Jump to content

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்


Recommended Posts

இலங்கை உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தினால் (SLIATE) உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளின் ஆங்கில துறை மாணவர்களுக்கிடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் ஆங்கில தினப் போட்டி இவ்வருடம் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

நடைபெற்ற மேற்படி போட்டியில் நாடகப் பிரிவில் “சிலம்பின் கதை” (The Story Of Jewel Anklet) எனும் தலைப்பிலான நாடகத்திற்கு முதலாம் இடத்தினையும், குழுப்பாடல் மற்றும் பண்பாட்டு ரீதியான நவநாகரீக உடைப் போட்டியில் மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஆங்கில துறை கற்கை நெறி மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பக்கல்லூரியில் கடந்தவருடம் ஒருமுழுநேரக் கற்கையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்வி முருகதாஸ் விஜயங்கா துறைத்தலைவராகவும் காணப்படுகின்றார்.

இந் நாடகத்தின் நெறியாள்கைக்கு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தஅழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் செல்வன் துஜான் மணி உதவி புரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இக்கல்லூரியில் எதிர்வரும் வருடத்திலிருந்து சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்பட உள்ளதாக இக்கல்லூரியின் பணிப்பாளர் .செல்வரெத்தினம் ஜெயபாலன் தெரிவித்தார்.

இக் கல்லூரி மாணவர்கள் கடந்தகாலங்களில் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/127335?ref=home

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் சகோதர சகோதரிகளுக்கு  வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சாதனை படைத்த மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

கண்ணகியையும் அம்மனாக வழிபட்டு வாழும் மக்களைக் கொண்ட நகர் மட்டுநகர். அங்குள்ள மாணவர்களின் சிலம்பின் கதை நாடகம் முதலிடம் பெற்றது ஒன்றும் ஆச்சரியமல்ல!

வாழ்த்துக்கள்!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற,  மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு  வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2016 at 1:33 AM, Paanch said:

கண்ணகியையும் அம்மனாக வழிபட்டு வாழும் மக்களைக் கொண்ட நகர் மட்டுநகர். அங்குள்ள மாணவர்களின் சிலம்பின் கதை நாடகம் முதலிடம் பெற்றது ஒன்றும் ஆச்சரியமல்ல!

வாழ்த்துக்கள்!! 

:100_pray:

 

வாழ்த்துக்கள்    

அட பஸ்சில பார்க்கிர கூட்டமே இது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.