Jump to content

விஜயின் திருவிளையாடல்கள்


Recommended Posts

விஜயின் திருவிளையாடல்கள்

இளம் உள்ளங்களை கொள்ளை கொண்ட விஜய் இளம் நடிகைகளையும் கொள்ளை கொண்டு வருகின்றார்

திரிஷாவின் குளியலறை காட்சிகளை தத்ரூபமாக படம்பிடித்து வெளியிட்டவர் நடிகர் விஜய்

தற்போது அசினுடன் காதல் லீலைகளில் இதனால் மனமுடைந்த மனைவி லண்டனிற்கு பயணம்.

சென்னை வெயிலிலும் இந்த குளிரான செய்தி கொஞ்சம் இதமாக இருந்தது.

Link to comment
Share on other sites

நடிகர்களில் கண்ணியமாவர் விஜயென் சொல்கிறார்கள்..

நீங்கள் இப்படி சொல்வது அதிசயமாக இருக்கிறது..

சினிமாவே குப்பைதானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி எங்கிருந்து பெற்றீர்கள்? அல்லது பலரது ஊகமா? பெண்கள் விடயத்தில் 90சதவீதமான ஆண்கள் சரியான வீக்.

ம்ம்ம்.... நானும் ஒரு டாப் கதாநாயகன் என்டா இப்படி தான் இருந்திருப்பன் போல...

Link to comment
Share on other sites

விஜயின் திருவிளையாடல்கள்

இளம் உள்ளங்களை கொள்ளை கொண்ட விஜய் இளம் நடிகைகளையும் கொள்ளை கொண்டு வருகின்றார்

திரிஷாவின் குளியலறை காட்சிகளை தத்ரூபமாக படம்பிடித்து வெளியிட்டவர் நடிகர் விஜய்

தற்போது அசினுடன் காதல் லீலைகளில் இதனால் மனமுடைந்த மனைவி லண்டனிற்கு பயணம்.

சென்னை வெயிலிலும் இந்த குளிரான செய்தி கொஞ்சம் இதமாக இருந்தது.

யாழ் கள விதிகளின்படி செய்தியின் மூலம் குறிப்பிடப்பட வேண்டும்.

உங்கள் சொந்தக் கருத்தோ என்று தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை கள நிர்வாகம் நீக்கும் என்று எதிர்பார்க்கிறேன்

இல்லை என்றால் இப்படி பல செய்திகள் சுட்ட இடம் கூட தெரியாம ஓடித்திரியும் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே திரிஷா குளியல் காட்சி வந்த போது தட்ஸ்தமிழில் வந்த செய்தி

தெலுங்கில் திரிஷா வயது வந்தவர்களோடு நடிக்க அம்ட்டென் என்று சொன்னதுக்காக தெலுங்கில் பெரிய நடிகர் ஒருவர் பழிவாங்குவதுக்காக செய்வித்தாக படித்தேன் இப்போது கதை வேறு பக்கமாக வருகிறது.

தேவைக்கு ஏற்ற மாதிரி கதைகள் திருப்ப படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கங்காவிற்கு அசின் என்றவுடன் கோபம் வருகுது

Link to comment
Share on other sites

என்ன கங்காவிற்கு அசின் என்றவுடன் கோபம் வருகுது

உண்மைகள் கசக்கும் நண்பரே தூயவா அதுதான் :lol: :P

Link to comment
Share on other sites

பரணீயும் முன்னைய மட்டுறுத்தினர் என நினைக்கின்றேன். அவரே விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதது வேடிக்கை. இதை நிர்வாகம் வேடிக்கை பார்ப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

Link to comment
Share on other sites

பரணீயும் முன்னைய மட்டுறுத்தினர் என நினைக்கின்றேன். அவரே விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதது வேடிக்கை. இதை நிர்வாகம் வேடிக்கை பார்ப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

ஹீ ஹீ இதெல்லாம் கண்டுகக் கூடாது

அப்புறம் உங்கள தூக்க வேண்டி வரும்

நான் அபப்டி சொல்லலீங்க :lol:

Link to comment
Share on other sites

சிங்காரச்சென்னையின் விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர் ஒருவர் கூறிய செய்தி. அவர் தற்போதும் ரசிகர் மன்றத்தில் வடபழனி பொதுச்செயலாளர். அவர் பெருமையாக சொன்னார். பார்த்தீர்களா எங்கடை தலை எவ்வளவு பெரிய ஆள் என்று

ம்

எல்லாமே மட்டம்தான்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க வசம்பு அண்ணா

கனகாலம் கண்டு. இப்படி ஏதும் பிரச்சனைகளில் தான் உங்களைக் காணமுடியுது. பழைய வீரம் கொஞ்சம் கூடக் குறையவில்லை என்ன? :lol::lol:

Link to comment
Share on other sites

உண்மைகள் எங்கு இருந்தாலும் வெளிவரத்தான் செய்யும்.

எனக்கு எந்த நடிகர் மீதும் கோபம் இல்லை. 80களில் வந்த ரஜனியின் கமலின் படங்கள் பார்த்து அவர்கள் மீது நிறைய மதிப்பு இருந்தது. தற்போதைய படங்கள் அவர்களையும் வெறுக்க வைத்துவிட்டது. எனினும் கமல் ஓரு மதிப்பிட முடியாத நடிகர். சிவாஜிக்கு பிறகு என்னைப் பொறுத்தவரையில் நடிகன் என்றால் கமல்தான்.

ம்

விஜயகுமாரின் முன்னாள் வாகன ஓட்டுனர்தான் நான் சென்னையில் இருந்த கடந்த நாட்களில் வாகன ஓட்டுனராகவும் இருந்தார். அவர் கூறிய சில விடயங்கள் தலை சுற்றி விழவைக்க கூடியதாக இருந்தது. அவர் தற்போதும் ஜயா நிறைய நல்லவர் என்றுதான் சொல்கின்றார். நடிகர் ராஜ்கிரண் பெண்கள் விடயத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் என்று அவரின் திரைப்படங்கள் பார்த்து நினைத்தேன். அந்த வாகன ஓட்டுனர் கூறிய சில விடயங்களினால் எல்லாமே மோசம் என்று தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

ஹீரோ எல்லாரும் நிஜத்தில் ஹீரோ இல்லை

வில்லன் எல்லாம் நிஜத்தில் வில்லன் இல்லை

காமடியன் எல்லாம் நிஜத்தில் காமடியன் இல்லை

இதுதான் நிஜம்

Link to comment
Share on other sites

ஹீ ஹீ இதெல்லாம் கண்டுகக் கூடாது

அப்புறம் உங்கள தூக்க வேண்டி வரும்

நான் அபப்டி சொல்லலீங்க :lol:

நீங்க தூக்கிவிடுறதிலையே குறியாக இருங்க!!!!!!

உண்மைகள் எங்கு இருந்தாலும் வெளிவரத்தான் செய்யும்.

எனக்கு எந்த நடிகர் மீதும் கோபம் இல்லை. 80களில் வந்த ரஜனியின் கமலின் படங்கள் பார்த்து அவர்கள் மீது நிறைய மதிப்பு இருந்தது. தற்போதைய படங்கள் அவர்களையும் வெறுக்க வைத்துவிட்டது. எனினும் கமல் ஓரு மதிப்பிட முடியாத நடிகர். சிவாஜிக்கு பிறகு என்னைப் பொறுத்தவரையில் நடிகன் என்றால் கமல்தான்.

விஜயகுமாரின் முன்னாள் வாகன ஓட்டுனர்தான் நான் சென்னையில் இருந்த கடந்த நாட்களில் வாகன ஓட்டுனராகவும் இருந்தார். அவர் கூறிய சில விடயங்கள் தலை சுற்றி விழவைக்க கூடியதாக இருந்தது. அவர் தற்போதும் ஜயா நிறைய நல்லவர் என்றுதான் சொல்கின்றார். நடிகர் ராஜ்கிரண் பெண்கள் விடயத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் என்று அவரின் திரைப்படங்கள் பார்த்து நினைத்தேன். அந்த வாகன ஓட்டுனர் கூறிய சில விடயங்களினால் எல்லாமே மோசம் என்று தோன்றுகின்றது.

ஒரு கலைஞனை அவரது கலை சம்மந்தமாகப் பார்ப்பதே சிறந்தது. அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமாக அரசல் புரசலாக வரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையில்லாதது. கமலைப் பற்றி வராத செய்திகளா??

Link to comment
Share on other sites

நீங்க தூக்கிவிடுறதிலையே குறியாக இருங்க!!!!!!

ஹீ ஹீ நான் தூக்கிவிட குறியா இருக்கல

தூக்கக்கூடாதே என்று குறியில சொன்னேன் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக மொத்தம் பரணீயும் காதல் கேட்டதை தான் செய்தியாக போட்டு இருக்கிறார்?

ஒரு வாகன ஓட்டுனரின் கதையும் விஜய் ரசிகமன்றத்தில் ஒரு உறுப்பினரும் சொன்னது தான் இன்று யாழ்களத்தில் போட்டு யாழ்களத்தின் நேர்மையை சந்தேகப்பட வைகிறது?

நானும் நினைத்தேன் சில நேரம் பரனீ விளக்கு பிடித்து இருப்பார் என்று நல்ல காலம் எங்கள் பாடசாலைக்கு அப்படி ஒரு கெட்ட பெயர் வரவில்லை :P

இருந்தும் இதுக்கு விடை கான யாழ்நிர்வாகத்திடம் விடுகிறேன்

Link to comment
Share on other sites

விஜஜையை பற்றி போட்டது சரி பாவம் அசின்

:angry:

பரணீயும் முன்னைய மட்டுறுத்தினர் என நினைக்கின்றேன். அவரே விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதது வேடிக்கை. இதை நிர்வாகம் வேடிக்கை பார்ப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

வசம்பு அண்ணா வாங்கோ அயிரத்தில ஒரு கேள்வி

:P

Link to comment
Share on other sites

கலையை ரசியுங்கள்

கலைஞனை ரசிக்காதீர்கள். அவனிற்காக வாழாதீர்கள்.

எம் தேசத்திற்காக வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கின்றவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரணி அண்ணே, சினிமா நடிகர்களுக்காக வாழ்வது முட்டாள் தனம் என்பது தான் என் கருத்தும். ஆனால் அப்படி வாழ்வதன் குணங்குறிகள் என்ன? அவர்களுக்காக இப்படியான சமயத்தில் பரிந்து பேசுவது அவர்களுக்காக வாழ்கிறோம் என்று அர்த்தமாகாது. ஒரு தீக்குளிப்பது (ஜம்முவே ஒரு கடிக்குத் தான் சொல்லியிருக்கும்!) அல்லது ரசிகர் மன்றம் கூட்டி கலாய்ப்பது இவை தான் சினிமாவில் அளவுக்கு மீறி ஈடுபாடு காட்டுகிறோம் என்பதன் அறிகுறிகள். ஈழத்தமிழர்களிடம் அல்லது புலத் தமிழர்களிடம் அப்படியான ஈடுபாட்டை நான் காணவில்லை. நீங்கள் கண்டீர்களோ அறியேன். நமக்கு முக்கியமான வேலை நிறைய இருக்கல்லோ?

Link to comment
Share on other sites

பரணி அண்ணே, சினிமா நடிகர்களுக்காக வாழ்வது முட்டாள் தனம் என்பது தான் என் கருத்தும். ஆனால் அப்படி வாழ்வதன் குணங்குறிகள் என்ன? அவர்களுக்காக இப்படியான சமயத்தில் பரிந்து பேசுவது அவர்களுக்காக வாழ்கிறோம் என்று அர்த்தமாகாது. ஒரு தீக்குளிப்பது (ஜம்முவே ஒரு கடிக்குத் தான் சொல்லியிருக்கும்!) அல்லது ரசிகர் மன்றம் கூட்டி கலாய்ப்பது இவை தான் சினிமாவில் அளவுக்கு மீறி ஈடுபாடு காட்டுகிறோம் என்பதன் அறிகுறிகள். ஈழத்தமிழர்களிடம் அல்லது புலத் தமிழர்களிடம் அப்படியான ஈடுபாட்டை நான் காணவில்லை. நீங்கள் கண்டீர்களோ அறியேன். நமக்கு முக்கியமான வேலை நிறைய இருக்கல்லோ?

ஆமாம் ஜஸ்டீன் நான் கடிக்கு தான் சொன்னனான் எனக்கு வேற வேலையில்லை

:angry:

Link to comment
Share on other sites

விஜயின் மனைவி மட்டும்...................................கம் தானே?? :angry: :angry:

கமல்

கார்த்திக்

முரளி

விஜயகாந்த்

பிரபு

ரஜனி

மணிவண்ணன்

எம்.ஜி.ஆர்

அஜித்

விஜய்

செம்பு சா சிம்பு

சரத்

சத்தியராஜ்

ராஜ்கீரன்

விஜயகுமார்

சேரன்

சிம்ரன், மீனா, ரோஜா, தேவயாணி, ரம்பா, சினெகா, திரிசா,

இவர்கள்ள்ள் எல்லாம்............................................... சிறந்த நடிகர்கள்!!

என்ன கொடுமை சார் இது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த வீட்டில என்னநடக்குது என்று ஆராய்வதில் தான் எல்லோரும் குறியாய் நிற்கின்றியள் என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.