Jump to content

`காதலனைக் கொல்லு! மகளைக் கட்டிக்கோ!'


SUNDHAL

Recommended Posts

இளைஞர். மும்பையைச் சேர்ந்த வினோத்குமார் சிங்கேஸ்வர் சிங்குக்கு இளம்பெண் சங்கீதா மீது பைத்தியமான காதல். `எனக்கு 24 உனக்கு 19' என்று காதல் வானில் சிறகடித்துத் திரிந்த இந்த ஜோடி, ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்தனர்.

அதற்கு பெற்றோர்களின் சம்மதம் வேண்டுமே? வினோத்குமார் வீட்டுத் தரப்பில் பிரச்சினையில்லை. பெண்ணின் அம்மா சம்மதத்தைப் பெற்றால் போதும். வினோத்குமாரும் தைரியமாகச் சென்று சங்கீதாவின் அம்மா மீனா லாலு பஞ்சாபியிடம் பெண் கேட்டார். `நான் சொல்கிற `நிபந்தனைக்கு' சரி என்றால் எனக்குச் சம்மதம்' என்றார் மீனா. சந்தோஷத்துடன் தலையசைத்தார் வினோத்குமார். ஆனால் அடுத்து மீனா விதித்த நிபந்தனை திடுக்கிட வைத்தது அவரை. அதாவது,

``நான் சொல்லும் ஆளை நீ காலி செய்தால் போதும். என் மகளை தாராளமாக நீ கட்டிக்கலாம்!'' என்றார் மீனா.

முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் காதலுக்காக கொலை செய்யவும் தயாராகிவிட்டார் வினோத்குமார். மீனா, கைகாட்டிய நபர் சுனில் வசந்த தோப்கார் என்ற ஆட்டோ டிரைவர். மீனாவின் கள்ளக் காதலர் அவர். நீர்வாழ் பிராணி போல எப்போதும் `தண்ணீரில்' மிதப்பவர். குடிக்கக் காசு கேட்டு அடிக்கடி மீனாவை தொந்தரவு செய்து வந்தார். அதனாலேயே அவரது கதையை முடிக்க முடிவெடுத்துவிட்டார் மீனா. அதற்கு சரியான ஆளையும் பிடித்துவிட்டார்.

வினோத்குமார் தனது நண்பர்கள் அஷ்ரப், சந்தீப் சூர்யநாராயணன் சகானே ஆகியோருடன் சென்று ஆட்டோ டிரைவர் தோப்காரைச் சந்தித்தார். அவருடன் நைசாகப் பேசி மால்வானி தானா பாணி பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தோப்காருக்கு `தீர்த்த அபிஷேகம்' நடைபெற்றது. அவர் தெளியத் தெளிய மதுபானம் ஊற்றிக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். தோப்காரும் வெகு குஷியாய் வாங்கி கவிழ்த்துக் கொண்டார். ஆனால் மதுபானத்தில் வினோத்குமார் அண்ட் கோ கலந்திருந்த தூக்க மாத்திரைகள் வேலை செய்தது. தூக்கத்தில் துவண்டார் தோப்கார்.

உடனே சற்றும் தாமதிக்காமல் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்த வினோத்குமார் கும்பல், உடலை ஒரு சிற்றோடையில் தள்ளிவிட்டு ஓடிவிட்டது.

இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று மோப்பம் பிடிக்க முடியாமல் சுவரில் முட்டிக் கொண்டு நின்றது மும்பை போலீஸ். இந்நிலையில் கான்ஸ்டபிள் பிரகாஷ் சங்கர் மொஹித்துக்கு ஓர் `இன்பார்மர்' மூலம் வினோத்குமார் கோஷ்டியைப் பற்றிய தகவல் கிடைத்தது. உடனே தேடுதல் வேட்டையை நடத்திய போலீசார், வினோத்குமார், நண்பர்களை சுற்றி வளைத்துப் பிடித்துவிட்டனர்.

அவர்களிடம் போலீசார் `முறைப்படி' விசாரித்ததில், அட்சரம் பிசகாமல் உண்மையை ஒப்பித்து விட்டனர். தோப்காரின் சடலத்தைப் போட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று, எப்படி கொன்றோம் என்பதை நடித்தும் காண்பித்து விட்டனர். அங்கிருந்து தோப்கார் உடல் பகுதிகளையும், எலும்புகளையும் மீட்டிருக்கிறது போலீஸ்.

காதலியைக் கரம் பற்றி மாமியார் வீட்டில் விருந்து சாப்பிடத் திட்டமிட்ட வினோத்குமார், இப்போது மாமியாருடனே `மாமியார் வீட்டில்' சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

Thanks to:Muthucharam

Link to comment
Share on other sites

சங்கீதா இப்போது, எங்கு, யாருடன் இருக்கிறார்? வினோத்குமாருக்கு தன் காதலி சங்கீதாவுக்கு பதிலால மாமி மீனாவுடன் வாழ வேண்டிவந்துவிட்டதே!

What a turning point! :huh::huh::huh::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு என்ன விடிஞ்சுட்டுதா? அல்லது தெளிஞ்சுட்டுதா? :huh::huh::huh: :P

Link to comment
Share on other sites

ஒய் மப்பு நோட் பன்னி வையிங்க..உங்க சீரியல்ல யூஸ் பன்னிக்கலாம்

Link to comment
Share on other sites

மாப்பு என்ன விடிஞ்சுட்டுதா? அல்லது தெளிஞ்சுட்டுதா? :huh::huh::huh: :P

ஒய் மப்பு நோட் பன்னி வையிங்க..உங்க சீரியல்ல யூஸ் பன்னிக்கலாம்

சிரிக்கப்படாது. உலகத்தில் இப்போது மகளை கட் பண்ணிவிட்டு மருமகனும், மாமியும் ஒன்றாக வாழும் சம்பவங்களும் நடைபெறவில்லையா?

அண்மையில் சிறீகாந்த் நடித்த ஒரு படத்தில் அண்ணிக்காரி புருசன் தம்பியை விரும்புவதாய் கதை காட்டவில்லையா?

ஆனால் பல பெரியவர்கள் பார்க்கும் நமது செல்வன் மெகாசீரியலில் இப்படியான குழப்பகரமான கதைகளையெல்லாம் நான் போடமாட்டேன்! We are decent people! :P

Link to comment
Share on other sites

சங்கீதா இப்போது, எங்கு, யாருடன் இருக்கிறார்? வினோத்குமாருக்கு தன் காதலி சங்கீதாவுக்கு பதிலால மாமி மீனாவுடன் வாழ வேண்டிவந்துவிட்டதே!

What a turning point! :blink::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

மாப்பிள்ளை என்ன இப்பவும் மாமியார் இருக்கிற வீட்டில பெண் எடுக்க போறா??????????????? களி தாண்டி உனக்கு :P

Link to comment
Share on other sites

ஹேஹே..இப்போதேல வாழ்க்கையில நடப்பதெல்லாமே சினிமா போல வருதே..நடிகைகள் பெயர் வேற. வினோத்குமாருக்கு பதில அஜித்குமார்..இன்னும் பொருத்தமான இருந்திருக்கும். :blink:

ஆனால் பல பெரியவர்கள் பார்க்கும் நமது செல்வன் மெகாசீரியலில் இப்படியான குழப்பகரமான கதைகளையெல்லாம் நான் போடமாட்டேன்! We are decent people! :P

அப்பிடி சொல்லுங்க!!!!

இப்போதேல புதுசு புதுசா கதை வேணும் எண்டதுக்காக..நல்ல உறவுகளை கொச்சப்படுத்தி படம் எடுக்கிறாங்க. :angry:

Link to comment
Share on other sites

ஹேஹே..இப்போதேல வாழ்க்கையில நடப்பதெல்லாமே சினிமா போல வருதே..நடிகைகள் பெயர் வேற. வினோத்குமாருக்கு பதில அஜித்குமார்..இன்னும் பொருத்தமான இருந்திருக்கும். :o

அப்பிடி சொல்லுங்க!!!!

இப்போதேல புதுசு புதுசா கதை வேணும் எண்டதுக்காக..நல்ல உறவுகளை கொச்சப்படுத்தி படம் எடுக்கிறாங்க. :angry:

என்ன நக்கலா? உதாரணம் சொல்ல எங்கட தலை தான் கிடைச்சிச்சா?

Link to comment
Share on other sites

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்.. :rolleyes::rolleyes: :P

தலை பெருத்தவன் எல்லாம் தலைவன் இல்லை

தகுதி இருப்பதக நினைப்பவனும் தலைவன் இல்லை

தலைக்குள் இருப்பவனால் மட்டுமே தலைவன் ஆக முடியும்................

Link to comment
Share on other sites

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்.. :rolleyes::blink: :P

எண்டாலும் எங்கட யாழ் கள தலையை இப்பிடி சொல்லி இருக்க கூடாது சகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் எங்கட யாழ் கள தலையை இப்பிடி சொல்லி இருக்க கூடாது சகி

உங்களுக்கு இப்ப யாரையும் முடிஞ்சுவிடுறதயே வேலையா போச்சு,வயசு போக எண்டாலும் எங்கட யாழ் கள தலையை இப்பிடி சொல்லி இருக்க கூடாது சகி

போக இப்படிதான்

:rolleyes::blink:

Link to comment
Share on other sites

சுண்டலை சொல்லிட்டு..நீங்களும் அதையே தப்பாமல் செய்றீங்களே புத்தன் ஐயா...

நான் தல அண்ணா போட்ட அந்த வரிகளை பாவித்தேனே தவிர..அவரை நக்கல் பண்ணலப்பா...சுண்டலுக்கு இதே வேலையா போச்சு!!!!

Link to comment
Share on other sites

வீண் வம்புக்கு தலை போறது இல்லை

ஆனா வந்த வம்பை விடுறதும் இல்லை இப்ப பாருங்கள் வாங்கி கட்ட போறாங்கள் சகி அவர்கள்

தலை உங்கள் கோவம் நியாயமானது தான் அதுக்காக சகியை கண்ட படி பேச வேண்டாம் பாவம்............

ஏதொ தெரியா பிள்ளை அறியாமல் உங்களை இதுக்குள்ளே இழுத்துட்டா..........

தலை விடவேண்டாம் உங்களை தான் மீன் பன்னிட்டு இப்ப அஜித் (தலை) என்று சொல்லுவா..

Link to comment
Share on other sites

அடக் கடவுளே..எல்லாரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்களா? :D எனக்கு யாரும் உதவி இல்லை..அனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :D:D

Link to comment
Share on other sites

ம்ம்...கேசரி செய்து சாப்பிட தான்.. :angry:

(இதுதான் சின்ன பிள்ளைகளை எல்லாம் கூட்டு சேர்க்க கூடது என்றது :D நய் நய் எண்டிக்கிட்டு இருப்பாங்க :angry: )

Link to comment
Share on other sites

ம்ம்...கேசரி செய்து சாப்பிட தான்.. :angry:

ம்ம் கூப்பிடுங்க அப்புறம் கேசரி சாப்பிட்ட ஈ சொல்ல பல்லிருக்காதுதனே :D:D:lol::lol: :P :P

Link to comment
Share on other sites

என்னப்பா எல்லாரும் சகிய கிண்டல் பண்ணுறீங்கள் ஆஆஆ.... :angry:

சகி சொன்னதில என்ன தப்பு இருக்கு

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்..

அதாவது குதிரை ஓட்டுவதில் நம்ம சகோதரம் தல ய ஜெயிக்கேலுமோ ஆரும் ? அது தான் சகி சொல்லிருக்கா சும்மா குதிரை ஓடத்தெரியும் எண்டு சொல்லுறவையெல்லாம் தலை இல்லை ... அதை செய்யத் தெரிந்தவரே தல எண்டு .... இப்ப விளங்கிச்சோ ...... ;) ;)

Link to comment
Share on other sites

என்னப்பா எல்லாரும் சகிய கிண்டல் பண்ணுறீங்கள் ஆஆஆ.... :angry:

சகி சொன்னதில என்ன தப்பு இருக்கு

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்..

அதாவது குதிரை ஓட்டுவதில் நம்ம சகோதரம் தல ய ஜெயிக்கேலுமோ ஆரும் ? அது தான் சகி சொல்லிருக்கா சும்மா குதிரை ஓடத்தெரியும் எண்டு சொல்லுறவையெல்லாம் தலை இல்லை ... அதை செய்யத் தெரிந்தவரே தல எண்டு .... இப்ப விளங்கிச்சோ ...... ;) ;)

அவக்கு வக்காளத்து வாங்க் இவ வந்திட்டா, உங்க 2பேருக்கும் தலதான் இருக்கு உள்ளே ஒன்டும் இல்லை

:P

Link to comment
Share on other sites

எங்களுக்கு தலயாவது இருக்கு..... உங்களுக்கு அதாவது இருக்கா :lol::D:D:D

சரி நான் போய்ட்டு வாறன்... இனும உங்க கூட சேர்ந்த்து அரட்டை அடிக்க நேரம் இல்லை :D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.