Jump to content

சிறிலங்காவின் இரு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது வான்புலிகள்தாக்குதல்


Recommended Posts

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானத்தை நோக்கி தாறுமாறாக சுடும் காட்சி - செல்லிடப்பேசியால் எடுத்ததாம்

இதில் விமானம் போவது காணக்கூடியதாக இருக்கிறதா? :lol:

http://www2.speedyshare.com/data/464705581...21/29042007.3gp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் நாம் என்ன கொடுமைகளை அனுபவித்தோமோ அதனை இன்று சிங்கள தேசம் அனுபவிக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

Link to comment
Share on other sites

உலகக்கோப்பையை எடுத்தவர்கள் நாங்கள் தான் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...An hour later, there was widespread confusion that the guerrilla aircraft had returned. It turned out to be a commercial airliner.

The pilot is reported to have later complained to airport authorities at Katunayake about the firing. However, the aircraft was not hit.

http://www.sundaytimes.lk/070429/News/119news.shtml

:lol:

அட பாழாப்போனவங்கள் தங்கட சரக்கு விமானத்தை சுட்டுப்பொசுக்க பாத்தானுக. கோணல் அடியிட்ன் புண்ணியத்தில் விமானியும் விமானமும் ஒருமாரி தவண்டடிச்சு தப்பிட்டினம். :rolleyes:

Link to comment
Share on other sites

விமானம் வரட்டும் திரும்பாது என்று சவுண்ட் விட்டவங்க எல்லாரும் எங்கப்பா............?

மச்ச பாத்திட்டு அழுதுட்டு படுத்திருக்கிறாங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைவிட்டுப் போன உலகக் கோப்பைக்கும் மூன்றாவது தாக்குதலுக்கும் சேர்த்து எங்களுக்காக அவங்கள் வான வேடிக்கையோடு கொண்டாடியிருக்கிறான்கள். :lol:

Link to comment
Share on other sites

எரிவாயுக் குதங்கள் தீப்பற்றி எரிகின்றன

கொழும்பின் வடபுலத்தில் உள்ள வத்தளை கெரவெல்பிட்டிய பகுதியில் அமைந்திருக்கும், எரிபொருள் - எரிவாயுக் குதங்களில் பாரிய வெடியதிர்வுகள் ஏற்பட்டு தீப்பற்றியுள்ளன.

கெரவெல்பிட்டிய பகுதியில் உள்ள மூன்று எரிபொருள் - எரிவாயுக் குதங்கள், தற்போது தீப்பற்றி எரிவதாக கூறப்படுகின்றது.

இதேபோன்று முத்துராஜவெல பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றும், தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக இவை வெடித்து தீப்பற்றிய இருக்கலாம் என, உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, இன்று அதிகாலை 1:45 மணிக்கு, கட்டுநாயக்கா வான்படை தளத்தின் ராடர் திரையில், வடக்கின் திசையில் இருந்து தெற்கை நோக்கி இரண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கட்டுநாயக்கா - ரத்மலானை ஆகிய வான்படை தளங்களில் இருந்தும், கொழும்பு துறைமுக கடற்படை தளத்தில் இருந்தும், கொழும்பு மத்தி, வத்தளை, நீர்கொழும்பு மத்தி, கொலன்னாவ, கெலனி திஸ்ஸ, ராஜகிரிய, முத்துராஜவெல ஆகிய பகுதிகளில் இருந்தும், வான்பரப்பை நோக்கி சிறீலங்கா படைகளால் தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டுக்களும், ரேசர் வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு, பரா வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டுள்ளன.

அதிகாலை 2:25 மணியளவில் ஓய்ந்த துப்பாக்கி வேட்டொலிகள், மீளவும் அதிகாலை 3:05 மணி முதல் செவிமடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக, கொழும்புக்கான மின்சார இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு, நகரம் இருளில் மூழ்கியுள்ளது.

இதனால், மேற்கிந்திய தீவுகளில் அவுஸ்திரேலிய - சிறீலங்கா துடுப்பெடுத்தாட்ட அணிகளுக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும், உலகக் கிண்ண துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றை, தொலைக்காட்சியில் கண்டுகளிக்க முடியாது, கொழும்பில் உள்ள சிங்களவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதனிடையே கொழும்பில் குழப்பநிலை ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், வன்னியில் சிறீலங்கா வான்படையின் யுத்த விமானங்கள், வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி விட்டு, தெற்கு நோக்கி பறப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

பதிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணைக்குதம் எரியும் காட்சி

மூலம் சிஎன் என்

storysrilankaapiv0.jpg

Link to comment
Share on other sites

:lol:

அட பாழாப்போனவங்கள் தங்கட சரக்கு விமானத்தை சுட்டுப்பொசுக்க பாத்தானுக. கோணல் அடியிட்ன் புண்ணியத்தில் விமானியும் விமானமும் ஒருமாரி தவண்டடிச்சு தப்பிட்டினம். :rolleyes:

ஒரு வேளை வெடிபட்டு உது விழுந்திருந்தா புலியளின் தலையில கட்டியிருப்பாங்கள்

எண்ணைக்குதம் எரியும் காட்சி

storysrilankaapiv0.jpg

சின்னச் சேதம் எண்டுறாங்கள். படத்தப் பார்த்த அப்படித் தெரியலையே:lol:

Link to comment
Share on other sites

காலை நேர விசேட செய்தி

எண்ணெய்க் குதங்கள் மீது

வான் புலிகள் தாக்குதல்!

கொலன்னாவை, முத்துராஜவெல எரி பொருள்குதங்கள் மீது முறையே இன்று விடி காலை 1.50 மணிக்கும் 2.05 மணிக்கும் வான் புலிகள் தாக்குதல் நடத்தியதாக விடு தலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

இன்று விடிகாலை 1.20 மணியளவில் வன் னியில் கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத் திய பின்னரே மேற்படி இரண்டு தாக்குதல் களும் நடத்தப்பட்ட தாக அவர் தெரிவித்தார்.

வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் களை நடத்திவிட்டு பத்திரமாகத் திரும்பிய தா கவும் செய்தி ஏஜென்ஸி ஒன்றுக்கு அவர் கூறினார்.

விமானங்களுக்கான எரிபொருள்கள் இவ் விரு எண்ணெய்க் குதங்களிலும் களஞ்சியப் படுத்தி வைக்கப்படுவதுண்டு.

இரண்டு எரிபொருள் குதங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது.(அ1)

http://www.uthayan.com/pages/news/today/01.htm

Link to comment
Share on other sites

விதைத்ததை அறுவடை செய்யும் காலம். அமோக விளைச்சல். இவ்வாறு அறுவடை வட்டி குட்டி போட்டு கிடைக்குமென விதைத்தவர்களே எதிர்பாத்திருக்க மாட்டார்கள். இது ஒரு அறவடைக் காலம்.

Link to comment
Share on other sites

பலகோடி இழப்பு....எண்ணை கூத தாக்குதல்.....

இலங்கையின் அதி உச்ச பாதுகாப்பில் உள்ள எரிபொருள் கூதங்கள் மீது

துள்ளியமான தாக்குதலை நடாத்தி பாரிய அழிவை ஏற்படுத்திவிட்டு புலிகளின் விமானங்கள்

பாதுகாப்பாக தளம் திரும்பின.

இதுவரை கிடைக்கப் பெற்ற தகவலின் படி 5 எரிபொருள் கூதங்கள் முற்றாக எரிந்து நாசமானதாகவும்

அருகில் இருந்த கட்டிடங்களிற்கும் சில கூதாங்களிற்கும் சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அரசிலிலும் அதன் பொருளாதாரத்திலம் பெரும் பாதிப்பையும் சிங்களவர் மத்தியிர் பெரும் பீதியையும்

இந்த தொடர் தாக்குதல்கள் கிளப்பி விட்டுள்ளன.

தற்போது பிந்தி கிடைத்த தகவலின் படி 500 கேடிக்கு மேல் இந்த எரிவாயு கூதங்களின் தாக்குல் இழப்பு என சில செய்தியாளர்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு செலவினத்திற்கு இலங்கை அரசு இனி பல கோடிகளை ஒதுக்க வேண்டிய நிலையில் தள்ப்பட்டுள்ளது.

அதற்காக வரி பணங்கள் ஊடாகவே அறவிடப்படும். அடுத்து வரும் நாட்களில் சில அத்தியாவாசிய பொருள்களின் விலை ஏற்றம்

கூடும் என எதிர்பாக்கப் படுகிறது.

பொருளாதார நிலையில் பின் தள்ளப்பட்டுள்ள அரசுக்கு இது பாரிய சிக்கலை தலையிடியை

உருவாக்கியுள்ளது. எரிபொருள் களஞ்சியங்கள் மீது தாக்குதலை நடாத்திய விமானங்கள் எவ்வாறு தப்பிச் சென்றன என்பது

இலங்கை படைகள் மத்தியில் பாரிய கிலியையும் வியப்பையும்

உருவாக்கி விட்டுள்ளது.

கூறுகிய நாள் இடை வெளியில் அடுத்தடுத்து தென்பகுதி இலக்குகள் மீது துள்ளியமான தாக்குதலை

நடாத்தி பாரிய அளவில் சேத்தை உருவாக்கி விட்டுள்ளது. அரச படைகளிற்கு பெரரும் சவலாக உள்ள இந்த புலிகளின் விமானங்கள்

எதிர் காலத்தில் பாரிய கடற் தளங்கள் மீதும் தாக்குதலை நடாத்தும் எனவும் இலங்கை இராஓவம் எண்ணுவதாக தெரிகிறது.

ஆக மொத்தம் இன்ற தாக்குதலில் இரசுக்கு பல கோடிகள் இழப்பு என பலர் தெரிவித்துள்னர்.

- வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது பிந்தி கிடைத்த தகவலின் படி 500 கேடிக்கு மேல் இந்த எரிவாயு கூதங்களின் தாக்குல் இழப்பு என சில செய்தியாளர்கள் தெரிவித்தன.

கொழும்பிலுள்ள பலே கேடிகளையெல்லாம் எரிவாயுக் கூ(கு)தங்களில் அடைத்து வைத்திருந்தார்கள் போலிருக்கின்றது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் பங்கர் வெட்டிய கைவலிக்கு இப்பதான் மருந்து தயாராகுது. :lol::rolleyes:

Link to comment
Share on other sites

உண்மை தான் வர்த்தக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால்............. இது தான் புலிகள் விமானம் என்று சாதித்து இருப்பார்கள்...... இனி அவர்கள் முன்பு தங்கள் கப்பல்களை மூழ்கடித்து விட்டு புலிகள் கப்பல் என்று கதை விட்டது போல் .... தங்கள் விமானங்களையே சுட்டு வீழ்த்தி விட்டு புலிகள் விமானம் என்று கதை விடலாம்......

Link to comment
Share on other sites

எங்கட மக்கள் சந்திச்சதை எல்லாம் சிங்கள மக்களும் சந்திக்க வேண்டிய காலம் வந்திட்டுது.

விதைத்ததை அறுவடை செய்யத்தானே வேணும் :lol:

Link to comment
Share on other sites

அப்போ இனி இலங்கை விமானத்துக்கு எரிபொருள் இல்லை ? இருக்கவே இருக்கு கோத்தபாய (மூ) :P

Link to comment
Share on other sites

கோத்தபாயா பாத்றூமில கூட பங்கர் கட்டிட்டாராம்..இதில எங்க அவரோட மூ...

எடுத்து விமானம் விடுறது..

எங்க மேல குண்டு போட்டா இனிக்கும்..

உங்க மேல குண்டு போட்டா கண்ணைக் கட்டுதா...

இருங்கடா எல்லாருக்கும் தலைவர் சொல்லுவார் தீர்ப்பு.

Link to comment
Share on other sites

காலை நேர விசேட செய்தி

எண்ணெய்க் குதங்கள் மீது

வான் புலிகள் தாக்குதல்!

கொலன்னாவை, முத்துராஜவெல எரி பொருள்குதங்கள் மீது முறையே இன்று விடி காலை 1.50 மணிக்கும் 2.05 மணிக்கும் வான் புலிகள் தாக்குதல் நடத்தியதாக விடு தலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

இன்று விடிகாலை 1.20 மணியளவில் வன் னியில் கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத் திய பின்னரே மேற்படி இரண்டு தாக்குதல் களும் நடத்தப்பட்ட தாக அவர் தெரிவித்தார்.

வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் களை நடத்திவிட்டு பத்திரமாகத் திரும்பிய தா கவும் செய்தி ஏஜென்ஸி ஒன்றுக்கு அவர் கூறினார்.

விமானங்களுக்கான எரிபொருள்கள் இவ் விரு எண்ணெய்க் குதங்களிலும் களஞ்சியப் படுத்தி வைக்கப்படுவதுண்டு.

இரண்டு எரிபொருள் குதங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது.(அ1)

உதயன்

Link to comment
Share on other sites

.

கொழும்பில் இன்று அதிகாலையும்

இடைவிடாக் குண்டுச் சத்தங்கள்!

மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டு

வான் எதிர்ப்புத் தாக்குதல்கள்!!

கொழும்பையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இன்று விடிகாலை 1.30 மணியளவில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் குண்டுச்சத்தங்கள் பேரிடியாகக் கேட்டன. கடந்த வியாழக்கிழமைபோன்று இனந் தெரியாத விமானங்கள் வந்துவிட்டதாக நினைத்து தற்காப்பு நடவடிக்கையாக வான் எதிர்ப்புத் தாக்கு தல்கள் பல இடங்களிலும் நடத்தப்பட்டன. அதனால் எங்கும் குண்டுச் சத்தங்கள் இடியோசை போன்று தொடர்ந்து அமளி யாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

சுமார் 30 நிமிடநேரமாக இடைவெளி இன்றி நாலா பக்கங்களி லும் பேரிடியான சத்தங்கள் கேட்டதால் என்ன செய்வதென்று அறி யாது திகிலடைந்து போயினர். மின்சாரம் மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு வந்த பின்னரும் மக்களுடைய பதற்றம் தணியவில்லை.

அம்புலன்ஸ் வண்டிகளும் தீயணைப்பு வண்டிகளும் அங்கு மிங்குமாக ஓடித்திரிந்ததால் எதுவும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் பதற்றத்துடன் கண் விழித்திருந்தனர்.

மீண்டும் அதிகாலை 3 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. செய்தி அச்சுக்குப் போகும்வரை (3.30 மணி) வரை மின்சாரம் மீள வழங்கப்படவில்லை. நாலா திசை களிலும் லேசர் குண்டுகள் ஏவப்படும் சத்தம் சகல பகுதிகளையும் மீண்டும் மீண்டும் அதிரவைத்துகொண்டிருந்தன.

கொழும்பில் தாக்குதல் நடத்தும் நோக்குடன் சந்தேகத்துக்குரிய விமானம் வருவ தாகத் தகவல் கிடைத்ததை அடுத்து முக்கிய கேந்திர நிலையங்களின் தற்காப்புத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கொழும்பு இராணுவத் தலைமையம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, இரத்மலானை விமான நிலையம், கொழும்பு துறைமுகம், களனி திஸ்ஸ மின் உற் பத்தி நிலையம், கொழும்பு துறைமுகப் பகுதிகளில் இருந்து தற்பாது காப்புக்காக லேசர் குண்டுகள் தீர்க்கப்பட்டன.

கிளிநொச்சியில் கிபிர் தாக்குதல்

கொழும்பில் தற்காப்புத் தாக்குதல்கள் நடந்து 15 நிமிட நேரத்தில் கிளிநொச்சியில் இரணைமடுப் பகுதியில் கிபிர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரியவந்தது.

விடுதலைப் புலிகளின் விமான ஓடு தளத்தை இலக்குவைத்து இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

விசுவமடுப் பகுதியில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் "கிபிர்' விமானங்கள் 8 குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக ஒரு தகவல் தெரி வித்தது.

இதேவேளை, சந்தேகத்துக்கிடமான விமானங்களை விமானப்படையின் எம்.ஐ. 24 ஹெலிக்கொப்டர் புத்தளம் பகுதியில் கலைத்துச் சென்றதாக ஊர்ஜிதப் படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவித்தது. (அ1)

உதயன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.