Jump to content

Chilli Chicken. ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அபாரம்....அருமையாய் உள்ளது....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது கன்டிப்பாய் அடுத்த சனி இது தான்.

Link to comment
Share on other sites

  இந்த வார இறுதியில் செய்து பார்க்க உள்ளேன். நன்றாக உள்ளது நவீனன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த ஞாயிறன்று செய்து பார்க்க உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரா.... 
நெற்றிக்  கண் , திறப்பினினும், குற்றம் ... குற்றமே......

நம்பர்:  1 ,  குற்றம்... வெள்ளிக்கிழமை,   மச்சம்  சமைச்சது. 
நம்பர்:  2 ,  குற்றம்...  "சில்லி  சிக்கன்"  என்று,  அந்நிய மொழியில்.. தலைப்பு எழுதியது.
நம்பர் : 3,   வெள்ளி..... மச்சம் சாப்பிடாத, ஆக்களை... தூண்டி விட்டது.

போன்றன, கண்ணடிக்கக் கூடிய... விடயங்கள் என்பதனை,
முற் கூட்டியே,  தெரிவித்துக் கொள்கின்றோம். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for chicken chilli dry recipe

 

இங்கு எல்லா மலையாளா ஓட்டல்களில் இது கிடைக்கும். இதை  விட chicken chilly - dry தான் மிகவும் சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

Image result for chicken chilli dry recipe

 

இங்கு எல்லா மலையாளா ஓட்டல்களில் இது கிடைக்கும். இதை  விட chicken chilly - dry தான் மிகவும் சுவையாக இருக்கும்.

கோழிக்கறி... சமையலுக்கு,  யாழ்ப்பாணம் தான்.... திறம்.
நாவுக்கு.. ருசியா,ன, உப்பு, மிளகாய்த்தூள்... எல்லாம் போட்டு....
ஆளை...  அசத்தி  விடுவார்கள்.

குறிப்பு:   இன்று நான்.. ( 20´திகதி)  கலியாணம், கட்டி... 25 வருடம் ஆகி விட்டதைக்  கூட,  வேறு ஒரு நாட்டில், இருந்து... வாழ்த்துச்  சொல்லும் நிலைமையில்  இருப்பது..... வேதனையானது,  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/19/2017 at 3:07 AM, nunavilan said:

  இந்த வார இறுதியில் செய்து பார்க்க உள்ளேன். நன்றாக உள்ளது நவீனன்.

 

14 hours ago, ரதி said:

நானும் இந்த ஞாயிறன்று செய்து பார்க்க உள்ளேன்.

ஒரு சின்ன கோப்பையில் வச்சு  அனுப்புங்கோ அந்த நாட் களில்  கறி பரிமாறல்கள் இன்று ??

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதை செய்து சாப்பிட்டேன்...வித்தியாசமான சுவை...இடைக்கிடை செய்து சாப்பிட வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இதை செய்து சாப்பிட்டேன்...வித்தியாசமான சுவை...இடைக்கிடை செய்து சாப்பிட வேண்டும்

இடைக்கிடை எடையையும்  கவனியுங்கோ, ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

இடைக்கிடை எடையையும்  கவனியுங்கோ, ரதி

எதை சொல்லுறியள் இடையா, எடையா ????tw_blush::rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, முனிவர் ஜீ said:

எதை சொல்லுறியள் இடையா, எடையா ????tw_blush::rolleyes:tw_blush:

போட்டுக்குடுக்கிறதுக்கே அலையுறாங்க:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நந்தன் said:

போட்டுக்குடுக்கிறதுக்கே அலையுறாங்க:100_pray:

ச்ச அப்படி செய்வேனா அண்ண ஒரு ஏச்சு பேச்சு விளக்குள ஒரு சின்ன ஆனந்தம் அவ்வளவுதான் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎/‎01‎/‎2017 at 2:49 PM, நந்தன் said:

இடைக்கிடை எடையையும்  கவனியுங்கோ, ரதி

உண்மை தான் ஆனால் அதை நீங்கள் சொல்றீங்கள் பாருங்கள் அது தான் கொடுமையிலும்  கொடுமை.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உண்மை தான் ஆனால் அதை நீங்கள் சொல்றீங்கள் பாருங்கள் அது தான் கொடுமையிலும்  கொடுமை.:rolleyes:

நல்ல காலம் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎.‎01‎.‎2017 at 0:27 PM, ரதி said:

இதை செய்து சாப்பிட்டேன்...வித்தியாசமான சுவை...இடைக்கிடை செய்து சாப்பிட வேண்டும்

 

On ‎29‎.‎01‎.‎2017 at 3:49 PM, நந்தன் said:

இடைக்கிடை எடையையும்  கவனியுங்கோ, ரதி

 

On ‎29‎.‎01‎.‎2017 at 5:41 PM, முனிவர் ஜீ said:

எதை சொல்லுறியள் இடையா, எடையா ????tw_blush::rolleyes:tw_blush:

 

On ‎29‎.‎01‎.‎2017 at 6:11 PM, நந்தன் said:

போட்டுக்குடுக்கிறதுக்கே அலையுறாங்க:100_pray:

 

3 hours ago, ரதி said:

உண்மை தான் ஆனால் அதை நீங்கள் சொல்றீங்கள் பாருங்கள் அது தான் கொடுமையிலும்  கொடுமை.:rolleyes:

 

2 hours ago, MEERA said:

நல்ல காலம் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.

இரண்டு மூண்டு சனம் புடுங்குப்படுறதை பாக்க ....... எனக்கு நாய்பேய் சந்தோசம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

உண்மை தான் ஆனால் அதை நீங்கள் சொல்றீங்கள் பாருங்கள் அது தான் கொடுமையிலும்  கொடுமை.:rolleyes:

 

9 hours ago, முனிவர் ஜீ said:

ச்ச அப்படி செய்வேனா அண்ண ஒரு ஏச்சு பேச்சு விளக்குள ஒரு சின்ன ஆனந்தம் அவ்வளவுதான் tw_blush:

தம்பி இப்ப சந்தோசமா tw_angry:

தங்கச்சியை  சந்திக்கிறதுக்கு  முதல் இப்பிடியா கருத்து வந்திருந்தால்  கோபப்பட்டிருப்பேன் .ஆனால் சந்தித்தபின் எப்பிடி எழுதினாலும்  கோபம் வருதில்ல ,எழுத்தில தான்  தங்கச்சி கோபக்காரி  நேர்ல பாத்தா  அந்த எண்ணமே வராது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நந்தன் said:

 

தம்பி இப்ப சந்தோசமா tw_angry:

தங்கச்சியை  சந்திக்கிறதுக்கு  முதல் இப்பிடியா கருத்து வந்திருந்தால்  கோபப்பட்டிருப்பேன் .ஆனால் சந்தித்தபின் எப்பிடி எழுதினாலும்  கோபம் வருதில்ல ,எழுத்தில தான்  தங்கச்சி கோபக்காரி  நேர்ல பாத்தா  அந்த எண்ணமே வராது .

tw_blush:  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/31/2017 at 6:33 AM, நந்தன் said:

 

தம்பி இப்ப சந்தோசமா tw_angry:

தங்கச்சியை  சந்திக்கிறதுக்கு  முதல் இப்பிடியா கருத்து வந்திருந்தால்  கோபப்பட்டிருப்பேன் .ஆனால் சந்தித்தபின் எப்பிடி எழுதினாலும்  கோபம் வருதில்ல ,எழுத்தில தான்  தங்கச்சி கோபக்காரி  நேர்ல பாத்தா  அந்த எண்ணமே வராது .

அவ ஒன்றும் பெரிசா ஏச வில்லையே இருக்குறத சொல்லி இருக்காவு  ஹாஹாஹாtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎31‎/‎01‎/‎2017 at 1:03 AM, நந்தன் said:

 

தம்பி இப்ப சந்தோசமா tw_angry:

தங்கச்சியை  சந்திக்கிறதுக்கு  முதல் இப்பிடியா கருத்து வந்திருந்தால்  கோபப்பட்டிருப்பேன் .ஆனால் சந்தித்தபின் எப்பிடி எழுதினாலும்  கோபம் வருதில்ல ,எழுத்தில தான்  தங்கச்சி கோபக்காரி  நேர்ல பாத்தா  அந்த எண்ணமே வராது .

இதோடா ஒரு நாள் கொஞ்ச நேரம் பாத்தவுடன் என்ட குணமே தெரிஞ்சிட்டுதாக்கும்<_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.