Jump to content

நிபுணர்களே உதவுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய செல்லிடப் பேசிக்கு வேறு சிம் போட முடியாமல் உள்ளது, ஆகவே லொக் உடைப்பதெப்படி, தெரிந்த நிபுணர்களே உதவி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

எத்தனையோ லொக்குகள் எல்லாம் உடைத்திருக்கிறோம். என்னுடன் பல வெள்ளைக்கார ஆக்கள் உள்ளார்கள். கேள்வி என்ன? நீங்க புது செல்பேசி வாங்கினீங்க. சிம் காட் போடமுடியவில்லை.

1. எங்க வேன்டினீங்க சிம் காட்? எங்க செல் போன் வேன்டிநீங்க.? என்ன மொடல்?, எந்த நாடு?, ஏன் வேண்டைன ஆளட்ட கேட்காம இங்க கேட்ட்கிறீங்க? லொக் உடைபது என்ரால் ....

உங்க சிம் காட்டுக்கு ஒரு பின் நம்பர் தந்தீருப்பார்களே அதனை ரெநிஸ்டர் பனனி இணைப்பை எடுக்க முதல் பிரச்சனையா காட்டை பொருத்துவதற்கு? அல்லது போடபின்னால பிரச்சனையா?

இப்படி எல்லாம் நான் முன்னம் வீடு புகும் போது கஸ்டப்படவில்லை. சிம்பிள் பூட்டு. ஒரு ஸ்ரூரைவர் வேலை இலகுவாய் முடிந்துவிடும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமது போன் மொடலை கூறமுடியுமா..........? கூறினால் முயற்சித்து பாக்கலாம்

NOKIA 6070

எத்தனையோ லொக்குகள் எல்லாம் உடைத்திருக்கிறோம். என்னுடன் பல வெள்ளைக்கார ஆக்கள் உள்ளார்கள். கேள்வி என்ன? நீங்க புது செல்பேசி வாங்கினீங்க. சிம் காட் போடமுடியவில்லை.

1. எங்க வேன்டினீங்க சிம் காட்? எங்க செல் போன் வேன்டிநீங்க.? என்ன மொடல்?, எந்த நாடு?, ஏன் வேண்டைன ஆளட்ட கேட்காம இங்க கேட்ட்கிறீங்க? லொக் உடைபது என்ரால் ....

உங்க சிம் காட்டுக்கு ஒரு பின் நம்பர் தந்தீருப்பார்களே அதனை ரெநிஸ்டர் பனனி இணைப்பை எடுக்க முதல் பிரச்சனையா காட்டை பொருத்துவதற்கு? அல்லது போடபின்னால பிரச்சனையா?

இப்படி எல்லாம் நான் முன்னம் வீடு புகும் போது கஸ்டப்படவில்லை. சிம்பிள் பூட்டு. ஒரு ஸ்ரூரைவர் வேலை இலகுவாய் முடிந்துவிடும் :rolleyes:

புதிய செல்லிடப் பேசிக்கு வேறு சிம் போட முடியாமல் உள்ளது, ஆகவே லொக் உடைப்பதெப்படி, தெரிந்த நிபுணர்களே உதவி செய்யுங்கள். :(:blink::blink: ஹீ ஹீ ஹீ.........

Link to comment
Share on other sites

f_nokia6070m_55482fa.jpg

படத்தில் சிவப்பில் குறிக்கப் பட்ட பட்டன்களை அமத்திக் கொண்டே போனை ஒன் பண்ணும் பட்டனையும் சேத்து அமத்துங்கள் போன் ஒன் ஆகும் மட்டும்

குறிப்பு: போனில் மெமறியை கழட்டுங்கள், போனில் ஏதும் தேவையான பயில்கள் இருந்தால் அதை மெமறி காட்டில் சேவ் பண்ணுங்கள்,

Link to comment
Share on other sites

அமுத்தினாங்க எண்ணா அம்போதான். ஒவ்வொரு போனும் ஒவ்வொரு ஸ்டைலில இருக்கும் அப்பபிடி இவர் சொல்லிற மாதிரி வேர பட்டிண்ணும் இருக்கும். உங்கட போன் கட்டலொக்கினை பார்த்து அமத்தவும். சின்னப்பசங்க அமத்தி அமத்தியே கடைசியில உடைக்கப்பண்ணிப்போடுங்கள். கவனம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

f_nokia6070m_55482fa.jpg

படத்தில் சிவப்பில் குறிக்கப் பட்ட பட்டன்களை அமத்திக் கொண்டே போனை ஒன் பண்ணும் பட்டனையும் சேத்து அமத்துங்கள் போன் ஒன் ஆகும் மட்டும்

குறிப்பு: போனில் மெமறியை கழட்டுங்கள், போனில் ஏதும் தேவையான பயில்கள் இருந்தால் அதை மெமறி காட்டில் சேவ் பண்ணுங்கள்,

நன்றி வானவில்

தங்களின் ஆலோசனையைச் செய்து விட்டுச் சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்போம் வானவில் லின் யோசனை சரிப்படுதா எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி வரவில்லை வானவில். இப் போன் ஒரு நிறுவனத்தின் ஒரு வருட ஒப்பந்தத்துக்கு உரித்தானது, இதிலுள்ள சிம்மைப் பாவித்த பின் அதாவது இப் போனை ஒரு வருடம் பாவித்த பின் தான் லொக் உடைக்க முடியும் என்று அந்த நிறுவனம் கூறுகின்றது.

ஆனால் கணினியின் உதவியுடன் திருட்டுத் தனமாக லொக் உடைக்கலாம் என்று அறியக் கூடியதாக உள்ளது.

வானவில் உங்களின் முயற்சிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

சரி வரவில்லை வானவில். இப் போன் ஒரு நிறுவனத்தின் ஒரு வருட ஒப்பந்தத்துக்கு உரித்தானது, இதிலுள்ள சிம்மைப் பாவித்த பின் அதாவது இப் போனை ஒரு வருடம் பாவித்த பின் தான் லொக் உடைக்க முடியும் என்று அந்த நிறுவனம் கூறுகின்றது.

ஆனால் கணினியின் உதவியுடன் திருட்டுத் தனமாக லொக் உடைக்கலாம் என்று அறியக் கூடியதாக உள்ளது.

வானவில் உங்களின் முயற்சிக்கு நன்றி.

நான் சிம் லொக் உள்ள நோக்கியா போன்களை இப்படித்தான் உடைப்பேன் ஆனால் உமக்கு வேலை செய்யவில்லை என்று சொல்கிறீர், ஆமாம் நீர் எந்த நாட்டிலிருக்கிறீர்

Link to comment
Share on other sites

கக் கக் கக் கழுதைக்கும், குதிரைக்கும் வித்தியாசம் இல்லை என்று சொல்லுறது இதைத்தானோ. அவா புங்குடு தீவிலையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சிம் லொக் உள்ள நோக்கியா போன்களை இப்படித்தான் உடைப்பேன் ஆனால் உமக்கு வேலை செய்யவில்லை என்று சொல்கிறீர், ஆமாம் நீர் எந்த நாட்டிலிருக்கிறீர்

iஇலங்கையில் தான், சரி வானவில்லாரே என்ன குறுக்கு விசாரணை யோ!

Link to comment
Share on other sites

வானவில் கோயில் உண்டியல் பூட்டை உடைக்க வேண்டும் எப்படி???

Link to comment
Share on other sites

iஇலங்கையில் தான், சரி வானவில்லாரே என்ன குறுக்கு விசாரணை யோ!

இலங்கையில் கொழும்பில்தானே முளத்திற்கொரு போன் கடையிருக்கிறது அங்கே கொடுத்துப் பாரும்

வானவில் கோயில் உண்டியல் பூட்டை உடைக்க வேண்டும் எப்படி???

:rolleyes: உமது மண்டையால் பூட்டை உடையும் :angry:

Link to comment
Share on other sites

வானவில் ஆக்கங்களினை தரும் நீங்கள் உங்கள் கோபத்தினால் வாசகர்களின் அபிமானத்தினை இழக்கலாமா? எதில் நாம் கதைத்தாலும் உங்கள் ஆக்கங்களின் மீது எமக்குக் கதைக்க அறிவு இல்லை. ஆகவே கோபப்படாது களத்தின் முன்பகுதியில் நின்று கருத்தாடுங்கள்.

Link to comment
Share on other sites

:rolleyes: உமது மண்டையால் பூட்டை உடையும் :angry:

என்ட மண்டை பாவம் நான் பொன்னியின்ட மண்டையால உடைக்கிறேன்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் கொழும்பில்தானே முளத்திற்கொரு போன் கடையிருக்கிறது அங்கே கொடுத்துப் பாரும்

:rolleyes: உமது மண்டையால் பூட்டை உடையும் :angry:

உமது முதல் அட்வைஸ் தகுதியானதல்ல என்பதனால் கடையில் லொக் உடைக்கக் கொடுத்து விட்டேன், இருப்பினும் யாழ் கள உறவுகளுக்கும் இப்பிரச்சனை ஏற்படலாம் என்பதனால் இதனை ஒரு விடயமாக கருத்தாடு களத்தில் பதிவு செய்திருந்தேன், இங்கு தான் அதிகமான நிபுணர்கள் இருக்கின்றார்களே!

அதற்காக இவ்வளவு வீரியமிக்க ஆலோசனை சொல்லுவதா?

நன்றி வானவில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.