Jump to content

என்னவென்று சொல்ல தெரியவில்லை ஆனாலும் எனக்கு பிடித்த பாடல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் :காதலின் தீபம் ஒன்று ஏற்றினால் என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் .....

படம் :தம்பிக்கு எந்த ஊரு 
பாடியவர்கள் :S. P. பாலசுப்ரமம் மற்றும் S. ஜானகி  
பாடல் ஆசிரியர் :பஞ்சு அருணாச்சலம் 
பாடல் இசை :இளையராஜா 

Link to comment
Share on other sites

  • Replies 215
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : ராசாத்தி உன்னை காணாத நெஞ்சம் காத்தாடி போலாடுது .....

படம் :வைதேகி காத்திருந்தாள் 
பாடியவர்கள் :P. ஜெயச்சந்திரன் 
பாடல் ஆசிரியர் :வாலி 
பாடல் இசை :இளையராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசுக்கு மிகவும்  பிடித்த பாடல் 

(தமிழரசு  மன்னிக்கவும்  இங்கு  இணைத்தமைக்கு )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்கள் பல பாடல்கள் பாடசாலை செல்லும் போது பொங்கும் பூம்புனலில் ஒலிக்கும்.சந்திக்கு சந்தி தேநீர் கடைகளில் பெரிய பெட்டியில் கேட்க அந்த மாதிரி இருக்கும்.

இணைப்புகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் :உனக்கென இருப்பேன்,
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, பொன்மணியே,
அழுவதேன், கண்மணியே!
வழித்துணை நான் இருக்க, .....

படம் :காதல் 
பாடியவர்கள் :ஹரிச்சரன்  
பாடல் ஆசிரியர் :நா முத்துகுமார்
பாடல் இசை :ஜோசிய ஸ்ரீதர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் :காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன்மேல் நானும் நானும் புள்ளே காதல் வளர்த்தேன் .....

படம் :மன்மதன்  
பாடியவர்கள் :கே கே 
பாடல் ஆசிரியர் :நா முத்துகுமார்
பாடல் இசை :யுவன் ஷங்கர் ராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ .....

படம் : சகலகலா  வல்லவன்    
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் 
பாடல் ஆசிரியர் : 
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் : சலங்கை ஒலி
பாடல் : இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம் ....
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : நீ என்னென்ன சொன்னாலும் கவிதை  .....

படம் : நேற்று இன்று நாளை     
பாடியவர்கள் :  T.M.சௌந்தரராஜன் மற்றும் P.சுசிலா 
பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன் 
பாடல் இசை : M.S.விஸ்வநாதன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : செந்தமிழ்பாடும் சந்தனக்காற்று தேரினில் வந்தது கண்ணே .....

படம் : வைரநெஞ்சம் 
பாடியவர்கள் : T.M.சௌந்தரராஜன் மற்றும் P.சுசிலா 
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பாடல் இசை :  M.S.விஸ்வநாதன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : சம்சாரம் என்பது வீணை 
சந்தோசம் என்பது ராகம் 
சலனங்கள் அதில் இல்லை 
மனம் குணம் ஒன்றான முல்லை   .....

படம் : மயங்குகிறாள் ஒரு மாது
பாடியவர்கள் :  S.P.பாலசுப்ரமணியம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பாடல் இசை : விஜயபாஸ்கர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : ரெண்டுகண்ணும் சந்தனக்கிண்ணம் தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்  .....

படம் : சிவப்புமல்லி 
பாடியவர்கள் :Dr.K.J.யேசுதாஸ் மற்றும் Dr.P.சுஷீலா 
பாடல் ஆசிரியர் :
பாடல் இசை : ஷங்கர் கணேஷ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம் தேவதை இந்த சாலையோரம் .....

படம் : யாரடி நீ  மோஹினி  
பாடியவர்கள் : உதித் நாராயன்
பாடல் ஆசிரியர் : நா முத்துக்குமார் 
பாடல் இசை : யுவான்ஷாங்கர் ராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் .....

படம் : ரிதம்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் கவிதா  
பாடல் ஆசிரியர் : 
பாடல் இசை : A.R. ரஹ்மான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா .....

படம் : நினைத்தாலே இனிக்கும் (1979)
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்  
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்  
பாடல் இசை : M.S.விஸ்வநாதன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் :குமாரி பெண்ணின் உள்ளத்திலே .....

படம் : எங்க வீட்டு பிள்ளை  1965
பாடியவர்கள் : T.M.சௌந்தரராஜன் மற்றும் P.சுஷீலா  
பாடல் ஆசிரியர் : வாலி    
பாடல் இசை : M. S. விஸ்வநாதன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது  அதன்
கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்தது .....

படம் : நாளை நமதே 1975
பாடியவர்கள் :  KJ யேசுதாஸ் மற்றும் P.சுஷீலா  
பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம்  
பாடல் இசை : M. S. விஸ்வநாதன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : சொர்க்கத்தின் வாசல் படி எண்ண கனவுகளில் பெண்ணல்ல நீ எனக்கு .....

படம் : உன்னை சொல்லி குற்றமில்லை  1990
பாடியவர்கள் : K.J.யேசுதாஸ் மற்றும் K. S. சித்ரா    
பாடல் ஆசிரியர் :   
பாடல் இசை : இளையராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால் 
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு .....

படம் : சந்தித்த வேளை 
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சுஜாதா    
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : தேவா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான் .....

படம் :  மன்மதன்  2004
பாடியவர்கள் :  சாதன சர்கம்   
பாடல் ஆசிரியர் : ஸ்நேகன் 
பாடல் இசை : யுவன் ஷங்கர் ராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நின்மதி .....

படம் : புது புது அர்த்தங்கள்  
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  
பாடல் ஆசிரியர் : வாலி
பாடல் இசை : இளையராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன் .....

படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்
பாடியவர்கள் : வாணி ஜெயராம்  
பாடல் ஆசிரியர் : வாலி 
பாடல் இசை : இளையராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : மாலை சூடும் வேளை 
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை 
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
மாலை சூடும் வேளை 
அந்தி மாலை தோறும் லீலை .....

படம் : நான் மகான் அல்ல (1984) 
பாடியவர்கள் : S.P. பாலசுப்பிரமணியம் மற்றும் S. ஜானகி 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : சின்னப் பொண்ணு சேலை செண்பகப்பூ போல எங்கே மாறாப்பு மயிலே நீ போ வேணாம் வீராப்பு .....

படம் : மலையூர் மம்பட்டியான் (1983)
பாடியவர்கள் : இளையராஜா மற்றும் S. ஜானகி 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது  .....

படம் : தர்ம பத்தினி (1986) 
பாடியவர்கள் : இளையராஜா மற்றும் S. ஜானகி 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.