Jump to content

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஊரணி துறைமுகம் மக்களிடம் ஒப்படைப்பு : சந்தோசத்தில் மீனவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

 

 

3 hours ago, போல் said:
11 hours ago, போல் said:

இந்த தமிழின விரோத கும்பல்களின் கூத்துக்களும் அடிவருடிகளின் ஜால்றாக்களும் முற்றாக ஒழியும் நாளே மண்ணின் பூர்வீக தமிழ் மக்களுக்கு உண்மையான சுதந்திர நாளாகும்! 

 

ஹாஹாஹா முதலில் முப்பது வருடத்தில் இருந்து முன்னுக்கு வாங்க பிறகு அடுத்தவனை துரோகி ஜால்றா கைக்கூலி என்று சொல்லலாம் நீங்கள் வரமறுக்கும் போது மற்றவர்கள் எப்படி வருவார்கள்  அந்த பகுதி இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவே இல்லை உங்களுக்கு தெரியுமா அந்த இடத்தில் இருந்த வீடுகள் ??  பொது எல்லைகள்?? இப்படி இருக்கிறது 

இருக்கிறவன் முழுப்பேரையும் தூரோகியாக்கிதால் தான் ........... என்னத்த சொல்ல தமிழ் மக்கள் வாழட்டும் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடுவிப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்தா சிங்கள தேசத்தில் நடப்பபை போல உள்ளது.

தமிழர்களின் மேள தாளத்தைக் காணோம்.சிங்கள கலைஞர்களின் இசை நிகழ்ச்சியே நடக்கிறது.

டிஸ்கி--- குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் மீன் பிடிக்க வசதியாக விடுவிக்கப்பட்டிருக்கோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லண்ணெய் வாரத்தில் ............
தேங்காய்எண்ணெய்  வருதே ?

அத்துதான் ஆச்சரியம் !

15 minutes ago, முனிவர் ஜீ said:

 

ஹாஹாஹா முதலில் முப்பது வருடத்தில் இருந்து முன்னுக்கு வாங்க பிறகு அடுத்தவனை துரோகி ஜால்றா கைக்கூலி என்று சொல்லலாம் நீங்கள் வரமறுக்கும் போது மற்றவர்கள் எப்படி வருவார்கள்  அந்த பகுதி இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவே இல்லை உங்களுக்கு தெரியுமா அந்த இடத்தில் இருந்த வீடுகள் ??  பொது எல்லைகள்?? இப்படி இருக்கிறது 

இருக்கிறவன் முழுப்பேரையும் தூரோகியாக்கிதால் தான் ........... என்னத்த சொல்ல தமிழ் மக்கள் வாழட்டும் tw_blush:

தமிழ் இனம் அழிவது உங்களை போன்று நல்ல எண்ணம் என்று  எண்ணி ...........
குருட்டுத்தனமான பார்வையில் தமிழன் வாழ்வதால்தான்.

உங்களின் இந்த கருத்து சொல்ல விளைவது என்ன ?

எமது இனத்தில் துரோகிகளே இருக்கவில்லையா ?
அல்லது துரோகிகளுக்கு வாழ்வு கொடுத்தால்தான் தமிழினம் தலை நிமிருமா ?

நீங்கள் இதே பாதையில் இன்னும் கொஞ்ச தூரம் போன பின்பு சொல்வீர்கள் 
சிங்களவனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று.
அதை நோக்கியே சிங்களவன் நகர்த்துக்கொண்டு இருக்கிறான்.

ஒரு இனமே திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறது ....
நேற்று பொங்கல் நாளில் வெள்ளைக்காரிகள் சேலை கட்டிக்கொண்டு நல்லூரில் நிட்கிறார்கள் 
பரம்பரையாக நின்றவர்கள் தேசம் இழந்து நாடுஇழந்து 
பனியிலும் குளிரிலும் நிட்கிறார்கள்.

உங்களை கேட்டால் .........ஒருவேளை ஏன் அவர்களும் வரலாம்தானே ?
நானும் எனது நண்பனும் இல்லையா என்றும் கேட்பீர்கள்?
எமது மண்ணில் ஆக்கிரமிப்பிப்பு அடாவடிகளுடன் கூடி பச்சை துரோகிகள் 
நடத்திய கூத்து உங்களுக்கு தெரிந்திருக்க நியாஜம் இல்லை. 
அவர்கள் வந்தால் .......... நடக்க கூடியது எங்கனம் அறிவீர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Maruthankerny said:
36 minutes ago, Maruthankerny said:

நல்லண்ணெய் வாரத்தில் ............
தேங்காய்எண்ணெய்  வருதே ?

அத்துதான் ஆச்சரியம் !

தமிழ் இனம் அழிவது உங்களை போன்று நல்ல எண்ணம் என்று  எண்ணி ...........
குருட்டுத்தனமான பார்வையில் தமிழன் வாழ்வதால்தான்.

உங்களின் இந்த கருத்து சொல்ல விளைவது என்ன ?

எமது இனத்தில் துரோகிகளே இருக்கவில்லையா ?
அல்லது துரோகிகளுக்கு வாழ்வு கொடுத்தால்தான் தமிழினம் தலை நிமிருமா ?

நீங்கள் இதே பாதையில் இன்னும் கொஞ்ச தூரம் போன பின்பு சொல்வீர்கள் 
சிங்களவனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று.
அதை நோக்கியே சிங்களவன் நகர்த்துக்கொண்டு இருக்கிறான்.

ஒரு இனமே திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறது ....
நேற்று பொங்கல் நாளில் வெள்ளைக்காரிகள் சேலை கட்டிக்கொண்டு நல்லூரில் நிட்கிறார்கள் 
பரம்பரையாக நின்றவர்கள் தேசம் இழந்து நாடுஇழந்து 
பனியிலும் குளிரிலும் நிட்கிறார்கள்.

உங்களை கேட்டால் .........ஒருவேளை ஏன் அவர்களும் வரலாம்தானே ?
நானும் எனது நண்பனும் இல்லையா என்றும் கேட்பீர்கள்?
எமது மண்ணில் ஆக்கிரமிப்பிப்பு அடாவடிகளுடன் கூடி பச்சை துரோகிகள் 
நடத்திய கூத்து உங்களுக்கு தெரிந்திருக்க நியாஜம் இல்லை. 
அவர்கள் வந்தால் .......... நடக்க கூடியது எங்கனம் அறிவீர் ?

 

மருதங்கேணி அங்கே முழு ஊறணிப்பகுதியும் இன்னும் விடுவிக்க வில்லை  ஆனால் செய்தி முழு நிலமும் விடுவிக்கப்பட்டது போல் செய்தி அதான் அப்படி எழுதியது   
துய்ரோகி இருந்தார்கள் இருக்குறார்கள் ஆனால் துரோகி இல்லாட்கவர்களை துரோகி ஆக்கியவர்கள் எத்தனை பேர் உங்களுக்கு தெரியுமா என்ன சந்தர்ப்ப சூழ் நிலையால் அடுத்தவனை துரோகி ஆக்கியவர்கள் அதிகம் அதை இங்கே சொல்ல வரலை இருக்கிறவனையும் துரோகி ஆக்க நினைத்து  முழுமையாக துரோகி  ஆக்கிவிடுவது அது வஞ்சத்தை தான் உண்டு பண்ணும் .

நான் ஒன்றும் சிங்கள மக்களையோ அல்லது சிங்கல அரசியல்; வாதிகளையோ    நம்ப சொல்ல வில்லை தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி சொன்னது தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாங்கத்திடம் தீர்வு பெற்று தருவதென்று இன்று அந்த தீர்வு எங்கே?? 

சிங்கள அரசியல் வாதிகளால் தான் பிரச்சினையே தவிர ஒட்டு மொத்த சிங்கள மக்களால் அல்ல அப்படியானால்  தலை நகரில் இருக்கும் கன தமிழர்கள் வெள்யேற்றி இருப்பார்கள்  , வடகிழக்கில் விகாரை கட்டினால் பொரச்சினை ஆனால்  களுத்துறையில் பொரிய கோவில் ஒன்று கட்டப்படுகிறது  உங்களுக்கு தெரியுமா சிங்கள மக்கள் நினைத்து இருந்தால் ??   இப்படி இருக்கிறது  ஆனால் நாம் மட்டும் ??

இனம் அழிக்கப்பட்டது மறுக்க இல்லை   அழிக்கப்பட்ட இனத்துக்கு  ஒரு வீடாவது கிடைக்கும் என மக்கள் ஏங்கி நிற்கும் போது  அரசியல் தலைவர்கள் மறுக்கிறார்கள்  மக்கள் இல்லை இது ஏன் என்றுதான் விளங்க வில்லை  குளிரில் வெயிலுலும் இருக்கும் மக்களுக்கு அந்த வீடாவது கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அவா அவர்களுக்கு வீடே கிடைக்க  கூடாது என்ற நினைப்பு எங்களுக்கு இல்லை இப்படி யே போனால் அடுத்த ஆட்சி வரைக்கும் மக்களுக்கு வீடு கிடைக்காமல்  போகலாம் ஆர் கண்டது சுனாமி வீடே இன்னும் வந்து சேராத நிலையில் மக்கள் இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

மருதங்கேணி அங்கே முழு ஊறணிப்பகுதியும் இன்னும் விடுவிக்க வில்லை  ஆனால் செய்தி முழு நிலமும் விடுவிக்கப்பட்டது போல் செய்தி அதான் அப்படி எழுதியது   
துய்ரோகி இருந்தார்கள் இருக்குறார்கள் ஆனால் துரோகி இல்லாட்கவர்களை துரோகி ஆக்கியவர்கள் எத்தனை பேர் உங்களுக்கு தெரியுமா என்ன சந்தர்ப்ப சூழ் நிலையால் அடுத்தவனை துரோகி ஆக்கியவர்கள் அதிகம் அதை இங்கே சொல்ல வரலை இருக்கிறவனையும் துரோகி ஆக்க நினைத்து  முழுமையாக துரோகி  ஆக்கிவிடுவது அது வஞ்சத்தை தான் உண்டு பண்ணும் .

நான் ஒன்றும் சிங்கள மக்களையோ அல்லது சிங்கல அரசியல்; வாதிகளையோ    நம்ப சொல்ல வில்லை தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி சொன்னது தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாங்கத்திடம் தீர்வு பெற்று தருவதென்று இன்று அந்த தீர்வு எங்கே?? 

சிங்கள அரசியல் வாதிகளால் தான் பிரச்சினையே தவிர ஒட்டு மொத்த சிங்கள மக்களால் அல்ல அப்படியானால்  தலை நகரில் இருக்கும் கன தமிழர்கள் வெள்யேற்றி இருப்பார்கள்  , வடகிழக்கில் விகாரை கட்டினால் பொரச்சினை ஆனால்  களுத்துறையில் பொரிய கோவில் ஒன்று கட்டப்படுகிறது  உங்களுக்கு தெரியுமா சிங்கள மக்கள் நினைத்து இருந்தால் ??   இப்படி இருக்கிறது  ஆனால் நாம் மட்டும் ??

இனம் அழிக்கப்பட்டது மறுக்க இல்லை   அழிக்கப்பட்ட இனத்துக்கு  ஒரு வீடாவது கிடைக்கும் என மக்கள் ஏங்கி நிற்கும் போது  அரசியல் தலைவர்கள் மறுக்கிறார்கள்  மக்கள் இல்லை இது ஏன் என்றுதான் விளங்க வில்லை  குளிரில் வெயிலுலும் இருக்கும் மக்களுக்கு அந்த வீடாவது கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அவா அவர்களுக்கு வீடே கிடைக்க  கூடாது என்ற நினைப்பு எங்களுக்கு இல்லை இப்படி யே போனால் அடுத்த ஆட்சி வரைக்கும் மக்களுக்கு வீடு கிடைக்காமல்  போகலாம் ஆர் கண்டது சுனாமி வீடே இன்னும் வந்து சேராத நிலையில் மக்கள் இருக்கிறார்கள் 

முனிவர் களுத்துறையில் தனியார் காணியில் அல்லது அரச காணியில் அரசின் பணத்தில் அடாத்தாக கட்டப்படுகிறதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

முனிவர் களுத்துறையில் தனியார் காணியில் அல்லது அரச காணியில் அரசின் பணத்தில் அடாத்தாக கட்டப்படுகிறதா?

 

ஒரு பெரிய கோவில் தான் கட்டப்படுகிறது மீரா  செய்தி தாளில் படித்தன் விபரம் நாளை தருகிறேன்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

ஒரு பெரிய கோவில் தான் கட்டப்படுகிறது மீரா  செய்தி தாளில் படித்தன் விபரம் நாளை தருகிறேன்   

நன்றி ஐயா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

நன்றி ஐயா..

யோவ் தம்பியா நான்   ஒரு வட்டத்தை வரைந்து அதற்குள்ள நிற்க நினைக்கிறோம்  மக்கள் மாறிவிட்டார்கள்  அரசியல் கைதிகள் நிலமை எங்கே ?? அவர்கள் சிறையில் என்ன செய்கிறார்கள் இங்கே  பொங்கலும், எழுக தமிழும் அண்ண என்னத்தை சொல்ல  தேவையில்லாத அனைத்தையும் செய்கிறார்கள் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

மருதங்கேணி அங்கே முழு ஊறணிப்பகுதியும் இன்னும் விடுவிக்க வில்லை  ஆனால் செய்தி முழு நிலமும் விடுவிக்கப்பட்டது போல் செய்தி அதான் அப்படி எழுதியது   
துய்ரோகி இருந்தார்கள் இருக்குறார்கள் ஆனால் துரோகி இல்லாட்கவர்களை துரோகி ஆக்கியவர்கள் எத்தனை பேர் உங்களுக்கு தெரியுமா என்ன சந்தர்ப்ப சூழ் நிலையால் அடுத்தவனை துரோகி ஆக்கியவர்கள் அதிகம் அதை இங்கே சொல்ல வரலை இருக்கிறவனையும் துரோகி ஆக்க நினைத்து  முழுமையாக துரோகி  ஆக்கிவிடுவது அது வஞ்சத்தை தான் உண்டு பண்ணும் .

நான் ஒன்றும் சிங்கள மக்களையோ அல்லது சிங்கல அரசியல்; வாதிகளையோ    நம்ப சொல்ல வில்லை தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி சொன்னது தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாங்கத்திடம் தீர்வு பெற்று தருவதென்று இன்று அந்த தீர்வு எங்கே?? 

சிங்கள அரசியல் வாதிகளால் தான் பிரச்சினையே தவிர ஒட்டு மொத்த சிங்கள மக்களால் அல்ல அப்படியானால்  தலை நகரில் இருக்கும் கன தமிழர்கள் வெள்யேற்றி இருப்பார்கள்  , வடகிழக்கில் விகாரை கட்டினால் பொரச்சினை ஆனால்  களுத்துறையில் பொரிய கோவில் ஒன்று கட்டப்படுகிறது  உங்களுக்கு தெரியுமா சிங்கள மக்கள் நினைத்து இருந்தால் ??   இப்படி இருக்கிறது  ஆனால் நாம் மட்டும் ??

இனம் அழிக்கப்பட்டது மறுக்க இல்லை   அழிக்கப்பட்ட இனத்துக்கு  ஒரு வீடாவது கிடைக்கும் என மக்கள் ஏங்கி நிற்கும் போது  அரசியல் தலைவர்கள் மறுக்கிறார்கள்  மக்கள் இல்லை இது ஏன் என்றுதான் விளங்க வில்லை  குளிரில் வெயிலுலும் இருக்கும் மக்களுக்கு அந்த வீடாவது கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் அவா அவர்களுக்கு வீடே கிடைக்க  கூடாது என்ற நினைப்பு எங்களுக்கு இல்லை இப்படி யே போனால் அடுத்த ஆட்சி வரைக்கும் மக்களுக்கு வீடு கிடைக்காமல்  போகலாம் ஆர் கண்டது சுனாமி வீடே இன்னும் வந்து சேராத நிலையில் மக்கள் இருக்கிறார்கள் 

உங்களுடைய .......... எங்களுடைய சொல்லாடல்கள் மிகவும் கவனிக்க பட வேண்டிய ஒன்று!
மனோதத்துவ போர் அடக்குமுறை என்பது இப்படியாகத்தான் தோற்றுவிக்க படுகிறது!

"புலிகள் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யமாட்ட்டார்கள்"
இதை திரும்ப திரும்ப எழுதுபவர்கள் .... புலிகளிடம் விட்டுக்கொடுக்க என்ன 
இருந்தது ? என்று எழுதுவதில்லை.


"புலிகள் கல்விமான்கள் கவரிமான்களை சுட்டார்கள்" என்று சொல்பவர்கள் 
இந்த மான்கள் யார் எந்த காட்டில் வாழ்ந்தார்கள் என்று யாருமே சொல்வதில்லை.


"எல்லோரையும் துரோகிகள் ஆக்கினார்கள்"
யாரை ஆக்கினார்கள் ? குறிப்பிட்டு சொல்லமுடியுமா ?
1990இல் எல்லோருக்கும் பொது மன்னிப்பு கொடுத்து சக வாழ்க்கையில் இணையுங்கள் 
விடுதலை போராட்ட்டத்திட்கு துரோகம் இழைக்காதீர்கள் என்று எல்லோரையும் கேடடார்.
தம்மைத்தான் பிரபாகரன் பார்த்து கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு இருந்த கொழும்பில் 
இருந்து யாழ்ப்பாணம் கொண்டுபோய் நானே விடடேன் அவர்கள் பிடித்தால் நான் பொறுப்பு என்று.
இவர்கள் வந்து இருந்ததை ஊர் மக்களே பெரிதாக அலட்வில்லை.

நாங்கள் கொழும்பில் இருந்த போது 1990-1992 பகுதியில் 
டக்கள்சுடன் ஒரு 15 காவலிகள் ........... சிர்த்தார்த்தனுடன் ஒரு இருப்பது காவலிகள்தான் இருந்தார்கள் 
குடி சிகரெட் படுக்க இடம் உடுப்பு அப்பப்ப வாரம் ஒருமுறை இருமுறை .... வெள்ளவத்தை சாவோய் கோட்டலுக்கு  கீழே மசாஜ் செய்யிறம் ஒன்று ஒரு விபச்சார வியாபாரம் இருந்துது அங்கு போய்வந்து கொண்டு இருப்பார்கள்  இவ்வளவும் இலவசம். இந்த ஒரு காரணம் தாண்டி சிங்கள ஆமியே இவர்களை கணக்கில் எடுப்பதில்லை.
எதுக்கும் பின்னுக்கு உதவலாம் என்று உயர்மட்டம் விட்டு வைத்திருந்தது.

அதன்பின்பு விடுதலை போராடடம் வீறுகொண்டு வளர்கிறது 
புலிகள் கெரில்லா போர்முறையில் இருந்து மரபுவழி போர்முறைக்கு மாறுகிறார்கள் 
திதிட்டமிட்ட இன அழிப்பு உச்சம் அடைகிறது.
பிறகு சேர்ந்த காவலிக்கெல்லாம் ............ உண்மையான பிரச்சனை என்ன ?

துரோகம் செய்யாது .........துரோகி ஆனவர்கள் யார் ?

இது இங்கே யாழ்களத்தில் இருக்கும் சிலர் எதோ தாம் பெரிய உண்மையை கொட்டும் 
நினப்பில் ஏதும் பித்ததாலாட்டம் எழுதிவிட்டு ......... இனி என்னையும் துரோகி என்று சொல்லுங்கள் 
எதுக்கும் நான் பயப்ப்பிடப்போவதில்லை என்று கட்டபொம்மன் ரேஞ்சில் ... எதோ தூக்குமேடையில் நின்று 
எழுத்துவதுபோல் தடடச்சு செய்து தட்டிவிடுவது போல் ....... அது ஒரு பாசன் இப்போ.

சும்மா ஒரு சொல்லாடலை வைத்து இல்லாத ஒரு விம்மத்த்தை நாமே உருவாக்கி 
சமூகத்தில் விதைக்கிறோம்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

முனிவர் களுத்துறையில் தனியார் காணியில் அல்லது அரச காணியில் அரசின் பணத்தில் அடாத்தாக கட்டப்படுகிறதா?

 

09.01.2017 வீரகேசரியில் வந்தது 

20170116_135832.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் இதுவும் சிங்களவர் அடாத்தாக சிங்களவரே இல்லாத பிரதேசத்தில் விகாரை கட்டுவதும் ஒன்றாகுமா?

2 minutes ago, முனிவர் ஜீ said:

09.01.2017 வீரகேசரியில் வந்தது 

20170116_135832.jpg

 

அது சரி உந்த 25 ஆயிரம் வீடுகளும் பொருத்து வீடா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

முனிவர் இதுவும் சிங்களவர் அடாத்தாக சிங்களவரே இல்லாத பிரதேசத்தில் விகாரை கட்டுவதும் ஒன்றாகுமா?

 

ஒன்றல்ல ஆனால் மத ஸ்தலங்கள் மனிதனுக்கு  மதம்பிடிக்க வைக்கிறது அவ்வளவுதான்  களுத்துறையை விட்டு பிற இடங்களை நோக்கினால் அதிக கோவில்கள் இந்து கோவில்கள் சரிக்கு சமனாக இருக்கும் போல் எண்ணத்தோன்றுகிறது 

உதாரணத்திற்க்காக எழுதினேன் மீரா இலங்கையில்  யாழ் இணையம் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று தெரியாது ஆனால்  நாம் இதுக்க கிடந்து மல்லு க்கட்டுகிறோம்  நான் சில செய்திகளை உறுதிப்படுத்த வேண்டுமென்பதற்க்காகவே யாழில்  எழுதுவேன் இனி தவிர்க்கலாம் என நினைக்கிறேன் நன்றி . 

எனக்கு எந்த  கோபமும் இல்லை   ஒரு தொலை தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிகிறது என்றால் அந்த தூரம் வரைக்கும் நமது பார்வை செல்லும் அதற்க்கு அப்பால் நடப்பதை யாரும் சொல்ல முடியாது tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

On 1/15/2017 at 1:20 AM, விசுகு said:

 

இது என்ன????

படங்களும் இருக்கே???

இங்கு விடுவிக்கப்பட்டது வெறும் கடற்கரையும் சுடலையின் ஊடாக பருத்தித்துறை வீதியில் இருந்து கடற்கரைக்கு ஒரு பாதை மட்டுமே. அதுவும் ஒரு அரை கிலோமீட்டர் நீளமான கடற்கரை + ஒரு மூன்று மீட்டர் அகலமான பாதை.

மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை
காணிகளை பார்க்கவும் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் விடுவித்த கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க அனுமதித்துள்ளார்கள் - எனக்கு இது மட்டுமே சந்தோசத்தை தருகின்றது. ஊறணி, மயிலிட்டி பிரதேசங்கள் தினமும் ஐம்பது லொறியளவில் தென் இலங்கைக்கு மீன் கொண்டு சென்ற ஒரு பிரதேசம். இன்று முதல் தடவையாக மறுபடியும் மீன் பிடிக்கவாவது அனுமதி கிடைத்ததென்று அமைதி கொள்வோம். மக்கள் மீண்டும் சொந்த காலில் நிற்கலாம்.

Link to comment
Share on other sites

1 hour ago, முனிவர் ஜீ said:

ஒரு தொலை தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிகிறது என்றால் அந்த தூரம் வரைக்கும் நமது பார்வை செல்லும் அதற்க்கு அப்பால் நடப்பதை யாரும் சொல்ல முடியாது tw_blush:tw_blush:

முனி பிடிச்சிருக்கு - பச்சைதான் இல்லை எண்டு @£€€{{£@£€{ எண்டு திட்டுது.

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

இங்கு விடுவிக்கப்பட்டது வெறும் கடற்கரையும் சுடலையின் ஊடாக பருத்தித்துறை வீதியில் இருந்து கடற்கரைக்கு ஒரு பாதை மட்டுமே. அதுவும் ஒரு அரை கிலோமீட்டர் நீளமான கடற்கரை + ஒரு மூன்று மீட்டர் அகலமான பாதை.

மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை
காணிகளை பார்க்கவும் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் விடுவித்த கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க அனுமதித்துள்ளார்கள் - எனக்கு இது மட்டுமே சந்தோசத்தை தருகின்றது. ஊறணி, மயிலிட்டி பிரதேசங்கள் தினமும் ஐம்பது லொறியளவில் தென் இலங்கைக்கு மீன் கொண்டு சென்ற ஒரு பிரதேசம். இன்று முதல் தடவையாக மறுபடியும் மீன் பிடிக்கவாவது அனுமதி கிடைத்ததென்று அமைதி கொள்வோம். மக்கள் மீண்டும் சொந்த காலில் நிற்கலாம்.

இம்மக்கள் மீன்பிடியையே நம்பி வாழ்பவர்கள். தொழில் செய்ய அனுமதி கிடைத்தது நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

தற்போது கிடைத்த ஒரு செய்தி 

ஊறணியில் 400 மீற்றர் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி

 
 
oorani-boats-1.jpg
வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறிலங்கா படையினர், நேற்று அனுமதி அளித்துள்ளனர்.
 
இடம்பெயர்ந்து மாவிட்டபுரம்- நல்லிணக்க புரம் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள 130 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக, ஊறணிப் பகுதியில் இருந்து கடற்றொழிலை மேற்கொள்வதற்கு வசதியாகவே, 400 மீற்றர் கடற்கரைப் பகுதியை சிறிலங்கா படையினர் விடுவித்துள்ளனர்.
 
விடுவிக்கப்பட்ட ஊறணி கடற்கரைப் பகுதியைச் சுற்றிய பகுதிகள் முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அங்கு 400 மீற்றர் கடற்கரைப் பகுதி மாத்திரம், முள்வேலிகள் அகற்றப்பட்டு, மீனவர்கள் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் பகுதியை மீன்பிடி நடவடிக்கைகள் தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அத்துடன், இதற்கு அண்டிய பகுதியில் தங்கியிருக்கவும் முடியாது.
 
தற்போது திறந்து விடப்பட்ட 400 மீற்றர் நீள கடற்கரைப் பகுதியில் எந்தப் படகுத்துறைகளோ, மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்கான வசதிகளோ இல்லை.
 
மயிலிட்டிப் பிரதேசத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகம் மற்றும் படகுத் துறைகள் இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
அதேவேளை, நல்லிணக்கபுரத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள 130 குடும்பங்களில், மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்கள் மிகச் சிலவே என்றும் கூறப்படுகிறது.
 
Link to comment
Share on other sites

On 1/15/2017 at 2:13 AM, MEERA said:

விசுகு இவர் இப்படித்தான் அரசாங்கத்தை நோக விட மாட்டார்.

இவரது கருத்தின்படி,

அரசு விடுவிக்கப்படாத ஒரு பிரதேசத்தை விடுவித்ததாக அறிவித்துள்ளது.  **

இங்கு பருத்தித்துறை வீதிக்கும் கடற்கரைக்கும் இடையே எந்த வீடுகளும் இல்லை. அழகாக ??? புற்களை நட்டுவைத்திருக்கிறார்கள். எத்தனை நூறு (சிலவேளை ஆயிரத்தில் இருக்கும்) வீடுகள் ஒரு காலத்தில் இருந்தன!!!!!

இங்கு இப்போது கடல் தெரியுதா? 
நான் இந்த வீதிகளில் திரிந்தபோது கடல் தெரிவதில்லை - அத்தனையும் வீடுகள்.

https://www.facebook.com/sivagnanam.jeevakumaran/videos/1535157396497598/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2017 at 9:11 PM, MEERA said:

அது சரி உந்த 25 ஆயிரம் வீடுகளும் பொருத்து வீடா?

ஓம் ஆனால் மலையக மக்கள் அங்குள்ள நில அமைப்புக்கு  சரிவராது என  தெரிவித்துள்ளார்கள் இது குறித்து  கலந்தாலோசித்து முடிவு அறிவிப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வடக்கில் பொருத்து வீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட திகதி 20 வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக  செய்தி தாளில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முனிவர் ஜீ said:

ஓம் ஆனால் மலையக மக்கள் அங்குள்ள நில அமைப்புக்கு  சரிவராது என  தெரிவித்துள்ளார்கள் இது குறித்து  கலந்தாலோசித்து முடிவு அறிவிப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வடக்கில் பொருத்து வீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட திகதி 20 வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக  செய்தி தாளில் 

நன்றி நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

நன்றி நண்பா

பாதை ஒன்றே பயணமும் ஒன்றே பார்வை மட்டும்  வித்தியாசம்   நன்றி புரிதலுக்கு :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படகுகள் தரிப்பதற்குப் பொருத்தமில்லாத இடமே ஊறணியில் விடுவிப்பு! - மீனவர்கள் விசனம்
[Wednesday 2017-01-18 18:00]
மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்கக் கூடாது என பலர் தடுக்கிறார்கள். இதனை யார் பின்புறத்திலிருந்து செயற்படுத்துகிறார்களோ தெரியவில்லை. மயிலிட்டித் துறைமுகத்தைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் குறிக்கப்பட்ட நிதியை ஒதுக்கியிருப்பதாகக் கூறுவது கண்துடைப்பு என மாதகல் மேற்கு கிராமிய கடற்தொழிலாளர் அமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்கக் கூடாது என பலர் தடுக்கிறார்கள். இதனை யார் பின்புறத்திலிருந்து செயற்படுத்துகிறார்களோ தெரியவில்லை. மயிலிட்டித் துறைமுகத்தைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் குறிக்கப்பட்ட நிதியை ஒதுக்கியிருப்பதாகக் கூறுவது கண்துடைப்பு என மாதகல் மேற்கு கிராமிய கடற்தொழிலாளர் அமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

 

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், வலி.வடக்கில் விடுவிக்கப்படாத கரையோரத்தை அண்டிய பகுதிகளில் யோகட் கம்பனி, ஹோட்டல், விடுதிகள், பால் பண்ணை, விவசாயம் ஆகிய நடவடிக்கைகள் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்பாடுகள் எங்கள் மக்களை அங்கே செல்லவிடாது தடுக்கும் செயற்பாடுகளாகும். ஆயுதக் கிடங்கு காணப்படுவதாக நாசுக்காகச் சொல்லிக் கொண்டு இவ்வாறான இடங்களைத் தக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.

எங்களுடைய மீனவர்களையோ அல்லது மக்களையோ மீள்குடியேற்ற முடியாத இடங்கள் என எதுவுமில்லை. அரசு நினைத்தால் எல்லோரையும் அங்கே குடியமர்த்தலாம். தையிட்டியில் தற்போது ஏராளமான மீனவ குடும்பங்கள் காணப்படுகின்றன. ஊரணியில் மீனவ குடும்பங்கள் பாரம்பரியமாக வாழ்ந்தவை. ஊரணி, தையிட்டியைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களே தற்போது மீளக் குடியமர்ந்துள்ளனர்.

அண்மையில் தையிட்டியில் மீன்பிடித் துறைமுகம் விடுவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், விடுவிக்கப்பட்ட பகுதி உண்மையில் ஒரு மீன்பிடி இறங்கு துறை இல்லை, விடுவிக்கப்பட்ட சுமார் 400 மீற்றர் பகுதி படகுகள் அணைவதற்குக் கூடப் பொருத்தமில்லாத இடம் என மக்கள் தரப்பில் சொல்லப்படுகின்றது. மேலும் அந்த இடத்தில் தொழில் செய்வதற்கான அனுமதியைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால்,துறைமுகம் இன்னும் விடுபடவில்லை என மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=174170&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.