Jump to content

ஆணுறுப்பு கறியால்: திக்குமுக்காடிபோன பெண்


Recommended Posts


ஆணுறுப்பு கறியால்: திக்குமுக்காடிபோன பெண்
 
 

article_1482142941-65.jpg

ஆணுறுப்பு சாப்பாட்டை கண்டதும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திக்குமுக்காடிபோன சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

க்யூண்டாஸ் என்ற விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், வர்த்தக வகுப்பில் சிட்டினியிலிருந்து பிரிஸ்பேன் வரையிலும் பயணித்த பெண்ணொருவர், மரக்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஒருவேளை உணவை கேட்டுள்ளார்.

விமானம் பறந்துகொண்டிருக்க, பசியை கட்டுப்படுத்தி கொண்ட அப்பெண்ணுக்கு சில நிமிடங்களுக்கு பின்னர், உணவு கிடைத்துள்ளது. தேங்ஸ் சொல்லிவிட்டு, சாப்பாட்டை பார்த்ததும் அப்பெண், திக்குமுக்காடி போனார். ஆணுறுப்பு போன்று, அல்ல... ஆணுறுப்பேதான் அந்த சாப்பாட்டு தட்டில் கிடந்தது.

சற்று பதற்றமடைந்து போன அப்பெண், உணவை தொட்டுக்கூட பார்க்காமல், கண்களை மூடிக்கொண்டு விமானப்பணியாளரை அழைப்பதற்குள், பணியாளர் அவ்விடத்திலிருந்து சற்று தூரத்துக்கு சென்றுவிட்டார். எனினும், தன்னை சுதாகரித்துகொண்ட அப்பெண், சாப்பாட்டை நன்றாக கவனித்துள்ளார்.

தன்னிடமிருந்த அலைபேசியில், அந்த உணவு தட்டை படம்பிடித்துகொண்டு, விமானத்தை விட்டு கீழிறங்கியதும் அப்படத்தை சமுகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டார். அந்தப்படத்தை மில்லியன் கணக்கானோர் பார்த்துவிட்டனர்.

அந்த சாப்பாட்டை நன்றாக உற்றுநோக்கினால், அது ஆணுப்பை ஒத்தமாதியானதாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த விமான சேவைக்கான சமையற்காரரை கேட்கும் போது, விமானத்தில் பயணிப்போருக்கு கிடைக்கின்ற உணவுகள் தொடர்பில் வித்தியாசமான அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு தயாரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/188251/ஆண-ற-ப-ப-கற-ய-ல-த-க-க-ம-க-க-ட-ப-ன-ப-ண-#sthash.jZT3KxJo.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடங் கொக்கா மக்கா!

நல்லா இருக்குதே கதை. இதை ஆங்கிலத்தில் Bad taste என்பார்கள்.

நீங்களும் உங்கள் ஐடியாக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

ஆணுறுப்பு கறியால்: திக்குமுக்காடிபோன பெண்
 
 

article_1482142941-65.jpg

ஆணுறுப்பு சாப்பாட்டை கண்டதும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திக்குமுக்காடிபோன சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

க்யூண்டாஸ் என்ற விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், வர்த்தக வகுப்பில் சிட்டினியிலிருந்து பிரிஸ்பேன் வரையிலும் பயணித்த பெண்ணொருவர், மரக்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஒருவேளை உணவை கேட்டுள்ளார்.

விமானம் பறந்துகொண்டிருக்க, பசியை கட்டுப்படுத்தி கொண்ட அப்பெண்ணுக்கு சில நிமிடங்களுக்கு பின்னர், உணவு கிடைத்துள்ளது. தேங்ஸ் சொல்லிவிட்டு, சாப்பாட்டை பார்த்ததும் அப்பெண், திக்குமுக்காடி போனார். ஆணுறுப்பு போன்று, அல்ல... ஆணுறுப்பேதான் அந்த சாப்பாட்டு தட்டில் கிடந்தது.

சற்று பதற்றமடைந்து போன அப்பெண், உணவை தொட்டுக்கூட பார்க்காமல், கண்களை மூடிக்கொண்டு விமானப்பணியாளரை அழைப்பதற்குள், பணியாளர் அவ்விடத்திலிருந்து சற்று தூரத்துக்கு சென்றுவிட்டார். எனினும், தன்னை சுதாகரித்துகொண்ட அப்பெண், சாப்பாட்டை நன்றாக கவனித்துள்ளார்.

தன்னிடமிருந்த அலைபேசியில், அந்த உணவு தட்டை படம்பிடித்துகொண்டு, விமானத்தை விட்டு கீழிறங்கியதும் அப்படத்தை சமுகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டார். அந்தப்படத்தை மில்லியன் கணக்கானோர் பார்த்துவிட்டனர்.

அந்த சாப்பாட்டை நன்றாக உற்றுநோக்கினால், அது ஆணுப்பை ஒத்தமாதியானதாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த விமான சேவைக்கான சமையற்காரரை கேட்கும் போது, விமானத்தில் பயணிப்போருக்கு கிடைக்கின்ற உணவுகள் தொடர்பில் வித்தியாசமான அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு தயாரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/188251/ஆண-ற-ப-ப-கற-ய-ல-த-க-க-ம-க-க-ட-ப-ன-ப-ண-#sthash.jZT3KxJo.dpuf

இறுதியில் என்ன  இருந்தது ?
செய்தி முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Maruthankerny said:

இறுதியில் என்ன  இருந்தது ?
 

கத்தரிக்காய் சம்பல் தான்:unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, சுவைப்பிரியன் said:

கத்தரிக்காய் சம்பல் தான்:unsure::)

உறுதியாக நம்பலாமா ?

எனக்கு இன்னமும் ஒரு சந்தேகம் ..........
அந்த உணவு இப்போ எங்கே ?  எடுத்த படம் இணையத்தில் இருக்கிறது.
உணவு பற்றி செய்தியில் ஒன்றுமே இல்லையே ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.