Jump to content

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இருட்டடிப்பு செய்து போராட்டத்தை கலைத்துவிடலாமென எண்ணிய அதிகாரவர்க்கத்திற்கு, மிக நுட்பமாக பதிலடி கொடுத்த இந்த வியப்பூட்டும் ஒளி நேர்த்தி அசர வைக்கிறது..!

bravoo.gif  vil-applause.gif

Link to comment
Share on other sites

  • Replies 268
  • Created
  • Last Reply

மின்சாரத்தை தடை செய்தது தமிழக அரசு தானே. அவர்களும் மக்களுக்கு எதிராக செயற்படுகிறார்களே? இவர்களுக்கா மக்கள் வாக்களித்தார்கள்??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று (20) பிற்பகல் கட்டாரில் பல்லாயிரக் கணக்கான இலங்கை ஈழத்து தமிழ் உறவுகள் வீதிக்கு இறங்கி தங்களின் ஆதரவை கோசங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த ஆதரவு பேரணியில் இலங்கையைச் சேர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததாகவும், இந்தியாவின் தமிழகத்திலுள்ள பல மாவட்ட தமிழ் உறவுகள் மற்றும் ஏனைய நாட்டு உறவுகளும் இன மொழி கலாசார பாராம்பரியங்களை கடந்து ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணிக்கு வழங்கிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஜல்லிக்கட்டுக்கு தடை வித்தித்த பீட்டாவை விரட்டு, தடை செய் தடை செய் பீட்டாவை தடை செய், வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்இ பேராடுவோம் பேராடுவோம் ஜல்லிக்கட்டு அமுல்படுத்தும் வரை போராடுவோம் போன்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இலங்கையில் இருந்து அதிகமான வேலைப் பணியாக்களை கொண்ட கட்டார் நாட்டிலுள்ள குடும்பங்கள் வியாபார நிலைய உரிமையாளர்கள், வாகன சாரதிகள், பெண்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என பல்லாயிரம் பேர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

Link to comment
Share on other sites

தமிழகத்தில் இப்படி ஒரு காட்சியை முன்னர் பார்த்ததுண்டா ராஜவன்னியன் அண்ணன், தமிழ்தேசியன்? tw_blush:

Link to comment
Share on other sites

16142459_1356979231043432_63144151706743

16174492_1744548345839239_86091047697922

16174534_10211770893491341_2977046099961

தமிழகத்தில் இருந்து களையப்படவேண்டிய தீய சக்தி..

16114369_1350383451692207_48231757536225

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16143078_723249547844944_230431772809803

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

C2qT6D8XAAAiABn.jpg

சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற புரிதலே இல்லாமல் புத்தகம் படிப்பது அறிவு வளர்ச்சியல்ல!அரைவேக்காட்டுத்தனம்!  tw_angry:

 

தமிழகத்துக்காக ஈழம் ஈழத்துக்காக தமிழகம் வவுனியாவில் நடைபெற்ற போராட்டத்தில்.

C2szZMcUkAAS8q_.jpg

C2mOkNMXcAAYf1O.jpg

C2rlbMPXgAARXue.jpg

கட்சிகளை புறக்கணித்து நாம் சாதிக்க வேண்டிய கட்டாயம் வந்தது.......

நாம் சரியான தலைவரை தேர்ந்தெடுக்காமல் போனது மட்டுமே காரணம் .

C2sG1j4UoAERuje.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

C2opHy6VQAIKb7E.jpg

அவசரமாக தெளிவு படுத்துங்கள்

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Meme und Text

C2tCEMNWEAACvO_.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வல்லரசாகுமான்னு தெரியாது... நம்ம பசங்க இப்படியே ஒற்றுமையா இருந்தா தமிழகத்துல நல்லரசு வர 100% வாய்ப்பு இருக்கு

 

கோடி ரூபாய்க்கி வீட்ட கட்டுனாகூட....
முதல்ல பசுமாட்ட வீட்டுக்குள்ள அனுப்பின பிறகு தான் குடிபோவாண்டா #தமிழன்....!!
 
Bild könnte enthalten: Pferd
 
 
 
 
 
 
 

மெரினா பெண் புரட்சியாளர்களுக்காக டாய்லெட்டுடன(toilet) கூடிய கேரவன்களை(careven) அனுப்பிய ராகவா லாரன்ஸ்....

He is a real hero
Hats off to him all

 

Bild könnte enthalten: 1 Person, Text

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16177787_1571850242877178_48127058018728

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

16174490_1259050940853035_13135207781612

 

 

அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம், போராட்டம் தொடரும் : மாணவர்கள் ஆவேச அறிவிப்பு ...

C2uBoh2UsAItH5_.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலம் அரசு மருத்துவர்கள் ,,,,போராட்டத்தின் போது

C2ubDM2WQAAKIWe.jpg

 

படித்ததில் சிலிர்த்தது.. .....:grin:

C2uYlpWXEAAcqzF.jpg

அருமை! அருமை! அருட்சகோதரிகளே!

C2uSrr4UAAApn3b.jpg

மணப்பெண்ணுக்கு தாலி கட்டப்போன நீயல்லாம் தமிழனின் பாரம்பரிய ஜல்லிக்கட்டை பத்தி பேச தகுதியே இல்லாதவன் .

 

C2uA4loWIAIY2qU.jpg

அடேய்களா ): சிரிப்பா இருந்தாலும் உண்மை தான் டா tw_blush:tw_blush:tw_blush:

C2t_RcpWQAA9FBR.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16114313_1724166424540153_69621022254360

ரயில் இன்ஜின் டிரைவருக்கு ஒரு வேண்டுகோள் ....

வழி தடத்தில் சிவப்பு கலர் மட்டும் காட்டினால் நில்லுங்க. !

சிவப்பு, கருப்பும் (திமுக) கூட்டமா தெரிஞ்சா ஏத்திட்டு போயிட்டே இருங்க, !

உங்களுக்கு புண்ணியமா போகும்.!

பல பிரச்சினைகளுக்கு தொடக்கமே இவனுகதான்
16174780_959205044179190_228914030345883

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமருக்கு ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி ஹாங்காங் தமிழ்ச் சங்கம் சார்பில் இந்திய தூதரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது..

C2qM3ScWQAEgAII.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று விடியலில் மெரினா ...............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவாதத்தில் அசிங்கப்பட்ட பீட்டா குரூப் ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வைரலாகும் 'வாழைப்பழ காமெடி'

 

comedy-21-1485021530.jpg

 

போராட்டக்காரகள்: நாங்க உங்ககிட்ட என்ன வாங்கிட்டு வர சொன்னோம்..?


முதல்வர் OPS: அனுமதி வாங்கிட்டு வரசொன்னீங்க..!


போராட்டக்காரகள்: எதுக்கு அனுமதி...?


முதல்வர் OPS: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி...!


போராட்டக்காரகள்: மோடிகிட்ட கேட்டீங்களா...?


முதல்வர் OPS: கேட்டேனே...!


போராட்டக்காரகள்: அவரு கொடுத்தாரா...?


முதல்வர் OPS: கொடுத்தாரு...!


போராட்டக்காரகள்: நீங்க வாங்கிட்டு வந்த அவசர சட்டம் இங்க இருக்கு... நாங்க கேட்ட நிரந்தர சட்டம் எங்கே...?


முதல்வர் OPS: அட அதாங்க இது...!!!!!!

 

Goes on loop...!

 

 

தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அமெரிக்காவில் பீட்டா அலுவலகம் முன்னால் எம் தமிழச்சி.

Bild könnte enthalten: 1 Person, steht, Spazieren und im Freien

இந்த அவமானம் உனக்கு தேவையா..???

 

Link to comment
Share on other sites

 

Quote

 

இது_ஒரு_சகோதரியின்_பதிவு
3 நாட்களாக பகலில் மட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.. நேற்று இரவு போராட்டம் தீவிரமடைய அங்கயே இரவு முழுவதும் அமர்ந்திருந்தேன்...

வித்தியாசமான பல கோஷங்கள்..
இளைஞர்களின் உற்சாகம்..
இளைஞர்களின் உத்வேகம்...
"ஏம்மா காலேஜ் கிளம்பிட்டியா... இந்த பக்கமா போகாத... பக்கத்துல இருக்குற பொறுக்கி பசங்க போற வர பொண்ணுங்கள கிண்டல் பண்ணிட்டு திரியுதுங்க.. பாத்து போ"

இந்த மாதிரியான ஆண்களைப் பார்த்து பார்த்து ஆண்கள் எல்லாருமே இப்படித்தானோ..? என்ற எண்ணம்...

நம்ம அப்பா கூட அம்மாவ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இப்படித்தான் இருந்திருப்பாரு போல.. என்றெல்லாம் எண்ண தோன்றும்..

டெல்லி, கேளம்பாக்கம் போன்ற இடங்களில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவு போன்ற கோர சம்பவங்களை கேள்விபடும்போதெல்லாம் ஆண்களை பற்றிய தவறான எண்ணம் கொழுந்து விட்டு எரியும்..

ச்சா... என்ன ஆண்கள் இவர்கள்.... எப்படி சலித்துக் கொள்வேன்..
ஆனால் நேற்று ஒரு இரவில்., என் தந்தையுடன் அமர்ந்திருந்தேன்.. இளைஞர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்...

ஒரு பக்கம் மைக்கில் ஒருவர் ஒருவராக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படித்தி பேசிக் கொண்டிருந்தார்கள்... கைத்தட்டல் விசில் சத்தமுமாக இருந்தது... ஒருபுறம் வாட்டர் பாக்கெட்டுக்களும் , மற்றொரு புறம் இரவு உணவு பொட்டலங்களும் பிஸ்கெட் பாக்கெட்டுக்களும் பறந்து கொண்டிருந்தன...

4 நாட்களாக தொடர் போராட்டத்திலும் சற்றும் சோர்வடையாமல் அங்கும் இங்குமாக குரல் எழுப்பி கொண்டிருந்தனர்..
"சாப்பாடு எல்லாருக்கும் வந்துருச்சா? வரலைன்னா கைய தூக்குங்க"
வியப்பு...

இரத்த உறவு இல்லை... முன் பின் தெரியாது... இப்படியிருந்தும் அவ்வளவு பாசம்...
"பாஸ் நாங்க சாப்பிட்டோம்... சாப்பிடாதவங்களுக்கு கொடுங்க... பர்ஸ்ட் நீங்க சாப்பிட்டீங்களா.?"

என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது..
ஆயிரம் தந்தைகளுடனும் லட்சக்கணக்கான சகோதர சகோதரியுடனும் ஒருபிடி சாதம் உண்ட உணர்வு எப்படி இருந்தது தெரியுமா..

அப்படி இருந்துச்சு.. சொல்ல வார்த்தை இல்லை.. சாப்பிட்டு முடிப்பதற்குள் 2 வாட்டர் பாக்கெட்டுகள் என்னிடத்தில்....

லட்சக்கணக்கான ஆண்களை கடந்தே இயற்கை உபாதைகளுக்கு செல்ல நேர்ந்தாலாலும் ஒருவரின் நிழல் கூட என் மீது விழவில்லை...

முதல் முறை எழுந்து செல்லும் போது அப்பா கூட பாதுகாப்புக்கு வந்தார்... 2 வது முறை செல்கையில் எழுந்திருக்க முயற்சி செய்த தந்தையின் தோளில் அழுத்தி நீ இங்கயே இருங்க நா போயிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு தனியாவே கூட்டத்தில் சென்றேன்...

அன்றைய இரவிலும் கூட அனைத்து ஆண்களும் என் கண்களுக்கு அழகாகவே காட்சியளித்தனர்...

வித்தியாசமான அடுக்குமொழி வசனங்கள்..
விடியும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது...
விடியற்காலையில் வீடு திரும்புகையில்
அப்பா வண்டி எடுத்திட்டு வர்றேன்.. இங்கயே இரு'னு சொல்லிட்டு போனாரு..

குப்பைகளை அகற்ற சில இளைஞர்கள் பைகளுடன் சுற்றி கொண்டிருந்தனர்...
குப்பை அள்ளும் ஒருவன்... என்னை கண்டு புன்னகைத்தான்... அவ்வளவு கூட்டத்திலும் என்னை அடையாளம் கண்டு... அப்பா செல்லும் வரை கவனித்திருப்பான் போல..

அப்பா அன்று சொன்ன பொறுக்கி பசங்கள்ல ஒருத்தன்... பதிலுக்கு நானும் புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்தேன்...

ஆண்களை பற்றிய அத்துனை தவறான எண்ணங்களையும் உடைத்தெறிந்தது...
காலை 8.30 க்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்...

தமிழன்டா..

 

16177855_375367209506474_256351801845260

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.