Jump to content

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

################################################################################################

Bild könnte enthalten: Baum, im Freien und Natur

ஈழத்தில்  முன்பு இருந்த....  வடக்கன் மாடு,  இது.  
இப்போது இருக்கின்றதா.. என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 268
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

ஜல்லிக்கட்டுக்காக உலகமெங்கும் கொதித்தெழுந்த தமிழர்கள்

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா .....

Bild könnte enthalten: 1 Person, Text

இப்பாடலை பலமுறை கேட்டு ரசித்தேன்.. ! அருமை!! vil-super.gif

மிக்க நன்றி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

குவைத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்

 

C2llt1dUkAESU2H.jpg

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

16114388_374359569607238_772472716086915

16114486_10211773350548119_7707881722278

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இளைஞர்கள் தெளிவில்லன்னு சொல்றவங்களை இதை பார்க்க சொல்லனும்..

 

C2jSVDBWQAYPxXR.jpg

பெற்ற தாயும் .. தாய் நாட்டையும் ஒன்று போல தானே நினைச்சோம் .... உயிர் உள்ள வரை போராடுவோம் ...

 

C2mf_bjVEAc8HHJ.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழர்களின் உணர்ச்சிபோராட்டம் மெரினா கடற்கரை ....

 

C2nnoQ2WEAAgiOn.jpg:large

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Union ministries clear ordinance on Jallikattu

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்.. மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல்.. ஜனாதிபதி ஒப்புதல் மட்டுமே தேவை.

டெல்லி: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டே நடத்தி தீர வேண்டும் என்ற கோரிக்கையுடன் இளைஞர் பட்டாளம் போராட்டத்தில் குதித்துள்ளது.

இதையடுத்து, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தத்துக்கான அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு தயாரித்தது. இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்று அதிமுக எம்பிக்கள் அனைவரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து நேரில் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கொண்டு வந்த இந்த அவசர சட்டத்திற்கு சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் கலாசார அமைச்சகங்களும் ஒப்புதல் வழங்கிவிட்டன.

அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்த வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது. உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு சட்டதிருத்த வரைவை இன்று இரவு அனுப்பி வைத்துள்ளது. குடியரசு தலைவர் அனேகமாக நாளை மதியம் அல்லது இரவுக்குள் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரே நாளில் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் மூன்று துறை அமைச்சகங்களும் ஒப்புதல் வழங்கியுள்ளன. தமிழகத்தின் எழுச்சியை உளவுத்துறை தகவல்கள் மூலம் அறிந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சகம்தான், இவ்வாறு விரைந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல், ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழக மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

நன்றி தற்ஸ் தமிழ். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

governor visit chennai on tomorrow

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்....... 
பொறுப்பு ஆளுநர்.. வித்யாசாகர் ராவ்,  நாளை... சென்னை விரைகிறார்.

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்ய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வர உள்ளார். ஞாயிறு அன்று வருவதாக திட்டமிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து மிக தீவிரமான போராட்டங்கள் வெடித்தன. தமிழகம் முழுவதும் மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது. இளைஞர்களும், பெண்களும் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் டெல்லி வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசும் ஆலோசனை நடத்தி அவசர சட்டம் பிறப்பிப்பதாக முடிவு செய்துள்ளது. அவசர சட்டவரைவு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளத இதனை தொடர்ந்து நாளை காலை அவசரச்சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச்சட்டம் வருவதால் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் மும்பையில் இருந்து அவசரமாக சென்னை விரைந்து வருகிறார். இதன் பின்னர் நாளை மாணவர்களின் போராட்டம் குறித்து கேட்டறிவார் என்று ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஞாயிறன்று வருவதாக திட்டமிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ். 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

 

16142221_10209925577508575_2964263171722

 

16194941_374173542959174_114863643922869

ஏறுதழுவுதலுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய அடையாளப் போராட்டத்துக்கு வருகை தந்தார் திரிஷா.. :D:

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

 

 

Link to comment
Share on other sites

 

16114779_586597331545849_892266185007169

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மெரினாவின் தற்போதைய நிலை - செல்போன் வெளிச்சத்தால் வானம் போல காட்சியளிக்கிறது

jali.jpg

 

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இசைக்கலைஞன் said:

 

திமுக-வினர் இரயில் மறியல்..

திமுக இப்பவும் இற்றைக்கு முன்...... எண்ட நினைப்பிலையே கோமா சீன் காட்டிக்கொண்டிருக்கு.....:cool:

ஆப்புகள் உங்களுக்கும் சேர்த்துதாண்ட்டா நடக்குது.,tw_blush:

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சுடச்சுட உணவு வழங்கப்பட்டது. சாப்பாடு ஆக்கிட்டே இருக்காங்க வந்தவங்க யாரும் பசியோடு இருக்க கூடாதுனு..

C2oF4jVWIAIqE7d.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Salute to Pondicherry protesters . Rains can't stop our force

Bild könnte enthalten: Himmel, Nacht und im Freien

விஜயதாரணி.-பண பிரச்சனையில் போராடாத இளைஞர்கள் ஏன் ஜல்லிக்கட்டுக்கு போராடுகிறார்கள் ?

எங்களுக்கு பணத்தை விட மானம் தான்டி பெருசு கூறுகெட்ட குக்கரு

C2qJQPaXAAIoaTO.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.