Jump to content

“குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஆண் தேவை”: பிரியங்கா சோப்ரா சொல்கிறார்


Recommended Posts

“குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஆண் தேவை”: பிரியங்கா சோப்ரா சொல்கிறார்

 

“நான் எதற்கும் பயப்பட மாட்டேன். குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஆண் தேவை” என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.

 
 
201701141534591342_I-want-to-have-childr
 
இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ராவின் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் குவித்து வருகின்றன. இதனால் 34 வயதான பிறகும் மார்க்கெட்டில் இருக்கிறார். தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

“நான் சொந்த காலில் சுதந்திரமாக இருக்கிறேன். எதற்கும் பயப்பட மாட்டேன். ஆண்கள் உள்பட யாராலும் என்னை தோற்கடிக்க முடியாது. குழந்தை பெற்று எடுப்பதை தவிர்த்து, வேறு எதற்கும் எனக்கு ஒரு ஆண் துணை தேவை இல்லை. எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

அதற்காக ஒரு ஆணை நிச்சயம் தேர்ந்தெடுப்பேன். ஆனால் அந்த ஒருவர் கூட என்னைப் போலவே யோசிப்பவராகவும் என்னை உண்மையாக விரும்புபவராகவும் இருக்க வேண்டும். நம்பிக்கையானவராகவும் இருக்க வேண்டும். எனக்கு அவர் துரோகம் செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன். அந்த வாழ்க்கைத் துணைவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்.

திருமண வாழ்க்கையில் நம்பிக்கை என்பது முக்கியமானது. நம்பிக்கை துரோகத்தை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது. சினிமாவில் வெற்றி-தோல்வி பற்றி நான் கவலைப்படுவது இல்லை. தோல்வியை பார்த்து துவண்டு போக மாட்டேன். எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடிக்கிறேன். பலனை பற்றி எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்வது இல்லை.

அதிர்ஷ்டவசமாக என்னை சுற்றிலும் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு மற்றவர்கள் தரும் உற்சாகம் என்பது பெரிய பலம். எனது நண்பர்கள் எப்போதும் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது எனக்கு எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.”

இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/01/14153458/1062140/I-want-to-have-children-need-male-says-Priyanka-Chopra.vpf

Link to comment
Share on other sites

கனடாவிலிருந்து இது தொடபாக எந்தவித உதவிகளையும் செய்ய நானும் இசையும் ரெடியாக இருக்கின்றோம்

 

Link to comment
Share on other sites

படப்பிடிப்பில் விபத்து: பிரியங்கா சோப்ராவுக்கு காயம்

‘குவான்ட்டிக்கோ’ தொடர் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா காயமடைந்தார்.

 
 
201701141123598582_Priyanka-Chopra-hospi
 
அமெரிக்க தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ‘குவான்ட்டிக்கோ’ தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா ‘ஆக்‌ஷன் நாயகி’யாக அசத்தி வருகிறார். இந்த தொடருக்காக கடந்த வியாழக்கிழமை மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, சண்டைக் காட்சியில் பாய்ந்த பிரியங்கா சோப்ரா, எதிர்பாராத விதமாக தலைகீழாக கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் உடனடியாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

டாக்டர்கள் அறிவுரையின்படி, இரண்டு நாட்கள் பூரண ஓய்வுக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற 74-வது  ‘கோல்டன் குளோப்’ விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா, சமீபத்தில்தான் மும்பை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/01/14112359/1062124/Priyanka-Chopra-hospitalised-after-accident.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல்

புள்ள பெத்துக்க.... மட்டுமே எனக்கு, ஆண் தேவை: நடிகை பிரியங்கா சோப்ரா.

மும்பை: குழந்தைகள் பெற்றுக்கொள்ள மட்டுமே தனக்கு ஆண் தேவை என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மீண்டும் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் ரொம்ப பிசியாக உள்ளார். ஹாலிவுட் படமான பேவாட்ச்சில் வில்லியாக நடித்து முடித்துள்ளார். ஹாலிவுட் டிவி தொடரான குவான்டிகோவில் நடித்து வருகிறார்.

நான் யாரையும் சார்ந்திராமல் வாழும் பெண். ஒரு ஆணை சார்ந்தே வாழ வேண்டும் என்ற நம்பிக்கை இல்லை. என் கையில் இருக்கும் வைர மோதிரம் நான் காசு போட்டு வாங்கியது என்கிறார் பிரியங்கா.

இந்த வைர மோதிரம் எந்த ஆணும் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டு அளிக்கவில்லை. குழந்தைகள் பெற்றுக் கொள்ள மட்டுமே எனக்கு ஒரு ஆண் தேவை என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். முன்பும் கூட பிரியங்கா இதை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ராவின் வாழ்வில் காதல்கள் அவ்வப்போது வந்து சென்றன ஆனால் அது எதுவும் நிலைக்கவில்லை. பிரியங்கா தற்போது சிங்கிளாக உள்ளார்.

நன்றி தற்ஸ்  தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு வேலைக்கு என்றாலும் எங்களை தேடினீர்களே ........?
ரொம்ப நன்றி அக்கா ! 

Link to comment
Share on other sites

நானும் சும்மாதான் இருக்கன் என்னாலும் உதவி செய்ய முடியும்

<_<<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சாருமப்பா நானொருக்கால் இந்தியாவுக்கு போட்டு வாறன்......என்ன சாறி ...எத்தினை வேணுமெண்டு சொல்லுங்கோ வாங்கிக்கொண்டு வாறன்.மற்றது இட்டலிச்சட்டியும் வாங்க வேணுமெண்டல்லே சொன்னனியள்.......ஒரு பிரச்சனையுமில்லை......பக்கெண்டு:love:
எப்படியெண்டாலும் நமக்கு சந்ததிதான் முக்கியம்.:119_busts_in_silhouette:

Link to comment
Share on other sites

On 1/14/2017 at 5:42 PM, நவீனன் said:

அந்த வாழ்க்கைத் துணைவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்.

ஆமா இதை வாசிச்சும் இந்த ஆசையா
எதோ உங்கள் இஷ்டம் - கெடுகிறேன் பிடி பந்தயம் என்கிறீர்கள்
சிக்கி கந்தலாகி நூலாகி வரேக்க இந்த ஜீவனையும் நினைவில் வைச்சிருங்கப்பா!!! :grin::grin::grin:

On 1/14/2017 at 6:25 PM, நிழலி said:

கனடாவிலிருந்து இது தொடபாக எந்தவித உதவிகளையும் செய்ய நானும் இசையும் ரெடியாக இருக்கின்றோம்

 

7 hours ago, TNT said:

நானும் சும்மாதான் இருக்கன் என்னாலும் உதவி செய்ய முடியும்

 

<_<<_<

 

5 hours ago, குமாரசாமி said:

இஞ்சாருமப்பா நானொருக்கால் இந்தியாவுக்கு போட்டு வாறன்......என்ன சாறி ...எத்தினை வேணுமெண்டு சொல்லுங்கோ வாங்கிக்கொண்டு வாறன்.மற்றது இட்டலிச்சட்டியும் வாங்க வேணுமெண்டல்லே சொன்னனியள்.......ஒரு பிரச்சனையுமில்லை......பக்கெண்டு:love:
எப்படியெண்டாலும் நமக்கு சந்ததிதான் முக்கியம்.:119_busts_in_silhouette:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

இந்த ஒரு வேலைக்கு என்றாலும் எங்களை தேடினீர்களே ........?
ரொம்ப நன்றி அக்கா ! 

என்னது அக்காவா?கிழிஞ்சுது கிருஸ்ணகிரி

 

6 hours ago, குமாரசாமி said:

இஞ்சாருமப்பா நானொருக்கால் இந்தியாவுக்கு போட்டு வாறன்......என்ன சாறி ...எத்தினை வேணுமெண்டு சொல்லுங்கோ வாங்கிக்கொண்டு வாறன்.மற்றது இட்டலிச்சட்டியும் வாங்க வேணுமெண்டல்லே சொன்னனியள்.......ஒரு பிரச்சனையுமில்லை......பக்கெண்டு:love:
எப்படியெண்டாலும் நமக்கு சந்ததிதான் முக்கியம்.:119_busts_in_silhouette:

போகேக்கை எனக்கும் சொல்லுங்கோ.இந்த வயகிரா போத்தலை எடுத்து ஒழிச்சு போட்டாங்கள்.தேடி எடுத்து கொண்டு வாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கலியாணம் கட்டி பல சுற்று கண்டவர்கள் தான் அதிகம் தென்படுகிறார்கள்.. rougir3.gif

இளசுகள், தள்ளி நின்று வேடிக்கை பார்க்குதுகள்..!

நமக்கும் உடல்நிலை சரியில்லை..!! vil-timide.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்னது அக்காவா?கிழிஞ்சுது கிருஸ்ணகிரி

 

 

அக்கா என்றால் ஒண்டவிட்ட அக்கா .


பிறகு வந்து..... என்ன விட்ட அக்கா? என்று கேட்க்க கூடாது 
இப்பவே சொல்லிபுட்டேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

எல்லாம் கலியாணம் கட்டி பல சுற்று கண்டவர்கள் தான் அதிகம் தென்படுகிறார்கள்.. rougir3.gif

இளசுகள், தள்ளி நின்று வேடிக்கை பார்க்குதுகள்..!

நமக்கும் உடல்நிலை சரியில்லை..!! vil-timide.gif

இப்பிடியான வாழ்க்கைப்பிரச்சனைக்கு தனிப்பொடியள் சரிவரமாட்டினம் கண்டியளோ....:grin:

அனுபவம் வெறி வெறி இம்போட்டன் எல்லோ....tw_tounge_xd:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

போகேக்கை எனக்கும் சொல்லுங்கோ.இந்த வயகிரா போத்தலை எடுத்து ஒழிச்சு போட்டாங்கள்.தேடி எடுத்து கொண்டு வாறன்.

ரொம்ப வெளிப்படையானவர் போலக் கிடக்கு..! vil-oui.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.