Jump to content

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?


கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?  

51 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

ஏன் பொருத்து வீடுகள் எமக்கு வேண்டாம் என்று யாராவது ஒழுங்காக பதில் தாருங்கள். அதாவது கீழே குறிப்பிட்ட கேள்விகளுக்கு

  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் ஏன்
  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும் எந்த கதிர்கள் 
  • கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும் ஏன்
  • மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும் ஏன்
  • இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும் ஏன்
  • மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும் ஏன்
  • பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும் ஏன்
  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்  ஏன் 
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும் எப்படி

இந்த பொருத்து வீடுகள் பற்றி எதிராக பேசும் ஒருவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய விஞ்ஞான ரீதியிலான பதில்களை இதுவரை தரவில்லை. இது வெறும் அரசியல் + வாய்ச்சவடால் என்பது இப்போது நன்கு புரிகிறது. எனக்கு, எனது மக்களுக்கு ஒரு குடிசையாவது கிடைக்கணும் (மழை காற்று வெய்யிலில் இருந்து தப்ப). உங்கள் விதண்டாவாதங்களை உங்களுடனேயே வைத்திருங்கள்.

இங்கு ஆக்கபூர்வமான விஞ்ஞான ரீதியிலான பதில்களை நான் காணாதவரை - இங்கு எனக்கு வேலை இல்லை.

எனக்கு வேறு வேலை இருக்குது.  

மறுபடியும் கோடாலியை எகிரப்பண்ண நான் விரும்பவில்லை.
 

இரும்புகளால் கட்டப்படும்  பொருத்து வீடுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்று தெரிந்தவர்கள் அதை எதிர்க்கின்றார்கள்.
அதன் பாதிப்புக்கள் என்னவென்று தெரியாத நீங்கள் இந்தத் திரிக்குள் கருத்து எழுதுவது தான் வியப்பாக இருக்கின்றது.
முதலில் உங்கள் அருகில் இருக்கும் பாடசாலையில் உயர்கல்வி கற்கும் ஒரு மாணவனிடம் இதைப்பற்றி விசாரியுங்கள்.
அதன் பின்னர் வந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply
14 minutes ago, வாத்தியார் said:

இரும்புகளால் கட்டப்படும்  பொருத்து வீடுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்று தெரிந்தவர்கள் அதை எதிர்க்கின்றார்கள்.

நான் மொக்கு - நீங்களாவது கொஞ்சம் எனக்கு விளங்கப்படுத்தலாமே.

நிச்சயமாக புரிந்து கொள்ள்வேன்.

உங்களாலும் முடியவில்லை என்றால் பூவரசம் கட்டையும் வீண்தான்.

முதலில் உங்கள் அருகில் இருக்கும் பாடசாலையில் உயர்கல்வி கற்கும் ஒரு மாணவனிடம் இதைப்பற்றி விசாரியுங்கள்.
அதன் பின்னர் வந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

மன்னிக்கவும் உங்களிடம் மேற்கூறிய கேள்வியை கேட்டதற்கு. 

Link to comment
Share on other sites

நான் வாசித்துத் தெரிந்து கொண்டதிலிருந்து -
- பொருத்து வீடுகள் விலை கூடியுது ஆனால் இலகுவாகக் கட்டக் கூடியது.
- வெயில் வெப்பத்தையோ குளிரையோ ஒலியையோ தாங்காது (இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்று தெரிய வேண்டும்)
- வீட்டிற்குள் தீ ஏற்பட்டால் இலகுவாக இடிந்துவிடும்
- சரியான பராமரிப்பு இல்லையெனில் அதிக காலம் பாவிக்காது
- பராமரிப்பு இலகுவாக இருந்தாலும் திருத்த வேலைகள் செய்வது அல்லது பெருப்பித்தல் இலகுவானதல்ல

மேற்கூறியவைகள் பொதுவானவை. கட்டப்பட இருக்கும் வீடுகள் எவ்வாறு வடிவமமைக்கப் பட்டுள்ளன என்று விபரமாக ஆராய்ந்தால் மட்டுமே சரியான நன்மை தீமை பற்றி எழுதலாம்.

பிரான்சில் பொதுவாக இரும்பு வீடு அமைப்பதற்கு இலகுவாக அனுமதி தர மாட்டார்கள்.

முன்னர் சொன்னதுபோல் இத் திட்டத்தால் மக்கள் பயன் அடைவதை விட இத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்களே அதிக பயன் அடைவார்கள். அவர்களிடம் பேசி மாற்றீடான திட்டத்தைக் கொண்டு வர முடியுமானால் நல்லது.

Link to comment
Share on other sites

1 minute ago, இணையவன் said:

நான் வாசித்துத் தெரிந்து கொண்டதிலிருந்து -
- பொருத்து வீடுகள் விலை கூடியுது ஆனால் இலகுவாகக் கட்டக் கூடியது.
- வெயில் வெப்பத்தையோ குளிரையோ ஒலியையோ தாங்காது (இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்று தெரிய வேண்டும்)
- வீட்டிற்குள் தீ ஏற்பட்டால் இலகுவாக இடிந்துவிடும்
- சரியான பராமரிப்பு இல்லையெனில் அதிக காலம் பாவிக்காது
- பராமரிப்பு இலகுவாக இருந்தாலும் திருத்த வேலைகள் செய்வது அல்லது பெருப்பித்தல் இலகுவானதல்ல

மேற்கூறியவைகள் பொதுவானவை. கட்டப்பட இருக்கும் வீடுகள் எவ்வாறு வடிவமமைக்கப் பட்டுள்ளன என்று விபரமாக ஆராய்ந்தால் மட்டுமே சரியான நன்மை தீமை பற்றி எழுதலாம்.

பிரான்சில் பொதுவாக இரும்பு வீடு அமைப்பதற்கு இலகுவாக அனுமதி தர மாட்டார்கள்.

முன்னர் சொன்னதுபோல் இத் திட்டத்தால் மக்கள் பயன் அடைவதை விட இத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்களே அதிக பயன் அடைவார்கள். அவர்களிடம் பேசி மாற்றீடான திட்டத்தைக் கொண்டு வர முடியுமானால் நல்லது.

உங்களுக்கு சில கிழமைகளுக்குள் பதில் தருகின்றேன்
ஊகத்தில் இல்லை 
விஞ்ஞான ரீதியாக + மக்களின் மனம் ரீதியாக

மக்களின் அவலங்களை படம் எடுக்க விரும்பாத என்னையும் உங்கள் அறியாமையால் அதற்குள் தள்ளுகிறீர்கள்

நல்லது நடந்தால் சரி.

Link to comment
Share on other sites

38 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கு சில கிழமைகளுக்குள் பதில் தருகின்றேன்
ஊகத்தில் இல்லை 
விஞ்ஞான ரீதியாக + மக்களின் மனம் ரீதியாக

மக்களின் அவலங்களை படம் எடுக்க விரும்பாத என்னையும் உங்கள் அறியாமையால் அதற்குள் தள்ளுகிறீர்கள்

நல்லது நடந்தால் சரி.

மக்கள் மக்கள் என்று மூச்சுக்க்கு முன்னூறு தடவை போலியாக பாசாங்கு செய்யும் நீங்கள் சுவாமிநாதனை சந்தித்து குறைந்த செலவில் அதிகளவு கல் வீடுகளை கட்ட செய்து அதிகளவான மக்களுக்கு பலன. கிட்டும படி செய்யலாம்.  மக்கள் மீது அதிக அக்கறை உள்ளவராக அடிக்கடி தங்களை காட்டிக்கொள்வதால் அதை செய்யலாம் என்றே கூறினேன். எப்படியும் உங்கள் பதில்   "நீங்கள் அதை செய்யலாமே"என்றும்  "வெளிநாட்டில் உல்லாசமாக வாழும் உங்களுக்கென்ன தெரியும்" என்பது போன்ற சில்லறைத்தனமாகவே இருக்கும்  என்பது எல்லோருக்கும் தெரியும். 

மற்றப்படி இங்கு கருத்து தெரிவிக்கும் யாழ்களத்தின் உறவுகள் மிக சாதாரண  மக்களே. அவர்ளின் கருத்துக்கள்  சுவாமிநாதன் போன்ற அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள நபர்கள மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படியும் தனக்கு பயன் கிடைக்க கூடிய திட்டதைத் தான் செய்வார் ஆகவே இங்கு நேரத்தை செலவழித்து உங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வது தேவையற்றது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 

எனவே உங்கள் நேரத்தை இங்கு சாதாரண மக்களுடன. விரயமாக்காமல்,  தாயகத்தில் பொருத்து வீடுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் மக்கள்  பிரதிநிதிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பிரனர்களுக்கும் *தங்களால் தொடரந்து மேற்கொள்ளப்பட்டு வரும்   பொருத்து வீட்டு ஆதரவு  campaign* செய்வது உங்களுக்கு பலனைக் கொடுக்கலாம். 

Link to comment
Share on other sites

1 minute ago, trinco said:

மக்கள் மக்கள் என்று மூச்சுக்க்கு முன்னூறு தடவை போலியாக பாசாங்கு செய்யும் நீங்கள் சுவாமிநாதனை சந்தித்து குறைந்த செலவில் அதிகளவு கல் வீடுகளை கட்ட செய்து அதிகளவான மக்களுக்கு பலன. கிட்டும படி செய்யலாம்.  மக்கள் மீது அதிக அக்கறை உள்ளவராக அடிக்கடி தங்களை காட்டிக்கொள்வதால் அதை செய்யலாம் என்றே கூறினேன். எப்படியும் உங்கள் பதில்   "நீங்கள் அதை செய்யலாமே"என்றும்  "வெளிநாட்டில் உல்லாசமாக வாழும் உங்களுக்கென்ன தெரியும்" என்பது போன்ற சில்லறைத்தனமாகவே இருக்கும்  என்பது எல்லோருக்கும் தெரியும். 

மற்றப்படி இங்கு கருத்து தெரிவிக்கும் யாழ்களத்தின் உறவுகள் மிக சாதாரண  மக்களே. அவர்ளின் கருத்துக்கள்  சுவாமிநாதன் போன்ற அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள நபர்கள மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படியும் தனக்கு பயன் கிடைக்க கூடிய திட்டதைத் தான் செய்வார் ஆகவே இங்கு நேரத்தை செலவழித்து உங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வது தேவையற்றது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 

மறுபடியும் இன்னொரு பூவரசம் கட்டை.

Link to comment
Share on other sites

11 minutes ago, ஜீவன் சிவா said:

மறுபடியும் இன்னொரு பூவரசம் கட்டை.

தங்களால் இடைவிடாது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருத்து வீட்டு ஆதரவு campaign சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து ஒரே technic பயன்படுத்தாமல் புதிய புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் campaign ஐ தொடருங்கள். Bravo!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

முதலில் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளுங்கள் - எனக்கு இந்த வீடுகளைப்பற்றி தெரியாது 
எனது மக்களுக்கு ஒரு இருப்பிடம் வேண்டுமென்றதே எனது கருத்து.

இங்கு கருத்தை பகிர்ந்த எவருக்குமே எதுவும் தெரியாது  என்ற எடு கோளில் இருந்து நான் புறப்படுகின்றேன். ஆனால் மறுபடியும் நொட்டை பிடிக்க ஆசைப்படும் விண்ணர்களுக்கு நான் பதில் அளிக்கமாட்டேன்.  அவர்களின் அறிவு அம்புட்டுத்தான் என்று விட்டு விடலாம். 

தமக்கு தெரியாது என்பதைக்கூட சிலர் அழகாக நாசூக்காக சொல்கிறார்கள் - தமிழின் பெருமை.

 

முதலில் கீழுள்ள கேள்வியை எடுப்போம்

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன் 

யாராவது இது ஏன் எமது சூழலுக்கு பொருந்தும் என்று உங்கள் அறியாமையால் கேட்டால் - சிரித்துவிட்டு போய்விடுவேன் உங்கள் அறியாமையை எண்ணி.

 

இந்த வீடுகள் ஏன் எமது சூழலுக்கு பொருத்தமில்லை என்று யாராவது சொல்லுங்கள். அங்கிருந்து எனது தேடலை ஆரம்பிக்கின்றேன்.


 

9 minutes ago, trinco said:

தங்களால் இடைவிடாது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருத்து வீட்டு ஆதரவு campaign சிறப்புற அமைய எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து ஒரே technic பயன்படுத்தாமல் புதிய புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் campaign ஐ தொடருங்கள். Bravo!!!!!!!!!!!

ஏன் என்ற கேள்விக்கு பதில் தரமுடியாதது எல்லாம் 

மறுபடியும் இன்னொரு + இன்னொரு பூவரசம் கட்டை.

Link to comment
Share on other sites

இந்த பொருத்து வீடுகள் அனைத்தும்  கல் வீடுகளாக கட்டப்படும் போது உள்ளூர்  ஏழை மக்களுக்கு கிடைக்கும வேலை வாய்பபு அதன் மூல் அவர்களின் வாழ்ககைத்தரம் உயர்வடையும் வாய்பபு போன்ற சாதாரணவிடயங்களைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் மக்களைப் பற்றி கவலைப்படுவதாக முதலைக்கண்ணீர் வேறு.  

Link to comment
Share on other sites

3 minutes ago, trinco said:

இந்த பொருத்து வீடுகள் அனைத்தும்  கல் வீடுகளாக கட்டப்படும் போது உள்ளூர்  ஏழை மக்களுக்கு கிடைக்கும வேலை வாய்பபு அதன் மூல் அவர்களின் வாழ்ககைத்தரம் உயர்வடையும் வாய்பபு போன்ற சாதாரணவிடயங்களைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் மக்களைப் பற்றி கவலைப்படுவதாக முதலைக்கண்ணீர் வேறு.  

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி நான் ஏற்கனவே பொருளாதார ரீதியில் யாழில் எழுதியுள்ளேன் - வாசிச்சிட்டீங்கள் போல இருக்குது. 

முடிந்தால் இந்த கேள்விக்கு பதில் தாருங்கள் - எனது + மற்ற கள உறவினர்களின் தேடலுக்கு உதவியா இருக்கும்.

16 minutes ago, ஜீவன் சிவா said:

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன் 

இல்லை - எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
யாழில் நிறைய வாசிக்க இருக்கு.

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன் 

 

உலோகம் வெப்பத்தை மிக இலகுவாக கடத்தும் என்பதால், பகல் வேளைகளில் வீட்டுக்குள் வெப்பம் மிக அதிகமாக காணப்படும். வெப்பத்தடுப்பு கொண்ட வீடு கட்டலாம் ஆனால் கட்டுமான செலவு மற்றும் பராமரிப்பு செலவு மிக அதிகம். எனவே இது வெப்ப வலைய பிரதேசங்களுக்கு பொருத்தம் இல்லாதது.

Link to comment
Share on other sites

6 minutes ago, Surveyor said:

உலோகம் வெப்பத்தை மிக இலகுவாக கடத்தும் என்பதால், பகல் வேளைகளில் வீட்டுக்குள் வெப்பம் மிக அதிகமாக காணப்படும். வெப்பத்தடுப்பு கொண்ட வீடு கட்டலாம் ஆனால் கட்டுமான செலவு மற்றும் பராமரிப்பு செலவு மிக அதிகம். எனவே இது வெப்ப வலைய பிரதேசங்களுக்கு பொருத்தம் இல்லாதது.

இங்கு உலோகம் மூலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் சீமெந்து தூண்களில் உள்ள உலோகத்தின் அளவை விட  இங்கு குறைவாக உள்ளது என்று நான் சந்தித்த சிலர் கூறுகின்றனர். அதைவிட சீமெந்தினால் உருவாகும் வெப்பத்தைவிட மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது என்றும் கூறுகின்றார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கு உலோகம் மூலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் சீமெந்து தூண்களில் உள்ள உலோகத்தின் அளவை விட  இங்கு குறைவாக உள்ளது என்று நான் சந்தித்த சிலர் கூறுகின்றனர். அதைவிட சீமெந்தினால் உருவாகும் வெப்பத்தைவிட மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது என்றும் கூறுகின்றார்களே?

ஜீவன் ஒரு தகரத்தின் கீழ் நிற்பதற்கும் கொங்ரீட் பிளேட் இன் கீழ் நிற்பதற்கும் வெக்கை வித்தியாசம் தற்போது இல்லையா? மக்களின் உடல் நிலை உந்த வெக்கையை தாங்கும் நிலைக்கு வந்துவிட்டதா? முன்னர் நான் இருந்த காலத்தில் தகரத்தின் கீழ் சரியான வெக்கையாக இருக்கும். நீங்கள் தானே மக்களோடு மக்களாக இருக்கிறீர்கள்.

ஒரு கல்வீட்டின் உயரமும் உந்த பொருத்து வீட்டின் உயரமும் ஒன்றா? நான் அறிந்தவரை பொருத்து வீட்டின் உயரம் குறைவானது. 

 

(தயவுசெய்து ஓலைக்குடிசைகளிலும் தரகக்கொட்டில்களிலும் உள்ள மக்களுக்கு இது நல்லது தானே என்று காரணம் கூறாதீர்கள்)

Link to comment
Share on other sites

12 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கு உலோகம் மூலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. OK

ஆனாலும் சீமெந்து தூண்களில் உள்ள உலோகத்தின் அளவை விட  இங்கு குறைவாக உள்ளது என்று நான் சந்தித்த சிலர் கூறுகின்றனர்.

சீமெந்து தூணில் உள்ள உலோகம் சீமெந்துக்கு உள்ள இருப்பதால், சீமெந்து ஒரு வெப்ப தடுப்பு போல செயல்படும். அதை விட அந்த உலோகம் நேரடியாக சூழலுக்கு தொடர்பற்றது. எனவே அந்த உலோகத்தினால் அதிகளவான வெப்பத்தினை கடத்த முடியாது (வெப்ப கடத்துதல் என்பது உலோகத்தின் நிறையில் சம்பந்தப்பட்ட்தில்லை. அது சூழலுடன் நேரடி தொடர்பில் உள்ள உலோகத்தின் மேட்பரப்பளவில் தங்கியுள்ளது). ஆனால் இந்த பொருத்து வீட்டில், சுவர் சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படாமல், வேறு பொருட்கள் மூலம் (தகரம் மற்றும் அதற்கு ஈடான பொருட்கள் ) காட்டுவதால், சுவரின் அதிக மேட்பரப்பு காரணமாக, சீமெந்து மற்றும் செங்கல் சுவர்களை விட அதிகளவான வெப்பத்தினை வீட்டுக்குள் கடத்தும். எனவே சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படும் வீடுகளை விட இந்த பொருத்து வீட்டில் வீட்டின் உள்பகுதி மிகவும் வெப்பமாக இருக்கும்

அதைவிட சீமெந்தினால் உருவாகும் வெப்பத்தைவிட மிகவும் குறைவாகவே இங்கு உள்ளது என்றும் கூறுகின்றார்களே? 

வீடு கட்டிய புதிதில், சீமெந்தின் வெப்ப தாக்கம் இருக்கு. இதை ஒண்டும் செய்ய முடியாது. ஆனால் கொஞ்ச காலம் போக, சீமெந்தின் வெப்பம் படிப்படியாக்க குறைந்து விடும். ஆனால் பொருத்து வீட்டில், வீடு உள்ளவரை வீட்டுக்குள்ள வெப்பம் அதிகமாக இருக்கும். கரணம் பொருத்து வீடுச்சுவர் வெப்பத்தினை சூழலில் இருந்து வீட்டுக்குள் கடத்துவதால். சீமெந்து வீட்டில் இந்தப் கடத்தல் என்பது பொருத்து வீடுச்சுவருடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. 

 

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

ஜீவன் ஒரு தகரத்தின் கீழ் நிற்பதற்கும் கொங்ரீட் பிளேட் இன் கீழ் நிற்பதற்கும் வெக்கை வித்தியாசம் தற்போது இல்லையா? மக்களின் உடல் நிலை உந்த வெக்கையை தாங்கும் நிலைக்கு வந்துவிட்டதா? முன்னர் நான் இருந்த காலத்தில் தகரத்தின் கீழ் சரியான வெக்கையாக இருக்கும். நீங்கள் தானே மக்களோடு மக்களாக இருக்கிறீர்கள்.

இவர்கள் இப்போது வசிப்பது இங்கு

IMG_6866.jpg

உங்களது மனதில் இதுதான் உள்ளது என்று புரிகிறது
ஆனால் இப்போதெல்லாம் வேறுவகை மீரா
 

Bilderesultat for roofing sheet

இவை என்னவென்று நீங்களே தேடிப்பாருங்கள் மீரா
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

இவர்கள் இப்போது வசிப்பது இங்கு

IMG_6866.jpg

உங்களது மனதில் இதுதான் உள்ளது என்று புரிகிறது
ஆனால் இப்போதெல்லாம் வேறுவகை மீரா
 

Bilderesultat for roofing sheet

இவை என்னவென்று நீங்களே தேடிப்பாருங்கள் மீரா
 

நான் ஏற்கனவே எழுதியது உந்த படத்தை எத்தனை நாட்களுக்கு காட்டப்போகிறீர்கள்?

இந்த இணைப்பையும் பாருங்கள்

 

Link to comment
Share on other sites

9 minutes ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for roofing sheet

இவை என்னவென்று நீங்களே தேடிப்பாருங்கள் மீரா
 

வடிவம் மட்டுமே மாறியுள்ளது. But there are no changes on properties of this material.

tin is always tin.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மீண்டும் மீண்டும் கூறுவது 

பொருத்து வீட்டை கல்வீடாக மாற்றுங்கள்.

Link to comment
Share on other sites

5 minutes ago, Surveyor said:

 

 

5 minutes ago, Surveyor said:

சீமெந்து தூணில் உள்ள உலோகம் சீமெந்துக்கு உள்ள இருப்பதால், சீமெந்து ஒரு வெப்ப தடுப்பு போல செயல்படும். அதை விட அந்த உலோகம் நேரடியாக சூழலுக்கு தொடர்பற்றது. எனவே அந்த உலோகத்தினால் அதிகளவான வெப்பத்தினை கடத்த முடியாது (வெப்ப கடத்துதல் என்பது உலோகத்தின் நிறையில் சம்பந்தப்பட்ட்தில்லை. அது சூழலுடன் நேரடி தொடர்பில் உள்ள உலோகத்தின் மேட்பரப்பளவில் தங்கியுள்ளது). ஆனால் இந்த பொருத்து வீட்டில், சுவர் சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படாமல், வேறு பொருட்கள் மூலம் (தகரம் மற்றும் அதற்கு ஈடான பொருட்கள் ) காட்டுவதால், சுவரின் அதிக மேட்பரப்பு காரணமாக, சீமெந்து மற்றும் செங்கல் சுவர்களை விட அதிகளவான வெப்பத்தினை வீட்டுக்குள் கடத்தும். எனவே சீமெந்து மற்றும் செங்கல் மூலம் கட்டப்படும் வீடுகளை விட இந்த பொருத்து வீட்டில் வீட்டின் உள்பகுதி மிகவும் வெப்பமாக இருக்கும்

 

6 minutes ago, Surveyor said:

வீடு கட்டிய புதிதில், சீமெந்தின் வெப்ப தாக்கம் இருக்கு. இதை ஒண்டும் செய்ய முடியாது. ஆனால் கொஞ்ச காலம் போக, சீமெந்தின் வெப்பம் படிப்படியாக்க குறைந்து விடும். ஆனால் பொருத்து வீட்டில், வீடு உள்ளவரை வீட்டுக்குள்ள வெப்பம் அதிகமாக இருக்கும். கரணம் பொருத்து வீடுச்சுவர் வெப்பத்தினை சூழலில் இருந்து வீட்டுக்குள் கடத்துவதால். சீமெந்து வீட்டில் இந்தப் கடத்தல் என்பது பொருத்து வீடுச்சுவருடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. 

ஒட்டுமொத்தமாய் சீமெந்து முழுவதுமாய் ஆக்கிரமிச்ச வீட்டை விட இந்த வீடுகள் ஒன்றும் அதிகமாய் வெப்பமாய் இருக்காது என்பது ஏனோ புரியாமலே- :grin:

Link to comment
Share on other sites

5 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

ஒட்டுமொத்தமாய் சீமெந்து முழுவதுமாய் ஆக்கிரமிச்ச வீட்டை விட இந்த வீடுகள் ஒன்றும் அதிகமாய் வெப்பமாய் இருக்காது என்பது ஏனோ புரியாமலே- :grin:

நான் எழுதியுள்ளது உங்களுக்கு விலங்காவிட்டால், ஒண்டும் செய்ய முடியாது 

Link to comment
Share on other sites

3 minutes ago, Surveyor said:

tin is always tin.

புரிந்தது அவ்வளவுதான் - நன்றி

எனக்கு புரிந்ததும் அதுதான்  - tin is always tin.

Link to comment
Share on other sites

17 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

ஒட்டுமொத்தமாய் சீமெந்து முழுவதுமாய் ஆக்கிரமிச்ச வீட்டை விட இந்த வீடுகள் ஒன்றும் அதிகமாய் வெப்பமாய் இருக்காது என்பது ஏனோ புரியாமலே- :grin:

எங்களுக்கும் பொருத்து வீடு போன்ற கட்டமைப்பை கொண்ட சைட் ஆஃபீசில வேலை செய்த அனுபவம் எல்லாம் நிறைய இருக்குது. சீமெந்து வீட்டுடன் ஒப்பிடும்போது, பொருத்து வீட்டில் வெப்பம் மிக அதிகம். அனுபவத்தில் கண்ட உண்மை.

நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் எண்டால், நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

2 minutes ago, MEERA said:

IMG_4488.jpg

இந்த கூரையில் உள்ள தகரமோ என்ன கோதாரியோ முதலில் அதுக்கு வருவோம் - அது என்ன மீரா?

1 minute ago, Surveyor said:

நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் எண்டால், நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது.

தப்பு 

இல்லை நான் பிடித்த முயலுக்கு மூண்டரைக்கால் 
நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஜீவன் சிவா said:

 

Bilderesultat for roofing sheet

 

6 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த கூரையில் உள்ள தகரமோ என்ன கோதாரியோ முதலில் அதுக்கு வருவோம் - அது என்ன மீரா?

தப்பு 

இல்லை நான் பிடித்த முயலுக்கு மூண்டரைக்கால் 
நன்றி வணக்கம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.