Jump to content

கனடாவின் பிறாம்ரன் நகருடன் இணையவுள்ளது வவுனியா!


Recommended Posts

கனடாவின் பிறாம்ரன் நகருடன் இணையவுள்ளது வவுனியா!

லண்டன் நகர் அண்மையில் யாழ்ப்பாண நகருடன் இரட்டை நகர ஒப்பந்தம் செய்ததை தொடர்ந்து, கனடாவின் பிறாம்ரன் நகரம் இரட்டை நகர உடன்படிக்கை ஒன்றை வவுனியாக நகருடன் செய்துகொள்ளவுள்ளது.

இதற்கான அழைப்பினை பிறாம்ரன் நகர மேஜர் லின்டா ஜெவ்றி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த இரட்டை நகர ஒப்பந்த நிகழ்வு பிறாம்ரன் நகர மண்டபத்தில் 2017 ஆம் ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ளது.

கனடாவின் பிறாம்ரன் நகரில் 20,000 தமிழ் மக்கள் வசிப்பதுடன், இவர்கள் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன், பல தொண்டுகளை ஆற்றிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

img_0556

http://thuliyam.com/?p=52409

Link to comment
Share on other sites

இந்த இரட்டை நகர் ஓப்பந்தத்தால் எற்படும் விளைவுகள் என்ன? எத்தகைய நன்மையை இவ்விரு நகரங்களும் பெற்றுக. கொள்ளபோகிறது என்பதை   இது தொடர்பான தகவல் அறிந்த கள உறுப்பினர்கள் யாராவது  இங்கு விரிவாக எழுதினால்  சிறப்பாக இருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.