Jump to content

உலங்குவானுர்தி மீது மோட்டார் தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பென்சன் எடுத்திட்டு எனய்யா உங்களுக்கு இந்த வேலை?? மட்டக்கிளப்பு என்ன சுற்றுலா இடமே போய் பாக்கிறதுக்கு? வயசு போன காலத்தில பேசாமல் வீடுவளிய இருங்கய்யா....

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

இனி இந்தியாக்காரனும் சீனாக்காரனும் மன்னாருக்கும் சாம்பூருக்கும் போகக் கொஞ்சம் யோசிப்பினம்.

ஈழத்திலிருந்து

ஜானா

Link to comment
Share on other sites

இனி இந்தியாக்காரனும் சீனாக்காரனும் மன்னாருக்கும் சாம்பூருக்கும் போகக் கொஞ்சம் யோசிப்பினம்.

நாமயே புலிகளை மாட்டிவிட்டுடுவம் போல் இருக்கே.... போற போக்க பாத்தா... :o :o :o

Link to comment
Share on other sites

பக்கத்து வீட்டுக்குள்ள போகேக்க கதவைத் தட்டிட்டுத்தான் போகவேணும். அது தான் பண்பாடு அடாவடியா நுழைஞ்சா.....!

ஈழத்திலிருந்து

ஜானா

Link to comment
Share on other sites

பக்கத்து வீட்டுக்குள்ள போகேக்க கதவைத் தட்டிட்டுத்தான் போகவேணும். அது தான் பண்பாடு அடாவடியா நுழைஞ்சா.....!

இதைத்தான் விளக்கமாக தமிழ்தம்பியும் நானும் கூறியிருந்தோம்...

குறுக்கால குளப்பியதால் நீண்ட நாட்களின் பின் மோகனை தரிசிக்க வாய்புகிடைத்தது B) :o நன்றி

Link to comment
Share on other sites

யாழ்கள வாசகர்களின் கருத்துக்களை இன்று இரவு வரை அவதானித்த பின்னரே சம்பவம் பற்றி அமெரிக்கா தனது அறிக்கையை வெளியிடவுள்ளதாக நம்பிக்கையில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தில என்னமாய் நடிக்கிறாங்களப்பா? ஏதோ அமெரிக்கனுக்கு சிராய்ப்பு வந்ததால தங்களுக்கு உயிர் போறமாதிரி (உள்ளுக்கு இவன் சாகாமல் விட்டானே எண்டு அங்கலாய்த்திருப்பினம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில என்னமாய் நடிக்கிறாங்களப்பா? ஏதோ அமெரிக்கனுக்கு சிராய்ப்பு வந்ததால தங்களுக்கு உயிர் போறமாதிரி (உள்ளுக்கு இவன் சாகாமல் விட்டானே எண்டு அங்கலாய்த்திருப்பினம்)

இந்த நேரத்தில் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வந்த நேரத்தில், துவக்கினால் உச்சந்தலையில் அடித்த படத்தைப் போட்டால் மிக நன்றாக இருக்கும். மண்டைப் பிழை என்று ஜேஆர் மன்னித்து விட்டாலும், சென்ற தேர்தலில் கூட அவன் போட்டி போட்டிருந்தான்

Link to comment
Share on other sites

யாழ்கள வாசகர்களின் கருத்துக்களை இன்று இரவு வரை அவதானித்த பின்னரே சம்பவம் பற்றி அமெரிக்கா தனது அறிக்கையை வெளியிடவுள்ளதாக நம்பிக்கையில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் சாணக்கியன் என்ற பெயருடைய சாணக்கியமான ஆய்வாளரின் சாணக்கியமான கருத்துக்கள் சாணக்கியமான முறையில் எழுதிமுடிக்கப்பட்ட பின்பே, சாணக்கியமான அமெரிக்கா தனது சாணக்கியமான அறிக்கையை சாணக்கியமான முறையில் தயாரித்து சாணக்கியமாக வெளிவிடும் என்று வேறு சில சாணக்கியமான தகவல்கள் சாணக்கியமாகத் தெரிவிக்கின்றன! :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

அட இங்க காவிக் கொண்டு போகினம். சக்திடிவியில ஏதோ தள்ளுவண்டியில வைச்சு தள்ளிக் கொண்டு போரமாதிரிக் காட்டினம். இத்தாலிக்கு தலையில தானே அடி பிறகேன் தள்ளு வண்டி. அமெரிக்கனுக்கு இன்னும் பயம் தெளிஞ்சிருக்க வாய்பில்லை தெளிஞ்ச பிறகு ஜின் அடிச்சிட்டு அறிக்கை விடுவினம்.

ஈழத்திலிருந்து

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நேரத்தில் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வந்த நேரத்தில், துவக்கினால் உச்சந்தலையில் அடித்த படத்தைப் போட்டால் மிக நன்றாக இருக்கும். மண்டைப் பிழை என்று ஜேஆர் மன்னித்து விட்டாலும், சென்ற தேர்தலில் கூட அவன் போட்டி போட்டிருந்தான்

சரியாய்ச்சொன்னீர்கள் தூயவன். எங்கட இராணுவ ஆய்வாளர்கள் புலி எப்ப பாயும் என்ற ஆய்வை விட்டு, "சிறிலங்கா அரசுகளும் வெளிநாட்டு இராச தந்திரிகளின் பாதுகாப்பும் (subsequent Sri Lankan governments and the (neglected) security of foreign diplomats )" என்று ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதியாக கிடைத்த எனது புலநாய்வு தகவல்களின் படி:

இப்போதைக்கு டாக்டர்களால் எதுவும் தெளிவாக சொல்ல முடியவில்லையாம். 24 மணி நேரம் களிச்சு தான் சொல்ல முடியுமாம்.

Link to comment
Share on other sites

அதிலும் சாணக்கியன் என்ற பெயருடைய சாணக்கியமான ஆய்வாளரின் சாணக்கியமான கருத்துக்கள் சாணக்கியமான முறையில் எழுதிமுடிக்கப்பட்ட பின்பே, சாணக்கியமான அமெரிக்கா தனது சாணக்கியமான அறிக்கையை சாணக்கியமான முறையில் தயாரித்து சாணக்கியமாக வெளிவிடும் என்று வேறு சில சாணக்கியமான தகவல்கள் சாணக்கியமாகத் தெரிவிக்கின்றன! :P :P :P :P :P :P :P :P :P

பத்துத் தடவைகள் "சாணக்கிய" என்ற ஒரே சொற்தொடரை மீண்டும் மீண்டும் எழுதியதால் நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

********

இளந்திரையனின் பேட்டியின் படி, ஐ.நா அமைப்பு கிளிநொச்சிக்கு ஐயோ ஐயோ நிப்பாட்டுங்கோ எண்டு சொன்னதும் அங்க மட்டக்களப்பில

புலிகளின் ஆட்லெறி பரல்கள் ஓய்வுக்கு வந்தன!!!!

******** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

இதிலை நீக்குவதுக்கு என்ன அண்ணை இருக்கு???? முன்னறிவித்தல் இல்லாமை மோகன் நீக்கிப்போட்டார். இல்ல கேக்க்கிறன் எங்கட பெடியளுக்கு பிரதானிகள் போறது தெரியாமலா???

Link to comment
Share on other sites

அதிலும் சாணக்கியன் என்ற பெயருடைய சாணக்கியமான ஆய்வாளரின் சாணக்கியமான கருத்துக்கள் சாணக்கியமான முறையில் எழுதிமுடிக்கப்பட்ட பின்பே, சாணக்கியமான அமெரிக்கா தனது சாணக்கியமான அறிக்கையை சாணக்கியமான முறையில் தயாரித்து சாணக்கியமாக வெளிவிடும் என்று வேறு சில சாணக்கியமான தகவல்கள் சாணக்கியமாகத் தெரிவிக்கின்றன!

:P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரும் அந்த ராஜீவ் காந்தியை துவக்குப்பிடியால தக்கின படம் கிடந்தால் போடுங்கோவன். நானும் தேடுறன் அம்பிடுகுதில்லை :o

Link to comment
Share on other sites

உங்கட கருதுக்களை வாசிக்கச் சிரிப்பாக் கிடக்கு, எங்க சமாதானம் அண்ணையக் காணன், அமெரிக்காக்காறன் சூனியம் செய்யப் போறான் எண்டு எழுதுவார் பொறுத்திருந்து பாருங்கோ?

கிழக்கு விடுதலை அடைன்ச்சுட்டுது எண்ட விம்பத்துக்கும்,புலிகளை புறந்தள்ளிவிட்டு நாங்கள் கிழக்கில காலடி எடுத்து வைக்கலாம் எண்ட நினைப்புக்கும் விழுந்த அடிக்கு ஒரு சில எறிகணைகள் மட்டுமே பதில் சொல்லி இருக்கு.

வாகரையில் மக்கள் மத்தியில் புலிகளைத் தாக்குகிறோம் என்று சிறிலங்கா அரசு அடித்த ஏவுகணைகளும் அப்போது அதனை ஏற்றுக் கொண்டவர்களும் இப்போது அதனையே பெற்று இருக்கிறார்கள்.படிப்பினைகள் பாடமாகுமா? புரிந்து கொள்வார்களா?

Link to comment
Share on other sites

EU condemns helicopter attack

(LeN2007Feb27,9.00pm) The European Union condemned Today's attack on a diplomatic helicopter by LTTE in Batticaloa in Sri Lanka, calling on both sides to halt the violence and return to negotiations.

The U.S. and Italian ambassadors to Sri Lanka were lightly injured when their helicopters were targeted by mortars.

The Foreign Ministry in Germany, which holds the rotating EU presidency, said the bloc "emphatically calls on both sides to immediately halt the violence" in Sri Lanka.

"The European Union calls on both sides to return immediately to the negotiating table and to work on the basis of a constructive proposal of a sustainable resolution to the conflict," the ministry said in a statement.

http://www.lankaenews.com/English/news.php?id=3818

உங்கட கருதுக்களை வாசிக்கச் சிரிப்பாக் கிடக்கு, எங்க சமாதானம் அண்ணையக் காணன், அமெரிக்காக்காறன் சூனியம் செய்யப் போறான் எண்டு எழுதுவார் பொறுத்திருந்து பாருங்கோ?

வளமையா சமாதானம் எழுதின பிறகுதான் நீங்க வாறநீங்க.

இந்த முறை எவ்வளவோ பொறுத்திருந்து பார்த்தும் அவர் வரேல்ல எண்ட ஆதங்கத்தில எழுதின மாதிரி கிடக்கு?

:o

Link to comment
Share on other sites

" உலங்குவானுர்தி மீது மோட்டார் தாக்குதல் "

இது பற்றிய மேலதிகமான தகவல்களுக்காக காத்திருக்கிறேன். கிடைத்ததும் விபரமான கருத்துக்களுடன் விரைவில் மீண்டும் வருகிறேன்.

" நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக இது உலகத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவி, சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்கு சிறீ லங்கா அரசு ஆடும் கபட நாடகத்தின் ஒரு மேடைக்காட்சியே இது!

<<<<< மிகச் சரியாகச் சொல்லி இருக்கின்றீர்கள் நீங்கள். எம்மவர்கள் தாக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெளிவாக முன்னெடுத்து வைத்துள்ளார்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

- சிங்களத்தின் சதி/ இத்தனை நாள் பிடித்துவிட்டோம் பிடித்துவிட்டோம் என்று சொன்ன பொய்யும் புரட்டும் வெளிவந்து விட்டது.

- எம்மவர்கள் பிரச்சனைகளை கையாளும் விதம் .

துரோகிகுழுவும் இங்குள்ள ஊடகங்களும் செய்திகளை எப்படித் திரிக்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..

'வெளிநாட்டுக்காரர் எல்லாம் மூளையை தங்கட நாட்டிலேயே கழட்டி வைச்சுட்டோ வந்தவை?!!. இல்லை சிங்களத்தை நம்பினால் பங்கம் தான்...என்பதை உணர்ந்தினம் என்றால் சரி...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர்.
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.