Jump to content

எயார் கனடா விமானம் 143-க்கு நடந்தது என்ன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த காலத்தில் 767ஐ மொன்றியலில் இருந்து எட்மின்டன் விட்டிருக்கிறார்கள்.
இப்போது வெறும் சி ஆர் ஜே 200 அல்லது 900 தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஊடகவியாபாரி ரிஷியின் புலனாய்வு இப்ப பப்பிளிக்கிலையும் வர வெளிக்கிட்டுதே????
அங்கை போனால் காசு கேக்கிறார் அதாலைதான் கேட்டன்..tw_blush:

Link to comment
Share on other sites

பக்கவாத்தியங்களோடு வன்கூவரில் இருந்து புழுகோ புழுகு என புழுகியவர். நல்ல ஞாபகம். தமிழ் கனேடியன் (??) எனும் தளத்தில் ஓடியோவாக வந்தது. பின்னர் பத்திரிகை அடித்து காசுக்கு விற்றது ஞாபகம்.விடுதலை புலிகள்  பெட்டி அடித்து தாக்க போகிறார்கள் என இவர் தான் எழுதியவர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஓம் கொஞ்ச நாள் மே18 க்கு பிறகு kpயுடன் நின்று ஜால்ரா போட்டுப்பார்த்தார் பிழைப்புக்கு காசு பெயரவில்லை உண்மையில் கருணா உள்ளுக்குள் போனவுடன் இலங்கையரசு தேவையில்லாத சிலவு கோஸ்ட்டிகளை திரும்பவும் புலம்பெயர் நாடுகளுக்கே மூட்டை கட்டி அனுப்பிவிட்டது அதில் ஐயா பழையபடி மேளதாளம் போடுறார் 

யாழில் இராணுவத்துக்கு வெள்ளையடிக்க வைத்த பெருமைக்குரிய தமிழன்புலிகளின் கடைசி நேர முன் வேலைகளை புலிகளின் பட பி டிபாளருக்கு தெரியாமல் உளவு அவருக்கு லப்டப் பரிசாக கொடுத்தவர் சமாதானகாலத்தில் அதன்மூலம் போரின் இறுதிகட்ட முக்கிய தலைவர்கள் இறப்பு வெளிஉலகுக்கு சொல்லுமுன்பே இவரின் மூலம் வெளிவந்தது.

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:

எயார் கனடா விமானம் 143-க்கு நடந்தது என்ன | பாகம்-5

பதிவை தொடருங்கள் ரிஷி + நவீனன்

எனக்குப் பிடித்த தொடர்களில் இதுவும் ஒன்று. என்ன இதுவரை ஆங்கிலத்தில்தான் பார்த்தேன். இப்போது தமிழில் அதன் அழகு கெடாமல் தருகிறீர்கள் - நன்றி ரிஷி.

இங்கு சிலரது பதிவுகளை பார்க்கையில் - சாப்பிடும் அரிசி சுடுகாட்டில் விளைந்ததா அல்லது வெறும் சேற்றில் விளைந்ததா என்று ஆராய்ந்து உண்பவர்களை போல உள்ளது. பதிவில் உள்ள கருத்துடன் முரண் தோன்றினால் முரண்படுங்கள். பதிப்பவருடன் முரண் இருந்தால் வேறு எதையாவது பாருங்கள் அல்லது வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

பதிவை தொடருங்கள் ரிஷி + நவீனன்

எனக்குப் பிடித்த தொடர்களில் இதுவும் ஒன்று. என்ன இதுவரை ஆங்கிலத்தில்தான் பார்த்தேன். இப்போது தமிழில் அதன் அழகு கெடாமல் தருகிறீர்கள் - நன்றி ரிஷி.

இங்கு சிலரது பதிவுகளை பார்க்கையில் - சாப்பிடும் அரிசி சுடுகாட்டில் விளைந்ததா அல்லது வெறும் சேற்றில் விளைந்ததா என்று ஆராய்ந்து உண்பவர்களை போல உள்ளது. பதிவில் உள்ள கருத்துடன் முரண் தோன்றினால் முரண்படுங்கள். பதிப்பவருடன் முரண் இருந்தால் வேறு எதையாவது பாருங்கள் அல்லது வாசியுங்கள்.

அது சரி எல்லாம் பச்சை மட்டை ஒருகாலத்தில் பின் பக்கத்தில் பதம் பார்த்த ஆட்கள் அவசரவசரமாய் இந்தியாவுக்கு சென்று படிப்பையும் குடியையும் (இது அவரே எழுதினது குடி பற்றி ) உங்களில் ஒரு சுத்த வீரன் கூட மாற்றுகருத்துக்கு வருவதில்லை எல்லாம் கோழிகள்ளனும் பசுமாடு களவெடுத்துதவனும் தான் பெண் பிரசுகள் மேல் கை வச்சு வேண்டிக்ககட்டினதுகளும் தான் மாற்று karக்குகள் என்று சொல்லுகினம்.

எழதி வைத்துகொள்ளுங்க இனி ரிசியால் பழையபடி விலாசம் காட்ட முடியாது .

Link to comment
Share on other sites

1 minute ago, TNT said:

அது சரி எல்லாம் பச்சை மட்டை ஒருகாலத்தில் பின் பக்கத்தில் பதம் பார்த்த ஆட்கள் அவசரவசரமாய் இந்தியாவுக்கு சென்று படிப்பையும் குடியையும் (இது அவரே எழுதினது குடி பற்றி ) உங்களில் ஒரு சுத்த வீரன் கூட மாற்றுகருத்துக்கு வருவதில்லை எல்லாம் கோழிகள்ளனும் பசுமாடு களவெடுத்துதவனும் தான் பெண் பிரசுகள் மேல் கை வச்சு வேண்டிக்ககட்டினதுகளும் தான் மாற்று karக்குகள் என்று சொல்லுகினம்.

எழதி வைத்துகொள்ளுங்க இனி ரிசியால் பழையபடி விலாசம் காட்ட முடியாது .

உங்களைவிட கேவலமா என்னாலும் எழுதமுடியும். இதுக்கு நான் பதில் எழுதினால் உங்கள் தரத்துக்கு நானும் தாழ்ந்து விடுவேன் என்பதால் - நிறுத்துகின்றேன். 

இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது முரண் இருந்தால் அதை சொல்லவும் - அதை விடுத்து யாழின் புனிதத்தை கெடுக்காமல் இருந்தால் நல்லம்.

உங்கள் சொந்த பிரச்சனைகளை உங்கள் வீட்டிலேயே வைத்திருங்கள் - ஒரு கண்ணியமான பொதுவெளியில் வேண்டாம். கண்ணியமான பொதுவெளி என்றால் என்ன என்று கேட்க்கும் அளவிற்கு உங்கள் எழுத்து இருக்கிறது. அதற்கும் பதில் சொல்ல நான் தயாரில்லை.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ இவரது நிகழ்ச்சி ரொம்ப பிடிச்சிருக்கு ....
(இவர் இறுதி யுத்த நேரம் ஏதும் கோல்மால் பாண்ணினாரா ? என்பது தெரியாது)

உளவு சம்மந்தமான விடயங்கள் எல்லோரும் வாசிக்கலாம் 
நிறைய காசு கட்டிட வேண்டும் $5000-$10000 வரை கேட்ப்பார்கள்.

அவற்றை காப்பி பேஸ்ட் பண்ணினால் கோட்டுக்கும் கொண்டு போவார்கள் 

இவர் அப்படியான இடங்களில் இருந்து செய்தி எடுக்கிறார் என்று நினைக்கிறேன்.

அதை தமிழில் மாற்றும் விதம் அவருக்கே என்று ஒரு தனி பாணியை 
உருவாக்கி செயற்படுகிறார். 

ஏன் எல்லோரும் இப்படி விளாசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை ?
நல்லாதானே போகுது ......??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.