Jump to content

Recommended Posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரானுக்கான விஜயத்தை இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டமை குறித்து ஜனாதிபதி செயலகம் ஈரான் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். தற்போது அந்த விஜயத்தை திடீரென இரத்து செய்துள்ளார்.

இதேவேளை, ஈரானிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

எனினும் தற்போது இந்த விஜயம் எதற்காக இரத்து செய்யப்பட்டது என்பது குறித்த காரணங்கள் இதுவரையும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/statements/01/131950?ref=home

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரானுக்கான விஜயத்தை இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டமை குறித்து ஜனாதிபதி செயலகம் ஈரான் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

என்ன இது எங்கடை நல்லாச்சியின்ரை தலைவர் கொஞ்ச நாளாய் ஒவ்வொண்டாய் இரத்து செய்து கொண்டு வாறார்? 
எங்கையோ சிக்குதே?

எதுக்கும் இந்தமாதம் 20ம்திகதிக்குக்கு பிறகு பாப்பம்.:cool:

Link to comment
Share on other sites

அங்கை எண்ணை வாங்கிற பிளான் இப்போதைக்கு இல்லை! அங்க வாங்கினா இங்காலை பிரச்சினை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.