-
Tell a friend
-
Topics
-
Posts
-
தமிழகத்தில் அரசபாடசாலைகளில் தமிழில்தான் கற்பிக்கிறார்கள்.
-
இதில் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள். தலைவர்கள் சுயநலத்தோடு.....?
-
என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், இவ்வாறு தமிழில் பாடசாலையில் படித்து பெற்ற தகுதிகளைக் கொண்டு இரசாயனவியலில் இந்த வருடம் தான் MSc முடிக்கின்றார்.
-
சகோ கூட எழுத வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ தமிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அதற்கு நான் பதில் அளிப்பேன்.............இப்ப ஆளுக்கு ஒரு ஊடகம் வைச்சு இருக்கினம் அவை அடிச்சு விடுவதை யாழில் வந்து கருத்து என்று வைப்பது அபாத்தம்..............சீமான்ட மூத்த மகனா அல்லது உதயநிதியா அழகாய் தமிழை வாசிக்கினம் எழுதுகினம் என்று பாப்போம்...............அதற்க்கு பிறக்கு நீங்கள் சீமானின் பிள்ளைகளை விமர்சிக்க மாட்டிங்கள்...............அரசாங்க மருத்துவமனை ஒழுங்காய் சுத்தமாய் சகல வசதியோடும் இருந்தால் தமிழர்கள் ஏன் தனியார் மருத்துவமனைக்கு போகினம்.................இப்படி பல கேள்விகள் இருக்கு ஆனால் அதற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
-
கூடா நட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011 சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.