Jump to content

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய பொங்கல் பண்டிகையில் வெளிநாட்டுப் பிரஜைகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பு


Recommended Posts

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய பொங்கல் பண்டிகையில் வெளிநாட்டுப் பிரஜைகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பு
 

(பாறுக் ஷிஹான், மயூரன்)


யாழ். குடா­நாட்டில் தமிழர் திரு­நாளாம் தைப் பொங்கல் பண்­டிகை  சிறப்­பாக கொண்­டா­டப்­பட்­டது. தைப்­பொங்கல் திரு­நாளை முன்­னிட்டு வர­லாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்­த­சு­வாமி ஆலயம் உட்­பட அனைத்துச் சைவ ஆல­யங்­க­ளிலும் அதி­காலை முதல் விசேட பூஜை வழி­பா­டுகள் இடம்­பெற்­றன.

 

21821_NALLUR_067415.jpg

 

21821_NALLUR_067408.jpg

 

21821NALLUR_067420.jpg

 

21821_NALLUR_067425.jpg

 

நல்லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்தில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான  பக்­தர்கள் கலந்து கொண்டு நல்லூர் முரு­கப் ­பெ­ரு­மானின் இஷ்ட சித்­தி­களைப் பெற்றுக் கொண்­டனர்.உற­வி­னர்­கள், நண்­பர்­கள், அய­ல­வர்கள் ஆகி­யோ­ருக்கு பொங்­கலைப் பரி­மாறி கிரா­மத்து மக்கள் பொங்கல் பண்­டி­கையை மகிழ்ச்­சி­
யுடன் கொண்­டா­டினர்.

 

21821_NALLUR_067417.jpg

 

21821_NALLUR_067419.jpg

 

அத்­துடன் யாழ்.குடா­நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் பட்­டாசு சத்­தங்­க­ளோடு சேர்த்து தைப்­பொங்கல் கோலா­க­ல­மாக கொண்­டா­டப்­பட்­டது.

 

21821_NALLUR_067423.jpg

 

நல்­லூரில் பொங்கல் பண்டிகை விழாவில் தமிழர் உடையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பிரஜைகளும் பங்கேற்றனர்

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21821#sthash.fSfMiEbZ.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tw_tounge_wink:நாங்கள் சிட்னியில் பாண்ட்ஸ் சேர்ட் போட்டு பொங்கல் கொண்டாடினோம்.....tw_tounge_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமகள் தேவை

கண்டிசன் நம்பர் ஒண்ணு சேலைகட்டத்தெரிந்த வெள்ளைக்கரப்பெண்ணாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.