கொடுப்பதில் தயக்கம் ஏதுமில்லை.

அவ்வாறு தான் அஜீவன் ஒதுங்கியபோதும் வரவேற்றிருந்தேன்.

Link to comment
Share on other sites

குறுக்ஸ் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து தடாலடியா கருத்துகளால் சிந்திக்கத்த தூண்டும் ஒரு சிறந்த கருத்தாளர். அவர் இங்கு இல்லாதது என்னை பொறுத்தவரை அரசியல் மற்றும் விஞ்ஞானக் களத்திற்கு இழப்பே!

எப்போதும் அவர் சிந்தனை எல்லோரும் போகும் ஒரே ஒற்றையடிப் பாதையில் பயணிக்காது குறுக்கு வழிகளில் பயணிக்கும். அதனால் அவரும் இங்கு பல எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறார்.

இங்கு கருத்தாளர்கள் எல்லோரும் வெவ்வேறு திறமையானவர்கள். உதாரணம் குறுக்கர் ஆழமாக சிந்தித்து எழுதுவார், புலிப்பாசறை சிந்திக்காமல் எழுதுவதில் திறமைசாலி. சில கருத்துக்களின் அடிப்படையில் நாம் சிலரை ஆதரிப்பதும் சிலரை வெறுப்பதுமுண்டு. அது தவிர்க்க முடியாதது. அதற்காக கருத்தாளர் ஒருவர் அவரின் கருத்து என்பதற்காக அவரின் எல்லாக்கருத்துகளையும் எதிர்த்து, அவராக விரக்தியடைந்து வெளியேற காரணமா நான் ஒருபோதும் இருக்கக் கூடாது என்பதே என் கருத்தாகும்.

கருத்துக்களத்திற்கு அப்பால் அனைவரும் மனிதர்கள். எனவே அனைவருடனும் நட்புடன் இருக்கவே பிரியப்படுகின்றேன். கருத்தாளர்கள் அனைவரும் சமனாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை. எமது போராட்டம் கூட சம உரிமைகளுக்காகவே இடம்பெறுகின்றது!

அனைத்துக் கருத்தாளர்களையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

Link to comment
Share on other sites

தூயவனின் இந்ததலைப்பு அவசிமில்லாதது எல்லோறும் சொல்கிறார்கள், தூயவன் மெஜாரிட்டி இழந்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட வரவேறப்பதுக்கும் பிரச்சனையா?நெடுக்கின் சில கருத்துக்கள் நியாமாக இருந்தாலும் தூயவனின் இந்தத்தலைப்பில் எந்தத்தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.நானும் அஞ்ஞாதவாசம் செய்யும் அனைத்து உறவுகளையும் வரவேற்றுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் இந்ததலைப்பு அவசிமில்லாதது எல்லோறும் சொல்கிறார்கள், தூயவன் மெஜாரிட்டி இழந்துவிட்டார்.

ஓமோம். ஆட்சியைக் கலைக்க வேண்டியது தான் பாக்கி! நானும் ஒரு வாக்கெடுப்பு நடத்திப் பார்க்க வேணும் போலக் கிடக்கு.

Link to comment
Share on other sites

தூயவன் தொடங்கிய இந்த கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை? ஏனெனில் யாழ்களத்தில் உதவாத கருத்துக்களுக்கென பல பக்கங்கள் திறக்கப்பட்டு, அவை இன்று 10க்கு மேற்ப்பட்ட பக்கங்களை தாண்டி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது. அதனோடு ஒப்பிடுகையில் பழைய உறுப்பினர்களை கூப்பிட்டாலாவது ஒழுங்கான, ஏதாவது ஒரு வகையில் பயன்படும் விதமான கருத்துக்கள் வந்து சேரலாம் எண்ட நட்பாசையில் றோயல் பமிலி உறுப்பினர் நினைத்து இருக்கலாம்.

நெடுக்கால போவன் சொல்வது போல வீண் பக்கம், நேர விணையம் என்று கூக்குரலிடுவது இந்த சிட்டுவேசனுக்கு பொருந்தாது கண்டியளோ, யாழ்களத்தில் ஒவ்வொரு உறுப்பினரும்ம் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கவே இந்த பிரிவு இருக்கின்றது, அதில் தூயவன் தன் கருத்தை கூறியதால், நெடுக்குக்கு நேர விரையம் ஏற்படும் என நான் கருதவில்லை, ஏனெனில் நெடுக்கின் வேலை ஒவ்வொரு களங்களில் பல பெயர்..................... இல்லை வேனாம், அதை என் வாயாலே சொல்லி எண்ட புகழை பாழ்படுத்த விரும்பவில்லை. :unsure::unsure:

ஆகவே...... வராத முக்கிய மெம்பர்களான சின்னப்பு, குறுக்கு, உட்பட்ட பெரும்புள்ளிகளை வரவேற்பதில் றோயல் பமிலி உறுப்பினர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். என தெரிவித்துக்கொள்கின்றனர். :)

தூயவனின் இந்ததலைப்பு அவசிமில்லாதது எல்லோறும் சொல்கிறார்கள், தூயவன் மெஜாரிட்டி இழந்துவிட்டார்.

3வது அணி அமைப்பமா?? :angry: :angry:

டங்கிற்க்கு அடிக்கடி மூளை சரியா வேலைசெய்யுது

ஆமாய்யா.. நேற்றுத்தான் எம்.ஒ.ரிக்கு விட்டனான்.. அதுதான் இப்ப சுப்பரா வேலை செய்யுது... :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாய்யா.. நேற்றுத்தான் எம்.ஒ.ரிக்கு விட்டனான்.. அதுதான் இப்ப சுப்பரா வேலை செய்யுது...

எங்க கிடக்கு அது? நாங்களும் சேவிஸ் போவமல்ல

Link to comment
Share on other sites

ஆறுமுகசாமி... ஒருவரை வரவேற்றதற்கு இப்புட்டு கருத்து வேறுபாடுகளா?

உலகம் கெட்டுப் போச்சு சாமி.

Link to comment
Share on other sites

ஆமாய்யா.. நேற்றுத்தான் எம்.ஒ.ரிக்கு விட்டனான்.. அதுதான் இப்ப சுப்பரா வேலை செய்யுது... :angry: :angry: :angry:

முதலிலை VOSA யிலை கொண்டுபோய் காட்டி வாகனத்துக்கு புத்தகத்தை எடுங்கோ....! இப்பவும் அந்த காறைத்தானோ வச்சிருக்கிறீயள்...??? :lol:

Link to comment
Share on other sites

:

ஆமாய்யா.. நேற்றுத்தான் எம்.ஒ.ரிக்கு விட்டனான்.. அதுதான் இப்ப சுப்பரா வேலை செய்யுது... :angry: :angry: :angry:

சோமாலியாவிலும் எம்.ஒ.ரி(M.O.T) செய்கிறார்களா?

Link to comment
Share on other sites

இது கிட்டத்தட்ட தூயவனின் ஒரு தனிப்பட்ட ஆக்கம், இதை தள நிர்வாகிகள் தான் தீர்மானிக்கவேண்டும் அதாவது கள விதிமுறையை மீறினால் தடை செய்வார்கள்.

அடுத்ததாக இதில் சம்பத்தப்பட்டவர் குறுக்ஸ், அவர் ஏற்றுக்கொள்ள வில்லையென்றால் இதை நீக்க நிர்வாகத்தினருக்கு உரிமையுள்ளது.

மற்றும்படி உறுப்பினர்களாகிய நாங்கள் விரும்பினால் வரவேற்கலாம், அல்லது உங்களது கருத்துக்களை முன்வைக்கலாம்.

இதையிட்டு தூயவன் உணர்ச்சிவசப்படவேண்டிய அவசிமில்லை, நீங்களும் உங்கள் பதில் கருத்துக்களை முன்வைக்கலாம் இது தான் சரியான விதிமுறை என்பது எனது சொந்தக் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலிலை VOSA யிலை கொண்டுபோய் காட்டி வாகனத்துக்கு புத்தகத்தை எடுங்கோ....! இப்பவும் அந்த காறைத்தானோ வச்சிருக்கிறீயள்...??? :D

அண்ணை அவர் மூளையைப் பற்றித் தான் கதைக்கின்றார்

அந்தக்காரைத் தான் வைச்சிருக்கியளோ என்றால்,........... காரின் நிலமை ரெம்பப் பரிதாபமோ? காரைச் சுத்திச் சுத்திப் படம் எடுத்து கதைகதையாக வேற நடக்குதே? :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.