Jump to content

நாட்டுக்கோழி மசாலா


Recommended Posts

நாட்டுக்கோழி மசாலா

 

 
masala_3112035f.jpg
 
 
 

என்னென்ன தேவை?

நாட்டுக்கோழிக்கறி – அரை கில

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 2

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன

மஞ்சள் தூள் – சிறிதளவ

உப்பு, நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவ

வறுத்து அரைக்

காய்ந்த மிளகாய் – 18

மல்லி – 3 டீஸ்பூன

சோம்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன

தாளிக்க

பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - சிறிதளவ

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவ

எப்படிச் செய்வது?

அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சிறிதளவு எண்ணெயில் தனித்தனியாக வறுத்து, ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். கறியை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அலசி குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்கிவையுங்கள். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. ஆறு சிறிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். அதில் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிவக்க வதக்குங்கள். பிறகு தக்காளியைச் சேர்த்து கரையும்வரை வதக்குங்கள். வறுத்து அரைத்த மசாலா, அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த கறியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்குங்கள். பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்து மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள். மசாலா கெட்டியானவுடன் மல்லித்தழை தூவி இறக்கிவையுங்கள்.

http://tamil.thehindu.com

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கோழி ருசிதான் ஆனால்  கள வெடுத்து  சாப்பிடும் கோழிக்கு  எங்கிருந்துதான் ருசி வருதோ தெரியல

ஈர சாக்கு போட்டு அமத்துன ஆட் கள் உள்ள வந்து   சொல்லுங்கப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நன்றாகத்தான் இருக்கு, ரொம்ப காரமாய் இருக்கும் பொல்லாத தெரியுது....!

7 hours ago, முனிவர் ஜீ said:

நாட்டுக்கோழி ருசிதான் ஆனால்  கள வெடுத்து  சாப்பிடும் கோழிக்கு  எங்கிருந்துதான் ருசி வருதோ தெரியல

ஈர சாக்கு போட்டு அமத்துன ஆட் கள் உள்ள வந்து   சொல்லுங்கப்பா

உதுக்கு ஈர சாக்கெல்லாம் தேவையில்லை. விசிலடிச்சா பறந்து வந்திடும்.....! tw_blush:

Link to comment
Share on other sites

11 hours ago, நவீனன் said:

காய்ந்த மிளகாய் – 18

 

4 minutes ago, suvy said:

பார்க்க நன்றாகத்தான் இருக்கு, ரொம்ப காரமாய் இருக்கும் பொல்லாத தெரியுது....!

அரை கிலோ கோழிக்கு வெறும் 18 செத்தல் மிளகாய்தானே - உறைக்காது. ஆனா வயுத்துக்குள்ளே போற வழி + வலி தெரியும்

சும்மா என்ஜோய் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

பார்க்க நன்றாகத்தான் இருக்கு, ரொம்ப காரமாய் இருக்கும் பொல்லாத தெரியுது....!

உதுக்கு ஈர சாக்கெல்லாம் தேவையில்லை. விசிலடிச்சா பறந்து வந்திடும்.....! tw_blush:

அட அது உங்க கள்ள கோழிதான் விசிலடிச்சா பறந்து வருதாமே நாம சங்கு ஊதுனா கூட கேட் குதில்லை செகிட்டு கோழி  போல் போகிரதுtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

பார்க்க நன்றாகத்தான் இருக்கு, ரொம்ப காரமாய் இருக்கும் பொல்லாத தெரியுது....!

உதுக்கு ஈர சாக்கெல்லாம் தேவையில்லை. விசிலடிச்சா பறந்து வந்திடும்.....! tw_blush:

அது...tw_thumbsup:

Link to comment
Share on other sites

சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா

 

 
 

செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா
 
தேவையான பொருட்கள் :

நாட்டுக்கோழிக்கறி - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

வறுத்து அரைக்க :

காய்ந்த மிளகாய் - 18
மல்லி (தனியா ) - 3 டீஸ்பூன்
சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்

தாளிக்க :

பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

* தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் சிறிதளவு எண்ணெயில் தனித்தனியாக வறுத்து, ஆற வைத்து ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

* நாட்டுக்கோழிக்கறியை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அலசி குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்கிவையுங்கள். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

* சிறிதளவு சிறிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

* வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்த பின் மீதமுள்ள சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிவக்க வதக்குங்கள்.

* பிறகு அதில் தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்குங்கள்.

* அடுத்து அதில் வறுத்து அரைத்த மசாலா, அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த கறியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்குங்கள்.

* பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்து மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.

* மசாலா கெட்டியானவுடன் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.

* சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா ரெடி.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... இந்த டேஸ்ட்டுடன் இலவச இணைப்பாக இதையும் போட்டிருக்கலாம்.....!  tw_blush:

Afficher l'image d'origine

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.