Jump to content

கள உறவு ஜஸ்ரினின் தந்தையார் காலமாகிவிட்டார் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவை இழந்து தவிக்கும் ஜஸ்ரினுக்கும் அண்ணாக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.   :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Funeral-cross-arrangement.jpg

அருமைத் தந்தையின் பிரிவால் துயருறும்... ஜஸ்ரினுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு, பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

ஜஸ்டின், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

தந்தையின் பிரிவால் துயருறும் ஜஸ்ரினுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை இழந்து வாடும் ஜஸ்டினுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் ...., ஜஸ்டினும்  அவர் குடும்பமும் இந்த மீளாத்துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!

அன்னாரது ஆத்ம சாந்திகாகப் பிரார்த்திக்கின்றேன்! 

Link to comment
Share on other sites

ஜஸ்ரின் உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். அனனாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும்  ஜஸ்ரினுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

 

Joseph

(ஓய்வு பெற்ற தபால் பரிசோதகர் – யாழ் பிரதம தபாலகம்)

 

அந்தோனிப்பிள்ளை ஜோசப்
 
பிறப்பு:

 

இறப்பு:

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வவுனியா கோவில் புதுக் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஜோசப் அவர்கள் காலமானார்.

இவர் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை – மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற அலோசியா ஞானரட்னத்தின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை ஜேம்ஸின் அன்புச் சகோதரனும், அன்ரனி ஜோர்ஜ் (பிரான்ஸ்), அன்ரனி ஜெராட் (இத்தாலி), அனற் ஜெரினா (வவுனியா), அனற்ஜோர்ஜினா (வவுனியா), அன்ரனி யூட் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஆன் கமலிற்றா (பிரான்ஸ்), பிரிட்ஜெட் றோஸ் (இத்தாலி), தேவராஜா (லெபனான்), றோபட் (வவுனியா), சிலோசினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும், மார்சியன், டாமியா (பிரான்ஸ்), சாருகா (இத்தாலி), மிஷேல் (வவுனியா), ஜேர்சியன், ஸ்ரெபான் (வவுனியா), கார்திகா (ஐக்கிய அமெரிக்கா) அகியோரின் பாசமிகு பேரனுமாமவார்.

அன்னாரின் பூதவுடல் இல. 98, 5 ஆம் ஒழுங்கை கோவில் புதுக்குளத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு திங்கள் கிழமை நவம்பர் 07 அன்று 10 மணிக்கு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சூசைப்பிள்ளையார் குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ட்டின் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் !
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டினுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்...ஜஸ்டினும்,அவரது குடும்பமும் இத் துயரில் இருந்து மீண்டு வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தந்தையின் மறைவுச் செய்தியை யாழ் குடும்பத்திற்கு அறியத் தந்த நண்பர் நிழலிக்கும், ஆறுதல்களும் அனுதாபங்களும் தெரிவித்த சகல யாழ் உறவுகளுக்கும் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்..

Link to comment
Share on other sites

ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.