Jump to content

பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்கள்


Recommended Posts

பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்கள்
 
 
பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்கள்
இலங்கையர்கள் இருவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்ற காரணத்தால் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 
 
சுரேஷ் கரனி மற்றும் ஜெபனேஷன் ஆகிய இருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இலங்கையிலிருந்து சுமார் 10 வருடங்களுக்கு முதன்னர் இந்தியா சென்ற குறித்த நபர்கள் போலி ஆவணங்களை காட்டி இந்தியப் பிரஜைகளுக்குரிய அந்தஸ்தினை பெற்றுள்ளனர்.
 
இந் நிலையில் போலி ஆவணங்களை வழங்கி பெற்றுக்கொண்ட இந்திய கடவுச்சீட்டுடன், சீனாவிலிருந்து பிரான்ஸ் வந்துள்ளனர். பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்த்த போது, குறித்த நபர்கள் போலி இந்திய கடவுச்சீட்டில் பிரான்ஸ் வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
பிரான்ஸ் குடிவரவு திணைக்கள அதிகாரிகள், குறித்த பிரஜைகள் தொடர்பில் இந்திய குடிவரவு அதிகாரிகளுக்கும், இலங்கை பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளனர்.

http://www.onlineuthayan.com/news/22000

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.