Jump to content

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?


கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?  

51 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

On 1/12/2017 at 7:22 PM, Knowthyself said:
  On 1/12/2017 at 7:17 PM, விசுகு said:

1-  விசுகு

2-  உனை நீ அறி

3 - ஜீவன் சிவா 
     (குறைவாக) மாதம் $100 * 12 = $ 1200 வருடத்திற்கு

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply

IMG_6866.jpg

 

ஆனாலும் உறவுகளே இந்த வீட்டுக்குள்ளும் மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பொருத்து வீடா, குடிசையா, கல்வீடா அல்லது மண்வீடா அதுவும் இல்லை இந்த தகர வீடா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

இந்த தகர வீட்டுக்குள் வாழும் இந்த மனிதர்கள் வெப்பத்திற்கும் மழைக்கும் காற்றுக்கும் என்ன செய்வார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்கும்போது  தங்களுக்கு எது வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிக்கட்டும்.

இந்த திரி பொருத்து வீடுகள் பற்றிய அனுகூலங்களை + பிரச்சனைகளை மட்டும் ஆராயுமாயின் வரவேற்கின்றேன்.

On 1/10/2017 at 0:58 AM, போல் said:

பொருத்து வீடுகள்,

  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும்
  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும்
  • கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும்
  • மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும்
  • இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும்
  • மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும்
  • பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும்
  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்   
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும்
  • இதற்கான செலவு மதிப்பீடு பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது எனப் புலப்படுவதாலும்

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன்?

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும் - எந்த கதிர்கள்?

கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும் - ஏன்?

மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும் - ஏன்?

இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும் - ஏன்?

மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும் - ஏன்?

பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும் - ஏன்?

மேலுள்ள கேள்விகளிற்கு தகுந்த ஆதாரங்களுடன் பதில் தரவும். கீழுள்ளவற்றை அதன் பின்னர் புரிந்து கொள்கின்றேன்.

  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்   
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும்
  • இதற்கான செலவு மதிப்பீடு பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது எனப் புலப்படுவதாலும்

 

Link to comment
Share on other sites

model-house-040316-seithy-1

0

யார் எதிர்த்தாலும் பொருத்து வீடுகளை அமைத்தே தீருவோன் என்று அமைச்சர் சுவாமிநாதன் அடம்பிடித்து நிற்கிறார். 2016 இல் மைத்திரி நல்ல அரசியல் காரியங்களை செய்திருப்பதாக சம்பந்தர் கூறுகிறார். பொருத்து வீடுகள் எமது சமூகத்திற்கு பொருந்ததாக வீடுகள் என்று வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொருத்து வீடுகளை வழங்குவதையுமா மைத்திரி செய்த நல்ல காரியங்கள் பட்டியலில் சம்பந்தர் சேர்க்கிறார்?

பொருத்து வீடு வடக்கிற்கு மாத்திரமல்ல, மலையகத்திற்கு மாத்திரமல்ல, நாட்டுக்கே பொருந்தாது என்று அமைச்சர் மனோகணேசன் கூறியிருக்கிறார். அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சர் இவ்வாறு சொல்லியும்கூட அமைச்சர் சுவாமிநாதன் பொருத்து வீடு அமைப்பதற்கு விடாப்பிடியாய் இருப்பது ஏன்? வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தானே வாழ்கிறார்கள். அவர்களுக்கு எந்த வீட்டை கொடுத்தால் என்ன மனநிலையின் வெளிப்பாடா இது?

உண்மையில் பொருத்து வீடுகள் இலங்கைத் தீவில் வடக்கில் பொருத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றே பொறியியல் துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருத்து வீடுகள் வேண்டாம் என்று கூறி மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திய பின்னரும் சிங்கள அரசு திணிப்பதில் உள்ள மர்மம் என்ன? அந்த வீடுகளின் பாகங்கள் மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளுவதுடன் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு உடலில் பாதகங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இரும்பால் ஆன குறித்த வீடுகள் வாழ்வுக்கு பொருந்தாதவை.

தகரங்களால் ஆன கூரையினாலும் பெரும் பாதிப்புக்கள் உண்டனெ கூறப்படுகின்றது. உண்மையில் இன அழிப்பின் மற்றுமொரு செயற்பாடாகவே பொருத்து வீடு கருதப்படுகின்றது. அதில் வாழும் மக்கள் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு அழியும் என்றே ஸ்ரீலங்கா அரசு திட்டமிடுகிறது. ஒன்று அந்த வீட்டில் வசிப்பதன் மூலம் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து அந்த வீட்டில், விறகு அடுப்பில்லை. காஸ் அடுப்பே தேவை. ஏசி தேவை. மின்சிவிறி அவசியம். மலசல அறைகள் பழுது பட்டால் பெரும் செலவில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த வீட்டில் வாழும்போது பெரும் செலவுகள் பெரும் தேவைகள் ஏற்படும். போரால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு இதற்கு எல்லாம் செலவு செய்ய பணம் உண்டா? இதனால் அவர்கள் பல்வேறு உள, பொருளாதார பாதிப்புக்களுக்கு முகம் கொடுப்பார்கள்.

இந்த வீட்டு தளபாடப் பொருட்களுக்காக பல்வேறு கம்பனிகள் இணைந்துள்ளன. இதில் அவர்களுக்கு விளம்பரம் செய்யப்படுவதுடன் இந்த கம்பனிகளை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். இந்தக் கம்பனிகளின் ஆதிக்கத்தால் பெரும் பொருளாதார நெருக்கடி மக்களுக்கு ஏற்படும். இத்தகைய நெருக்கடிகள் எல்லாம் ஏற்பட்டு மக்கள் அழிய வேண்டும் என்பதைதான் சிங்கள அரசு விரும்புகிறதா?

பொருத்து வீடுகள் விவாகரத்தில் சிங்கள அரசின் எதேச்சிகார நடவடிக்கை மைத்திரி அரசிற்கும் மகிந்த அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளின் கோரிக்கையை துளியளவும் கணக்கில் எடுக்காமல் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை என்றும் உணர்த்துகிறது.

சிங்கள அரசு நினைத்தால் தமிழ் மக்களின் தலையில் கொத்துக் குண்டையும் போடும் பொருத்து வீட்டையும் போடும் என்பதே காலம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதை எல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் மக்கள் தலைவர்களின் நிலமையைப் பார்க்கும்போதுதான் சினம் அதிகமாகிறது. இதனை உடனடியாகத் தடுக்காது விட்டால் பொருத்து வீடுகளின் மூலம் முன்னெடுக்கப்படும் இன அழிப்புக்கு தமிழ்த் தலைமையும் உடந்தை செய்தது என்ற வரலாற்றுப் பழி நிச்சயம் சூழும்.

தமிழவன்,
செண்பகம்.
http://senpakam.org/பொருத்து-வீடுகள்-மூலமான/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இன்றைய செய்தி தாளில்  பொருந்துமா இந்த பொருத்து வீடுகள்  நீங்களே தீர்மானியுங்கள் 

20170113_103152.jpg

 

20170113_103457.jpg

Link to comment
Share on other sites

2 minutes ago, nunavilan said:

யார் எதிர்த்தாலும் பொருத்து வீடுகளை அமைத்தே தீருவோன் என்று அமைச்சர் சுவாமிநாதன் அடம்பிடித்து நிற்கிறார். 2016 இல் மைத்திரி நல்ல அரசியல் காரியங்களை செய்திருப்பதாக சம்பந்தர் கூறுகிறார். பொருத்து வீடுகள் எமது சமூகத்திற்கு பொருந்ததாக வீடுகள் என்று வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொருத்து வீடுகளை வழங்குவதையுமா மைத்திரி செய்த நல்ல காரியங்கள் பட்டியலில் சம்பந்தர் சேர்க்கிறார்?

தெரியாது

பொருத்து வீடு வடக்கிற்கு மாத்திரமல்ல, மலையகத்திற்கு மாத்திரமல்ல, நாட்டுக்கே பொருந்தாது என்று அமைச்சர் மனோகணேசன் கூறியிருக்கிறார். அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சர் இவ்வாறு சொல்லியும்கூட அமைச்சர் சுவாமிநாதன் பொருத்து வீடு அமைப்பதற்கு விடாப்பிடியாய் இருப்பது ஏன்? வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தானே வாழ்கிறார்கள். அவர்களுக்கு எந்த வீட்டை கொடுத்தால் என்ன மனநிலையின் வெளிப்பாடா இது?

தெரியாது

உண்மையில் பொருத்து வீடுகள் இலங்கைத் தீவில் வடக்கில் பொருத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றே பொறியியல் துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருத்து வீடுகள் வேண்டாம் என்று கூறி மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திய பின்னரும் சிங்கள அரசு திணிப்பதில் உள்ள மர்மம் என்ன? அந்த வீடுகளின் பாகங்கள் மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளுவதுடன் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு உடலில் பாதகங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இரும்பால் ஆன குறித்த வீடுகள் வாழ்வுக்கு பொருந்தாதவை.

ஏன்?

தகரங்களால் ஆன கூரையினாலும் பெரும் பாதிப்புக்கள் உண்டனெ கூறப்படுகின்றது. உண்மையில் இன அழிப்பின் மற்றுமொரு செயற்பாடாகவே பொருத்து வீடு கருதப்படுகின்றது. அதில் வாழும் மக்கள் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு அழியும் என்றே ஸ்ரீலங்கா அரசு திட்டமிடுகிறது. ஒன்று அந்த வீட்டில் வசிப்பதன் மூலம் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

IMG_6866.jpg

அடுத்து அந்த வீட்டில், விறகு அடுப்பில்லை.உண்மை

 காஸ் அடுப்பே தேவை. ஏசி தேவை. மின்சிவிறி அவசியம். // 

அப்ப இப்ப இருக்கிற அவர்களின் வீட்டிற்கு ஏ .சி, மின்சிவிறி தேவை இல்லையா?

மலசல அறைகள் பழுது பட்டால் பெரும் செலவில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த வீட்டில் வாழும்போது பெரும் செலவுகள் பெரும் தேவைகள் ஏற்படும். போரால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு இதற்கு எல்லாம் செலவு செய்ய பணம் உண்டா? இதனால் அவர்கள் பல்வேறு உள, பொருளாதார பாதிப்புக்களுக்கு முகம் கொடுப்பார்கள்.

மிகுதி தேவை அற்ற விவாதம்.

இந்த வீட்டு தளபாடப் பொருட்களுக்காக பல்வேறு கம்பனிகள் இணைந்துள்ளன. இதில் அவர்களுக்கு விளம்பரம் செய்யப்படுவதுடன் இந்த கம்பனிகளை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். இந்தக் கம்பனிகளின் ஆதிக்கத்தால் பெரும் பொருளாதார நெருக்கடி மக்களுக்கு ஏற்படும். இத்தகைய நெருக்கடிகள் எல்லாம் ஏற்பட்டு மக்கள் அழிய வேண்டும் என்பதைதான் சிங்கள அரசு விரும்புகிறதா?

பொருத்து வீடுகள் விவாகரத்தில் சிங்கள அரசின் எதேச்சிகார நடவடிக்கை மைத்திரி அரசிற்கும் மகிந்த அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளின் கோரிக்கையை துளியளவும் கணக்கில் எடுக்காமல் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை என்றும் உணர்த்துகிறது.

சிங்கள அரசு நினைத்தால் தமிழ் மக்களின் தலையில் கொத்துக் குண்டையும் போடும் பொருத்து வீட்டையும் போடும் என்பதே காலம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதை எல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் மக்கள் தலைவர்களின் நிலமையைப் பார்க்கும்போதுதான் சினம் அதிகமாகிறது. இதனை உடனடியாகத் தடுக்காது விட்டால் பொருத்து வீடுகளின் மூலம் முன்னெடுக்கப்படும் இன அழிப்புக்கு தமிழ்த் தலைமையும் உடந்தை செய்தது என்ற வரலாற்றுப் பழி நிச்சயம் சூழும்.

மறுபடியும் உங்கள் அரசியலை மக்கள் மீது திணிக்காதீர்கள். அவர்களை சுயமாக முடிவெடுக்க விடுங்கள், இல்லை உண்மையான நிரூபமான  ஆலோசனைகளை வழங்குங்கள் - இல்லை சும்மா இருங்கள்.

மக்கள் முடிவெடுக்கட்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்துக்கனிப்பிற்க்கு வாக்களிக்கிவில்லை.அத்துடன் கருத்தும் தெரிவக்கவும் இல்லை .காரனம் அங்கு மக்களே இல்லாமல் போகும்
சுழல் உருவாகுது.அதற்க்கு நானும் ஒரு காரனம்(நான் தாயகம் செல்லாம்ல் இங்கு இருப்பது)முதல் மக்கள் அங்கு வாழ ஊக்குவிக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்து  வீட்டுத் திட் டத்தை...
ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய, ஏன்.... ஆபிரிக்க நாடுகள் கூட,  நடைமுறைப்  படுத்துவத்தைப் பற்றி.
ஆட் சேபனை... இவ்வளவு  வலுவாக இருக்காது என நினைக்கின்றேன்.

இந்தியா... செய்யும்  போது....  அதன் தரம், ஊழல், சுத்து  மாத்து என்று...
வழக்கமான.... "ஜில்லாங் லக்கடி"  வேலை பார்க்கும் என்று,   பயம்மா உள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்து வீடு அமைப்பதற்கு செலவாகும் பணத்தில் ஓர் சிறிய கல்வீடு அமைப்ப‌தே சிறந்தது.

Link to comment
Share on other sites

அடிப்படையான தவறுகளை கண்டுகொள்ளாமல் விவாதம் வெறுமனே அரசியல் மயப்படுத்தப்படுகிறது. எல்லா நடவடிக்கைகளிலும் அரசியல் உள்ளது. என்றாலும் தமிழர்களை இனப்படுகொலை செய்யவே இந்த திடடம் என்று வாதிப்பது இந்த நூற்றாண்டின் வருந்தத்தக்க நகைசுவை. தமிழர்கள் தமிழ் உணர்வுகளுக்கு அப்பாலும் சிந்திக்க முனைவது அவர்களுக்கும் மனித குலத்துக்கும் நன்மை பயக்கும். 

பொருத்தது வீடு என்ற கருதுகோளில் எந்த தவறும் இல்லை. இன்று சீனா பொருத்து வீடுகளை உலகெங்கும் கொண்டைனர்களில் அனுப்புகிறது. நான் வசிக்கும் நாட்டிலே அத்தகைய ஒரு கட்டுமானத்தில் தற்போது ஈடுபட்டுள்ளேன். வளர்ச்சியடைந்த நாடுகளில் அந்த நாடுகளில் உள்ள இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு இசையவே இந்த பொருத்து வீடுகள் அமைக்கப்படுகிறது. பல அரச நிறுவனங்களிடம் வெவ்வேறு அம்சங்களுக்கு அனுமதி பெற்ற  பின்னரே இந்த வீடுகள் அமைக்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறல்ல. பல் தேசிய நிறுவனங்கள் ஒரு அமைச்சரை பிடித்து தங்கள் எச்சங்களை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இலங்கையில் கொட்டிவிட்டு காசு சம்பாதிக்கின்றன. 

உலக சந்தையில் உருக்கின் விலை வீட்சியால்  லட்சுமி மிட்டேலின் வியாபாரம் சென்ற வருடம் பெரும் நட்டத்தை கண்டது. விற்பனை தேங்கியது. அதை ஈடுகட்டுவதற்குத்தான் இலங்கை உதவுகிறதே தவிர மக்களின் நலனுக்காக அல்ல. இதே போன்று அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் சுனாமி வந்த சூட்டொடு  தெற்கிலே  ஆயிரக்கணக்கான வீடுகள் அமைக்கப்பட்ட்து. அந்த வேளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் Director General ஆகவிருந்த எனது பல்கலைக்கழக நன்பனிடம் விசாரித்தபோது தனக்கு ஏதும் தெரியாது என்றான். அமைச்சர்களாலும் ஜனாதிபதியாலும் நிறைவேற்றப்படும் எந்த திட்ட்ங்களுக்கும் தங்களிடம் அனுமதி பெறுவதில்லை என  கவலையுடன் கூறினான். 

ஏதோ தருகிறார்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்ல இது ஒன்றும் அமச்சர்களின் சொந்த பணத்தில் செய்யும் தானமல்ல. மக்களுடைய கலாசாரத்துக்கும் மண்ணுக்கும் ஏற்ற வீடமைப்புகள் என சம்பந்தப்படட அரச நிறுவனங்கள் அங்கீகரித்த திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். ஏதும் இல்லாத ஏழைகள் எதை தந்தாலும்  ஏற்றுக்கொள்வார்கள் என்ற நினைப்பில் பெருமுதலைகள் பொருளீட்ட அனுமதிப்பது எங்களை நாங்களே ஏமாற்ற இடம் கொடுப்பதாகும். 

மேலும் இலவசமாக வீடுகள் வழங்குவதை விட அவர்களே வீடுகளை அமைக்க நிதி வழங்குவது அவர்களை அந்த வீட்டுடன் கலாசார பொருளாதார ரீதியில் இணைக்க உதவும். இதில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச மிகப்பெரிய வெற்றி கண்டார். இதை பற்றி நிறைய எழுதலாம் பேசலாம். 

Link to comment
Share on other sites

10 hours ago, ஜீவன் சிவா said:

IMG_6866.jpg

 

ஆனாலும் உறவுகளே இந்த வீட்டுக்குள்ளும் மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பொருத்து வீடா, குடிசையா, கல்வீடா அல்லது மண்வீடா அதுவும் இல்லை இந்த தகர வீடா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

இந்த தகர வீட்டுக்குள் வாழும் இந்த மனிதர்கள் வெப்பத்திற்கும் மழைக்கும் காற்றுக்கும் என்ன செய்வார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்கும்போது  தங்களுக்கு எது வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிக்கட்டும்.

இந்த திரி பொருத்து வீடுகள் பற்றிய அனுகூலங்களை + பிரச்சனைகளை மட்டும் ஆராயுமாயின் வரவேற்கின்றேன்.

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன்?

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும் - எந்த கதிர்கள்?

கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும் - ஏன்?

மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும் - ஏன்?

இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும் - ஏன்?

மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும் - ஏன்?

பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும் - ஏன்?

மேலுள்ள கேள்விகளிற்கு தகுந்த ஆதாரங்களுடன் பதில் தரவும். கீழுள்ளவற்றை அதன் பின்னர் புரிந்து கொள்கின்றேன்.

  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்   
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும்
  • இதற்கான செலவு மதிப்பீடு பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது எனப் புலப்படுவதாலும்

 

உண்மையில் ஆர்வம் இருந்தால் தேடி பதிலை பெற்றுக்கொள்ளவும்!

இல்லையென்றால் ஏன் இவை தவறு என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்.
 
நித்திரை கொள்பபவர் போல நடிப்பவர்களுக்கு பதில் கூறுவது விழலுக்கு இறைத்த நீர் போலவே!

 

ஜீவன் சிவாவின் நோக்கங்களை நாம் அறிவோம்!

Link to comment
Share on other sites

14 hours ago, போல் said:

உண்மையில் ஆர்வம் இருந்தால் தேடி பதிலை பெற்றுக்கொள்ளவும்!

இல்லையென்றால் ஏன் இவை தவறு என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்.
 
நித்திரை கொள்பபவர் போல நடிப்பவர்களுக்கு பதில் கூறுவது விழலுக்கு இறைத்த நீர் போலவே!

 

ஜீவன் சிவாவின் நோக்கங்களை நாம் அறிவோம்!

உண்மையில் ஆர்வம் இருந்தால் தேடி பதிலை தரவும் 

இல்லையென்றால் ஏன் இவை சரி என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்.

நித்திரை கொள்பபவர் போல நடிப்பவர்களுக்கு பதில் கூறுவது விழலுக்கு இறைத்த நீர் போலவே!

போலின் நோக்கங்களை அனைவரும் அறிவார்   !!!!

 

எதுவுமே தெரியாம எழுதாமல் உண்மையாக மக்களில் கரிசனை இருந்தா உண்மையாக எழுதுங்கோ 
இல்லை - இப்படியே உங்களுக்கே விளங்காத விடயத்தை வைத்து காலத்தை கடத்துங்கோ.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மையில் ஆர்வம் இருந்தால் தேடி பதிலை தரவும் 

இல்லையென்றால் ஏன் இவை சரி என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்.

நித்திரை கொள்பபவர் போல நடிப்பவர்களுக்கு பதில் கூறுவது விழலுக்கு இறைத்த நீர் போலவே!

போலின் நோக்கங்களை அனைவரும் அறிவார்   !!!!

 

எதுவுமே தெரியாம எழுதாமல் உண்மையாக மக்களில் கரிசனை இருந்தா உண்மையாக எழுதுங்கோ 
இல்லை - இப்படியே உங்களுக்கே விளங்காத விடயத்தை வைத்து காலத்தை கடத்துங்கோ.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

 

 

ஓம் ஜீவன் உங்களுக்கு எல்லாருடைய நோக்கங்களும் தெரியும்.

யாழில் மட்டும் அல்ல இந்த உலகத்திலேயே உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் & தமிழ் மக்கள் மீது உண்மையான கரிசனை.

Link to comment
Share on other sites

5 minutes ago, MEERA said:

ஓம் ஜீவன் உங்களுக்கு எல்லாருடைய நோக்கங்களும் தெரியும்.

யாழில் மட்டும் அல்ல இந்த உலகத்திலேயே உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் & தமிழ் மக்கள் மீது உண்மையான கரிசனை.

நான் என்றுமே பொறுத்து வீடுகள் தேவை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த மக்கள் வாழுமிடத்தை புரிந்து கொள்ளாமல் சும்மா புழுகுபவர்களை சாடினேன். உங்களுக்கு ஏன் கோபம்?

நீங்களும் அந்த மக்கள் கஷடப்படணும் என்ற ஆதங்கத்தில் உள்ளது போலவே தெரியுது.

ஒன்றும் பண்ணமுடியாது.

நான் கேட்டது விளக்கங்களை மட்டுமே - விளக்கமில்லாமல் எழுதுவது விழலுக்கு மட்டுமில்லை தனக்கும் இறைக்காத நீர் என்பதே எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியதை இந்த திரியின் 1ம் பக்கத்திலிருந்து வாசியுங்கள். அப்போது புரியும்.

உங்கள் இயலாமையை மக்களுக்கு எதிரானதாக திருப்ப முயற்சிக்காதீர்கள்.

உங்களுக்கான விளக்கம் பக்கம் பக்கமாக உள்ளது. அதை வாசித்தீர்களா? 

வடகிழக்கு மக்களுக்கு உருக்கு வீடு அமைக்க நிற்கும் அரசாங்கம், ஏன் தென் பகுதியில் அமைக்க முயலவில்லை?

கல்வீட்டுத்திட்டத்தால் எத்தனையோ தமிழருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும், பொருத்து வீட்டால் எவ்வளவு? 

எல்லாருக்கும் ஒரே அளவிலான பெட்டி, அதை நீட்டவும் முடியாது சுருக்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

 

3 minutes ago, MEERA said:

நான் எழுதியதை இந்த திரியின் 1ம் பக்கத்திலிருந்து வாசியுங்கள். அப்போது புரியும்.

 

எனது கேள்விகளுக்கு விடை தாருங்கள் முதலில் - அப்புறமா பாப்பம் எது சரி என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

எனது கேள்விகளுக்கு விடை தாருங்கள் முதலில் - அப்புறமா பாப்பம் எது சரி என்று.

உங்கள் கேள்விகள் விதண்டாவாதம்.

 

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

உங்கள் கேள்விகள் விதண்டாவாதம்.

 

ஏன் என்று கேட்பது விதண்டாவாதம் என்றால் அந்த விதண்டாவாதத்தை நான் நிச்சயமாக தொடருவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் உருக்கு வீட்டுத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நிற்கிறீர்கள், உருக்கு வீட்டுத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் அதனை கல் வீட்டுத்திட்டமாக மற்ற வேண்டும் என்கிறார்கள் முயற்சிக்கிறார்கள்.

இது தான் உங்களுக்கும் வீட்டுத்திட்டத்தை எதிர்ப்பவர்களுக்குமான வித்தியாசம்.

41 minutes ago, ஜீவன் சிவா said:

ஏன் என்று கேட்பது விதண்டாவாதம் என்றால் அந்த விதண்டாவாதத்தை நான் நிச்சயமாக தொடருவேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு விடயம் விளங்கவில்லை. ஒரு பொருத்து வீட கட்டும் பணத்தில் பல கல்வீடகள் கட்டலாம் என்கிறார்கள்.அப்படி இருக்க பொருத்து வீடுதான் கட்டிக் கொடுப்போம் என்று ஏன் அடம் பிடிக்கிறார்கள். ஒன்றில் இந்த்த்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மறைகேடாகப் பணம் சம்பாதிக்கிறார்கள். அல்லது நினைத்த நேரத்தில் அந்த வீடுகளைக் கழட்டி வேறு இடத்தில் பொருத்தலாம் என்பதற்காக இருக்கும்.கல்வீடகள் நிரந்தரமானவை யாராலும் இடம் மாற்றிப் பொருத்த முடியாதவை.தமிழருக்கு நிரந்தர வீடுகளே தேவை.

Link to comment
Share on other sites

On 1/15/2017 at 6:04 PM, புலவர் said:

எனக்கு ஒரு விடயம் விளங்கவில்லை. ஒரு பொருத்து வீட கட்டும் பணத்தில் பல கல்வீடகள் கட்டலாம் என்கிறார்கள்.அப்படி இருக்க பொருத்து வீடுதான் கட்டிக் கொடுப்போம் என்று ஏன் அடம் பிடிக்கிறார்கள். ஒன்றில் இந்த்த்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மறைகேடாகப் பணம் சம்பாதிக்கிறார்கள். அல்லது நினைத்த நேரத்தில் அந்த வீடுகளைக் கழட்டி வேறு இடத்தில் பொருத்தலாம் என்பதற்காக இருக்கும்.கல்வீடகள் நிரந்தரமானவை யாராலும் இடம் மாற்றிப் பொருத்த முடியாதவை.தமிழருக்கு நிரந்தர வீடுகளே தேவை.

போருக்கு முன்னர் கல் வீடுகளில் காணிகளுடன் வாழ்ந்தவர்களுக்கு அமேரிக்கா, கனடா, இங்கிலாந்து, நோர்வே, அவுஸ்திரேலியா என்று பல இடங்களில் சொந்த வீடு இப்ப இருக்குது. இது வீடற்ற, காணியற்ற, காணி கிடைத்தாலும் மறுபடியும் வீடு கட்ட முடியாத நிலைமையில் உள்ள மக்களுக்கானது. 

நீங்கள் வன்னிக்கு சென்று அங்கே பணம் கொடுக்கப்பட்டு முன்னெடுத்த வீட்டுத்திட்டம் நிலைமையை அவதானியுங்கள். எவ்வளவு அரைகுறையான வீடுகள்.

ஏன் என்று யோசியுங்கள்.

யாரோ இந்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்கிறார்கள். இவர்களும் அவசரமாக எதோ செய்கிறார்கள். 

மழையிலும் வெய்யிலிலும் உழலும் மக்களுக்கு இதாவது கிடைக்கட்டும். 

காங்கேசன்துறையில் எட்டு லட்ஷ ரூபாய் வீட்டுத்திட்டத்தில் பல வீடுகள் கட்டப்படுகின்றன. சில குடிபூதல்களும் நடந்து விட்டது. இவர்கள் பொருளாதார ரீதியில் நடுத்தர மக்கள். இதற்கு கீழேயும் ஒரு தட்டு மக்கள் இருக்கிறார்கள் - அவர்கள்தான் இன்றும் முகாம்களில்.

முடிவை பாதிக்கப்பட்ட மக்களே எடுக்கட்டும். 

நாம் பேசாம இருப்போம் - வாழ்வோ சாவோ அவர்களது.

முடிந்தால் ஆலோசனைகளை மட்டும் வழங்குவோம். 

Link to comment
Share on other sites

21 லட்சம் ரூபாவுக்கு பொருத்துவீடுகளை கட்டுவதை விட அதை விட அரைவாசி செலவில்  இருமடங்கு கல் வீடு கட்டி இருமடங்கு ஏழை  மக்களுக்கு உதவலாம் தானே என்று நியாயமான கேள்வி கேட்டாலும் தங்களுக்கு தான் மக்கள் மீது அதிக அக்கறை என்று இங்கு வந்து அதீதமாக  நடிப்பவர்களிடம்   இருந்து பதிலைக் காணோம். விதண்டாவித்ததிற்கு முன்பு கல்வீடு வைத்திருந்தவர்களுக்கு வெளிநாட்டில் கல் வீடு இருப்பதாக தலைப்புக்கு சம்பந்தம் அற்ற தேவையற்ற  வியாக்கியானம் வேறு. 

மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் சுவாமிநாதனை சந்தித்து ஐயா குறைந்த செலவில் அதிக கல் வீடுகளை கட்டி அதிக மக்களுக்கு உதவிடுங்கள் என்று கூறலாமே. 

Link to comment
Share on other sites

1 hour ago, trinco said:

21 லட்சம் ரூபாவுக்கு பொருத்துவீடுகளை கட்டுவதை விட அதை விட அரைவாசி செலவில்  இருமடங்கு கல் வீடு கட்டி இருமடங்கு ஏழை  மக்களுக்கு உதவலாம் தானே என்று நியாயமான கேள்வி கேட்டாலும் தங்களுக்கு தான் மக்கள் மீது அதிக அக்கறை என்று இங்கு வந்து அதீதமாக  நடிப்பவர்களிடம்   இருந்து பதிலைக் காணோம். விதண்டாவித்ததிற்கு முன்பு கல்வீடு வைத்திருந்தவர்களுக்கு வெளிநாட்டில் கல் வீடு இருப்பதாக தலைப்புக்கு சம்பந்தம் அற்ற தேவையற்ற  வியாக்கியானம் வேறு. 

மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் சுவாமிநாதனை சந்தித்து ஐயா குறைந்த செலவில் அதிக கல் வீடுகளை கட்டி அதிக மக்களுக்கு உதவிடுங்கள் என்று கூறலாமே. 

உங்களுக்கு உண்மையாக அக்கறை இருந்தால் இந்த திட்டத்தில் இணைந்திருக்கலாமே

வெறும் வாய் சவடால்தான்!!!

மக்களுக்கு எதுவாகினும் கிடைக்கட்டும் என்கிறேன் நான்

இல்லை வெளி நாட்டில் உள்ள உங்களுக்கு விரும்பியதுதான் கிடைக்கணும் எண்டு தலைகீழாக நில்லுங்கோ.

மக்கள் உங்களை விட புத்திசாலிகள் என்று மறுபடியும் நிரூபிப்பார்கள் - கவலை வேண்டாம் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கு உண்மையாக அக்கறை இருந்தால் இந்த திட்டத்தில் இணைந்திருக்கலாமே

வெறும் வாய் சவடால்தான்!!!

மக்களுக்கு எதுவாகினும் கிடைக்கட்டும் என்கிறேன் நான்

இல்லை வெளி நாட்டில் உள்ள உங்களுக்கு விரும்பியதுதான் கிடைக்கணும் எண்டு தலைகீழாக நில்லுங்கோ.

மக்கள் உங்களை விட புத்திசாலிகள் என்று மறுபடியும் நிரூபிப்பார்கள் - கவலை வேண்டாம் :grin:

ஆஹா இது இது இதைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்
உங்கள் கருத்துப்படி பணக்காரன் தான் கருத்துக் கூறலாம். கொடுக்காதவர்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

மக்கள் பிச்சைக்காரராக இருக்கக் கூடாது.
ஏமாற்றப்படக்கூடாது. மக்கள் பணத்தை அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கக்கூடாது.

மக்களுக்கான திட்டங்களில் எந்தவிதமான ஊழலும் நடக்கக் கூடாது.
இது தான் எங்கள் நிலைப்பாடு.
அப்படி நடக்கும் பொது மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் தான் மக்களில் அக்கறையுள்ளவர்கள்.
உங்களைப்  போல ஊழல்களுக்கும்  அரசியல்வாதிகளின் திருகுதாளங்களுக்கும்  ஒத்தூதுபவர்கள் தான் மக்களுக்கு எதிரானவர்கள்.

Link to comment
Share on other sites

1 minute ago, வாத்தியார் said:

ஆஹா இது இது இதைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்
உங்கள் கருத்துப்படி பணக்காரன் தான் கருத்துக் கூறலாம். கொடுக்காதவர்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

மக்கள் பிச்சைக்காரராக இருக்கக் கூடாது.
ஏமாற்றப்படக்கூடாது. மக்கள் பணத்தை அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கக்கூடாது.

மக்களுக்கான திட்டங்களில் எந்தவிதமான ஊழலும் நடக்கக் கூடாது.
இது தான் எங்கள் நிலைப்பாடு.
அப்படி நடக்கும் பொது மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் தான் மக்களில் அக்கறையுள்ளவர்கள்.
உங்களைப்  போல ஊழல்களுக்கும்  அரசியல்வாதிகளின் திருகுதாளங்களுக்கும்  ஒத்தூதுபவர்கள் தான் மக்களுக்கு எதிரானவர்கள்.

ஏன் பொருத்து வீடுகள் எமக்கு வேண்டாம் என்று யாராவது ஒழுங்காக பதில் தாருங்கள். அதாவது கீழே குறிப்பிட்ட கேள்விகளுக்கு

  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் ஏன்
  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும் எந்த கதிர்கள் 
  • கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும் ஏன்
  • மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும் ஏன்
  • இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும் ஏன்
  • மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும் ஏன்
  • பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும் ஏன்
  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்  ஏன் 
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும் எப்படி

இந்த பொருத்து வீடுகள் பற்றி எதிராக பேசும் ஒருவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய விஞ்ஞான ரீதியிலான பதில்களை இதுவரை தரவில்லை. இது வெறும் அரசியல் + வாய்ச்சவடால் என்பது இப்போது நன்கு புரிகிறது. எனக்கு, எனது மக்களுக்கு ஒரு குடிசையாவது கிடைக்கணும் (மழை காற்று வெய்யிலில் இருந்து தப்ப). உங்கள் விதண்டாவாதங்களை உங்களுடனேயே வைத்திருங்கள்.

இங்கு ஆக்கபூர்வமான விஞ்ஞான ரீதியிலான பதில்களை நான் காணாதவரை - இங்கு எனக்கு வேலை இல்லை.

எனக்கு வேறு வேலை இருக்குது.  

மறுபடியும் கோடாலியை எகிரப்பண்ண நான் விரும்பவில்லை.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.