Jump to content

மீண்டும்... அரை நிர்வாண போட்டோ: ஷங்கருக்கு "பிரசர்" எகிற  வைத்த ஏமி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டாப்லெஸ்  

ஷங்கர்

மீண்டும் அரை நிர்வாண போட்டோ: ஷங்கருக்கு "பிரசர்" எகிற  வைத்த ஏமி.

சென்னை: நடிகை ஏமி ஜாக்சன் மீண்டும் அரை நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

நடிகை ஏமி ஜாக்சன் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அதுவும் ரஜினி படத்தில் நடிக்கும் பெரிய வாய்ப்பு கிடைக்காதா என நடிகைகள் ஏங்கும்போது ஏமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அம்மணியோ அவ்வப்போது ஷங்கரை டென்ஷனாக்கி வருகிறார்.

ஏமி ஜாக்சன் படுக்கையில் படுத்தபடி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு 2.0 படக்குழுவை அதிர வைத்தார். இந்த பொண்ணு என்னடா இப்படி செய்கிறது என்று அவர்கள் கடுப்பாகினர்.

ஏற்கனவே வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் ஒரு டாப்லெஸ் படத்தை வெளியிட்டுள்ளார் ஏமி ஜாக்சன்.

தற்போது வெளியிட்டுள்ள அரை நிர்வாண புகைப்படத்திற்கு ஏமி விளக்கமும் அளித்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, டாப் போட சோம்பேறித்தனமான நாள்.. ஞாயிற்றுக்கிழமை என தெரிவித்துள்ளார்.

ஏமி செய்யும் சேட்டைகளால் ஏற்கனவே டென்ஷனில் உள்ள ஷங்கர் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு மேலும் கடுப்பாகப் போகிறார். இதற்கிடையே பீட்டாவுக்கு ஏமி கொடுத்த போஸ் வேறு வெளியாகியுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

டாப்லெஸ்  

ஷங்கர்

மீண்டும் அரை நிர்வாண போட்டோ: ஷங்கருக்கு "பிரசர்" எகிற  வைத்த ஏமி.

சென்னை: நடிகை ஏமி ஜாக்சன் மீண்டும் அரை நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

நடிகை ஏமி ஜாக்சன் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அதுவும் ரஜினி படத்தில் நடிக்கும் பெரிய வாய்ப்பு கிடைக்காதா என நடிகைகள் ஏங்கும்போது ஏமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அம்மணியோ அவ்வப்போது ஷங்கரை டென்ஷனாக்கி வருகிறார்.

ஏமி ஜாக்சன் படுக்கையில் படுத்தபடி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு 2.0 படக்குழுவை அதிர வைத்தார். இந்த பொண்ணு என்னடா இப்படி செய்கிறது என்று அவர்கள் கடுப்பாகினர்.

ஏற்கனவே வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் ஒரு டாப்லெஸ் படத்தை வெளியிட்டுள்ளார் ஏமி ஜாக்சன்.

தற்போது வெளியிட்டுள்ள அரை நிர்வாண புகைப்படத்திற்கு ஏமி விளக்கமும் அளித்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, டாப் போட சோம்பேறித்தனமான நாள்.. ஞாயிற்றுக்கிழமை என தெரிவித்துள்ளார்.

ஏமி செய்யும் சேட்டைகளால் ஏற்கனவே டென்ஷனில் உள்ள ஷங்கர் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு மேலும் கடுப்பாகப் போகிறார். இதற்கிடையே பீட்டாவுக்கு ஏமி கொடுத்த போஸ் வேறு வெளியாகியுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்.

 

காட்டுறது  பிள்ளை ....
பாக்கிறது நாங்கள் ...

இடையிலே இருக்கிற இவர்கள் ஏன் கடுப்பாகிறார்கள் ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

காட்டுறது  பிள்ளை ....
பாக்கிறது நாங்கள் ...

இடையிலே இருக்கிற இவர்கள் ஏன் கடுப்பாகிறார்கள் ?? 

அது தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

காட்டுறது  பிள்ளை ....
பாக்கிறது நாங்கள் ...

இடையிலே இருக்கிற இவர்கள் ஏன் கடுப்பாகிறார்கள் ?? 

14600896_188635831590247_5510155057369567617_n.jpg?oh=408accaad6de4047e00815bc197070bb&oe=589D2288:grin:

Link to comment
Share on other sites

குப்புறப் படுத்துக் கொண்டு அரை முக்கால் நிர்வாணம் என்றால் நாங்க எப்படி நம்புறதாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

குப்புறப் படுத்துக் கொண்டு அரை முக்கால் நிர்வாணம் என்றால் நாங்க எப்படி நம்புறதாம்?

பிரட்டி போட சொல்லுறியளே  நிர்வாகம் கவனிக்கவும்:11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, முனிவர் ஜீ said:

பிரட்டி போட சொல்லுறியளே  நிர்வாகம் கவனிக்கவும்:11_blush:

தம்பி , ஒரு பக்கம்  சூடானால்  புரட்டி போடத்தானே வேணும்:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.