Jump to content

"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே எழுதியதுதான், விளங்கவில்லையா மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாசியுங்கள் 

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே எடுத்துக்காட்டு.

ஓர் பொது அமைப்பில் (மக்களின் பணத்தில் இயங்கும்) நடக்கும் பிரச்சனையை கேட்டால் ஏன் எனது தனிப்பட்ட விடயம். ஏற்கனவே எழுதியதுதான் நான் செய்வது எனக்கு தெரியும்

 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
9 minutes ago, MEERA said:

ஏற்கனவே எழுதியதுதான், விளங்கவில்லையா மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாசியுங்கள் 

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே எடுத்துக்காட்டு.

ஓர் பொது அமைப்பில் (மக்களின் பணத்தில் இயங்கும்) நடக்கும் பிரச்சனையை கேட்டால் ஏன் எனது தனிப்பட்ட விடயம். ஏற்கனவே எழுதியதுதான் நான் செய்வது எனக்கு தெரியும்

 

ணம் வழங்கும் அங்க்கட்துவர்கள் கேட்பதற்கான வழி முறைகள் பி டி எவிடம் உண்டு. பி ரி எவின் தொடபிலக்கங்கள் உண்டு அதில் கேட்கலாம்.

அங்கே ஒரு பிரச்சினை இருக்கு என்பவர் நீங்கள். தேர்தல் முறைகேடானது என்று சொல்கிறீர்கள். இதற்கான ஆதரங்களை முன் வையுங்களேன்.

எனக்குத் தெரியாததை நான் கூற முடியாது. பி ரி எவுக்கு பணம் தரும் உறுப்பினருக்கு பி ரி எவிடம் தொடர்பு கொள்வதற்கான வழி முறைகள் உண்டு.

பி ரி எவ் ஒரு ரகசிய அமைப்பு அல்ல. பி ரி எவ் செய்யும் வேலைகள் பல, அதைநம்பியே பலர் அதற்க்கு பண உதவி செய்கின்றனர்.

க் ஏட்ட கேள்விகள் எதற்க்கு பதில் இல்லை உங்களிடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சட்டியே இல்லை எப்படி ஜயா அகப்பையில் வரும்" இது ஏற்கனவே நான் எழுதியது. 

இனியும் உங்களுடன் கருத்தாடி பிரயோசனம் இல்லை, நன்றி வணக்கம்.

உங்கள் முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை ஆரம்பியுங்கள்.

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

"சட்டியே இல்லை எப்படி ஜயா அகப்பையில் வரும்" இது ஏற்கனவே நான் எழுதியது. 

இனியும் உங்களுடன் கருத்தாடி பிரயோசனம் இல்லை, நன்றி வணக்கம்.

உங்கள் முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை ஆரம்பியுங்கள்.

உண்மை தான் நீங்கள் இன்னும் வெட்டி வீழ்த்தியதைப் பற்யோ, உங்கள் சட்டியில் இருப்பதைப் பற்றியோ இல்லை சட்டி இருக்கிறதா என்பதைப் பற்ரியோ எதுவுமே சொல்ல வில்லையே?
உங்களிடம் இருந்தால் தானே வரும்?

மற்றவன் வடை ஓட்டைய என்பதியும் மற்றவனில் பிழை பிடிப்பதில் நாங்கள் ஆகா சூரியர்கள். அதே கேள்வி எங்களை நோக்கித் திரும்பினால் பதில் இல்லை.

முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை நாங்கள் பார்க்கிறோம், நீங்கள் உங்கள் வியாபார நண்பர்களுடன் சேர்ந்து இன்னும் கொள்ளை அடிக்க  வழியைத் தேடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, MEERA said:

ஏற்கனவே எழுதியதுதான், விளங்கவில்லையா மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாசியுங்கள் 

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே எடுத்துக்காட்டு.

ஓர் பொது அமைப்பில் (மக்களின் பணத்தில் இயங்கும்) நடக்கும் பிரச்சனையை கேட்டால் ஏன் எனது தனிப்பட்ட விடயம். ஏற்கனவே எழுதியதுதான் நான் செய்வது எனக்கு தெரியும்

 

பிரித்தானிய தமிழர் பேரவை பெயருக்குத்தான் பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது என்று பெயர். பணப் பற்றாக்குறையில் சிலம் தம் பணத்தைப் போட்டு இயங்கவைத்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. சுகந்தன் அண்ணாவையும் சென் அண்ணாவையும் பற்றி எதுவும் தெரியாமல் அல்லது கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டு நீங்கள் அவர்கள் பற்றிக் கேட்கிறீர்கள். ஆனால் அவர்களை அத்தனை இலகுவில் எடைபோட்டுவிடவேண்டாம் மீரா. எல்லோருக்கும் தன் கதிரை முக்கியமே தவிர தேச நலன் அல்ல. நான் இப்பொழுது BTF இன் செய்யர்ப்பாட்டாளராக இல்லை. அதலால் அவர்கள் பற்றிக் கதைப்பதற்கு எனக்கு அருகதையும் இல்லை. ஒரு பொது நிறுவனத்தை நடத்துவது என்பது வெளிப் பார்வைக்கு சாதாரணாமாக இருக்கலாம். ஆனால் செய்யர்ப்படுவதும் செயர்ப்படுத்துவதும் மிகக் கடினம். உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு இரண்டு மாதங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையின் செயர்ப்பாட்டாளராக இருந்துபாருங்கள் அந்தத் துன்பம் தெரியும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் தெரியும். இது என் வேண்டுகோள்.

முள்ளி வாய்க்கால் நிகழ்வுக்கு வரும் மக்கள் கொடுக்கும் பணத்தில் அந்த நிகழ்வு நடைபெறுகிறது என்று நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா மீரா. ஒரு ரூபாய் கொடுத்து அங்கத்துவராகச் சேர்ந்துவிட்டு என்ன செய்கிறாய் என்று சொல் என்று கேட்பவன் தமிலனாக்த்தான்தமிழன் மட்டுமாகத்தான் இருப்பான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரித்தானிய தமிழர் பேரவை பெயருக்குத்தான் பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது என்று பெயர். பணப் பற்றாக்குறையில் சிலம் தம் பணத்தைப் போட்டு இயங்கவைத்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. சுகந்தன் அண்ணாவையும் சென் அண்ணாவையும் பற்றி எதுவும் தெரியாமல் அல்லது கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டு நீங்கள் அவர்கள் பற்றிக் கேட்கிறீர்கள். ஆனால் அவர்களை அத்தனை இலகுவில் எடைபோட்டுவிடவேண்டாம் மீரா. எல்லோருக்கும் தன் கதிரை முக்கியமே தவிர தேச நலன் அல்ல. நான் இப்பொழுது BTF இன் செய்யர்ப்பாட்டாளராக இல்லை. அதலால் அவர்கள் பற்றிக் கதைப்பதற்கு எனக்கு அருகதையும் இல்லை. ஒரு பொது நிறுவனத்தை நடத்துவது என்பது வெளிப் பார்வைக்கு சாதாரணாமாக இருக்கலாம். ஆனால் செய்யர்ப்படுவதும் செயர்ப்படுத்துவதும் மிகக் கடினம். உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு இரண்டு மாதங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையின் செயர்ப்பாட்டாளராக இருந்துபாருங்கள் அந்தத் துன்பம் தெரியும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் தெரியும். இது என் வேண்டுகோள்.

முள்ளி வாய்க்கால் நிகழ்வுக்கு வரும் மக்கள் கொடுக்கும் பணத்தில் அந்த நிகழ்வு நடைபெறுகிறது என்று நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா மீரா. ஒரு ரூபாய் கொடுத்து அங்கத்துவராகச் சேர்ந்துவிட்டு என்ன செய்கிறாய் என்று சொல் என்று கேட்பவன் தமிலனாக்த்தான்தமிழன் மட்டுமாகத்தான் இருப்பான்.

 

சுமோ உங்களுக்கக மீண்டும் இந்த திரியில்,

அப்போ btf ஏன் சுகந்தன் பின்னணியில் இருக்கும் தலைமைச் செயலகத்துடன் கைகோர்த்துள்ளது?

முள்ளிவாய்க்கால் நிகழ்விற்காக எத்தனை பேரிடம் போன் அடித்து காசு கேட்கிறார்கள் என்று தெரியுமா?

இனி எந்த ஒரு அமைப்பிற்காகவும் செயற்படப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பதவியும் முகாமைத்துவமும் தம்மை முன்னிலைப்படுத்தலுமே முக்கியமானதாகின்றது. எல்லாம் இப்போது இந்திய அரசியல் போலாகிவிட்டது. முன்னர் BTF ஐ ச்தாபிக்கச் செய்தது TCC 2009 இன் பின்னர் TCC இன் தமைமையை ஏற்க பிரித்தானியத் தமிழர் பேரவையில் இருந்த பலர் மறுத்ததாலும் பதவி மோகத்தாலும் பலர் பிரியவும் வெளியேறவும் ஏற்பட்டது. லண்டனில் நடைபெற்ற ஊர்வலங்கள் எல்லாவற்றுக்குமே BTF தான் அனுமதி பெற்று நடத்தியது. 2009 க்கு முன்னர் ஊர்வலங்களில் சேர்ந்த பணம் எல்லாம் BTF இடம் வரவில்லை. அழிவுக்குப் பின்னர் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நடத்துவதற்குத் தேவைப்பட்ட பணம் பொதுமக்களிடமிருந்து அரைவாசி கூட கிடைக்கவில்லை.அந்த நேரங்களில் BTF இல் முன்நின்று வேலை செய்தவர்களே தம் பணத்தைப் போட்டார்கள். கருத்து முரண்பாடுகளினால் ஒருபக்கம் விலக ஒருபக்கம் தம்மாலான வேலைத் திட்டத்தை அவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் செய்வது சரியா தவறா என்று நாம் வெளியே நின்று விமர்சிப்பது தவர். பல மாவீரர் நாள் நிகழ்வுகளில் TCC பிரித்தானியத் தமிழர் பேரவையை வேண்டுமென்றே உள்ளே அவர்களை செயற்பட விடாது அவமதித்தது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து இயங்குவதுதான் எமக்குப் பலம். அவர்களுக்கு எங்கு ஆதரவு இருக்கோ அவர்களுடன் BTF சேர்ந்து இயங்குவதைத் தவறு என்று எப்படிக் கொள்ள முடியும். யார் இடித்தால் என்ன அரிசி எங்கு கிடைக்கிறதோ அங்கேதான் பட்டினியில் உள்ளவர்கள் செல்வார்கள்.

இதற்குமேல் ஒரு நிறுவனத்தைப் பற்றி நான் எழுத முடியாது. அது தவறு.

அடிப்படையில் சுகந்தன் அண்ணா நல்லவர்தான். அவர் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கத் தெரிந்தவர்கள் பிடித்துள்ளனர். அவ்வளவே.

 

Link to comment
Share on other sites

26 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இங்கு பதவியும் முகாமைத்துவமும் தம்மை முன்னிலைப்படுத்தலுமே முக்கியமானதாகின்றது. எல்லாம் இப்போது இந்திய அரசியல் போலாகிவிட்டது. முன்னர் BTF ஐ ச்தாபிக்கச் செய்தது TCC 2009 இன் பின்னர் TCC இன் தமைமையை ஏற்க பிரித்தானியத் தமிழர் பேரவையில் இருந்த பலர் மறுத்ததாலும் பதவி மோகத்தாலும் பலர் பிரியவும் வெளியேறவும் ஏற்பட்டது. லண்டனில் நடைபெற்ற ஊர்வலங்கள் எல்லாவற்றுக்குமே BTF தான் அனுமதி பெற்று நடத்தியது. 2009 க்கு முன்னர் ஊர்வலங்களில் சேர்ந்த பணம் எல்லாம் BTF இடம் வரவில்லை. அழிவுக்குப் பின்னர் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நடத்துவதற்குத் தேவைப்பட்ட பணம் பொதுமக்களிடமிருந்து அரைவாசி கூட கிடைக்கவில்லை.அந்த நேரங்களில் BTF இல் முன்நின்று வேலை செய்தவர்களே தம் பணத்தைப் போட்டார்கள். கருத்து முரண்பாடுகளினால் ஒருபக்கம் விலக ஒருபக்கம் தம்மாலான வேலைத் திட்டத்தை அவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் செய்வது சரியா தவறா என்று நாம் வெளியே நின்று விமர்சிப்பது தவர். பல மாவீரர் நாள் நிகழ்வுகளில் TCC பிரித்தானியத் தமிழர் பேரவையை வேண்டுமென்றே உள்ளே அவர்களை செயற்பட விடாது அவமதித்தது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து இயங்குவதுதான் எமக்குப் பலம். அவர்களுக்கு எங்கு ஆதரவு இருக்கோ அவர்களுடன் BTF சேர்ந்து இயங்குவதைத் தவறு என்று எப்படிக் கொள்ள முடியும். யார் இடித்தால் என்ன அரிசி எங்கு கிடைக்கிறதோ அங்கேதான் பட்டினியில் உள்ளவர்கள் செல்வார்கள்.

இதற்குமேல் ஒரு நிறுவனத்தைப் பற்றி நான் எழுத முடியாது. அது தவறு.

அடிப்படையில் சுகந்தன் அண்ணா நல்லவர்தான். அவர் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கத் தெரிந்தவர்கள் பிடித்துள்ளனர். அவ்வளவே.

 

எந்த அமைப்பிலும், அந்த அமைப்பு என்ன செய்கிறது என்பது தான் முக்கியமே தவிர. அதில் யார் இருகிறார்கள் போகிறார்கள் என்பது  அல்ல. இவ்வாறான கதைகளைக் கதைப்பவர்கள் உண்மையில் மக்கள் மீதோ போராட்டம் மீதோ உண்மையான அக்கறை உடையவர்கள் அல்ல. யார் இருக்கிறார்களோ யார் ப்தவியில் இருக்கிறார்களோ இல்லை எனக்கு என்ன பதவியைப் பார்த்தோ பி ரி விற் வேலை செய்யவில்லை. அவர்களிடம் செயற்த்திட்டம் இருக்கிறது, அதன் பால் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது தான் எனக்கு முக்கியம். இப்படி வீணாகக் கதைகளைக் கதைப்ப து ஒரு சததிற்க்கும் பிரியோசனம் அற்ற விடயம். செயற்பட்ட அனுபவம் உங்களிடம் இருக்கிறது, அதனால் உங்களுக்கு விளங்கிறது.

உதாரணத்திற்க்கு கடந்த இருபதாம் திகதி அய்ரோப்பிய யுனியன் பிரதினிதிகளை பி த பேரவை சந்தித்து , அவர்களிடம் ஏன் கி எச் பி வரிச் சலுகையை சிறிலங்காவிற்க்கு வழங்க்கக் கூடாது என்பதற்கான அறிக்கையை தரவுகளுடன் கொடுத்து நேரடியாக வலியுறுத்தியது. இந்தப் பிரயாணகளுக்கெல்லாம் நிதி தேவை, இதையும் சில தனிநபர்களே செய்கிறார்கள். அவர்களும் இவற்றை தமது சொந்தத் தெவைக்குப் பயன் படுத்தலாம். இவ்வறானவர்களும் இருப்பதாலேயே நான் பி த பேரவைக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன். சேர்ந்து இயங்கும் போது தான் இது தெரிய வரும். கதைகளையும் கட்டுக் கதைகளையும் காவித் திரிபவர்களுக்கு உண்மை என்ன என்று தெரியாது, ஆனால் காவித் திரிந்து பொழுது போக்குவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே தமிழர்களுக்கென்று பல அமைப்புகள் இருக்கின்றன.உங்களுக்கு நம்பிக்கையுள்ள அமைப்புகளுடன் சேர்ந்து இயங்குங்கள்.    

அந்த அமைப்பிற்கு பலத்தைத் தேடிக் கொடுங்கள்.அடுத்த அமைப்பை பலவீனமாக்க முயற்சிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.