Jump to content

முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது


Recommended Posts

முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது

 

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/184517/ம-ன-ன-ள-ம-யர-ச-வக-த-உள-ள-ட-ட-ப-ர-க-த-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே நினைச்சனான்....

அக்கா ஒரு மார்க்கமா இருக்கிறாவே எண்டு... இப்ப விளக்கிப் போச்சு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் முனிவரிடம் கேட்க வேண்டும்

Link to comment
Share on other sites

முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது
 
 

article_1477213648-x2.JPG

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

article_1477213600-x.JPG

 

http://www.tamilmirror.lk/184517/ம-ன-ன-ள-ம-யர-ச-வக-த-உள-ள-ட-ட-ப-ர-க-த-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

எதற்கும் முனிவரிடம் கேட்க வேண்டும்

ம் தகவல் உன்மையே மீரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இருந்து கொண்டு ஏன்தான் இப்படியோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

அரசியலில் இருந்து கொண்டு ஏன்தான் இப்படியோ???

எல்லாம் பணம் இங்கே பணத்திற்கு மட்டுமே மதிப்பும் மரியாதையும்  வேறு
 நீங்க ஊர் வந்து போனதால்   உங்களுக்கு தெரிந்து இருக்கும் வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை விருப்பமும் இல்லை 

Link to comment
Share on other sites

மேலைநாட்டு அரசியல் அமைப்பை ஒற்றியே புதிய அரசியலமைப்பு, நல்லாட்சி அரசினால் உருவாக்கப்படவுள்ளது. அதுவரை இந்த முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் பொறுமை காத்திருக்கலாம், அவசரப்பட்டுவிட்டார். மேலைநாட்டில் விபச்சாரம் செய்ய சட்டம் அனுமதிக்கிறது.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா.. க.கும்மானின் செக்கரட்டரியா வேற இருந்தவா எல்லோ. கும்மான் என்ன.. சும்மாவா. :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நந்தன் said:

வீடு பெரிசா இருக்கே  என்ன   விலை  போகுது .  முனிவர்  ஜீ:grin:

:grin:

article_1477213648-x2.JPG

ஆட்டோவுக்கு பின்னால்... டெனிம் போடடவர்.. ரெகுலர் கஸ்டமர் போல கிடக்குது...

அதிர்ச்சில நிக்கிறார்... முன்னமே காசைக் கட்டி அப்பொய்ன்ட்மெண்ட் வாங்கி இருப்பாரோ.. :rolleyes:

Link to comment
Share on other sites

4 minutes ago, Nathamuni said:

ஆட்டோவுக்கு பின்னால்... டெனிம் போடடவர்.. ரெகுலர் கஸ்டமர் போல கிடக்குது...

அதிர்ச்சில நிக்கிறார்... முன்னமே காசைக் கட்டி அப்பொய்ன்ட்மெண்ட் வாங்கி இருப்பாரோ.. :rolleyes:

முனிவர் காவிதான் கட்டுவார். டெனிம் போடுவதாகக் கேள்விப்பட்டதில்லை.   th?&id=OIP.M27ec4fbfa099b08751d84f07a8a710f0o0&w=300&h=176&c=0&pid=1.9&rs=0&p=0&r=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தர் ஆசனம் செய்யிறார்...

என்ன குத்தம் கண்டீர்கள் நக்கீரரே ?

9 minutes ago, Paanch said:

முனிவர் காவிதான் கட்டுவார். டெனிம் போடுவதாகக் கேள்விப்பட்டதில்லை.   th?&id=OIP.M27ec4fbfa099b08751d84f07a8a710f0o0&w=300&h=176&c=0&pid=1.9&rs=0&p=0&r=0

நித்தியானந்தர் ஆசனம் செய்யிறார்...

என்ன குத்தம் கண்டீர்கள் நக்கீரரே ?

Link to comment
Share on other sites

37 minutes ago, Nathamuni said:

நித்தியானந்தர் ஆசனம் செய்யிறார்...

என்ன குத்தம் கண்டீர்கள் நக்கீரரே ?

நித்தியானந்தர் ஆசனம் செய்யிறார்...

என்ன குத்தம் கண்டீர்கள் நக்கீரரே ?

முனிவர் வீட்டுவிலை கேட்டால் நீங்கள் டெனிம் போட்டவர்பற்றி எழுதலாம்!

நீங்கள் டெனிம் போட்டவர்பற்றி எழுதும்போது நான் காவி உடுப்பவர்பற்றி எழுதக்கூடாதா? என்னப்பா நியாயம்??:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நந்தன் said:

வீடு பெரிசா இருக்கே  என்ன   விலை  போகுது .  முனிவர்  ஜீ:grin:

ஹாஹா சொல்லவாtw_blush:

அடப்பாவிகளா என்னை ஏன்யா இந்த சாக்கடைக்குள்ள இழுத்து விடுறியள்:unsure:

Link to comment
Share on other sites

முன்னாள் மேயர் சிவகீதா உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

 

article_1477292905-article.jpg-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர்  சிவகீதா பிரபாகரன் உட்பட 04 பேரை எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் உட்பட 03 பெண்களும் ஆண் ஒருவரும் நீதவான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை -மட்டக்களப்புப் பிரதான வீதியிலுள்ள முன்னாள்  மேயரின் வீட்டின் ஒரு பகுதியில் பாலியல் தொழிலை நடத்திவந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் மேயரும் அவரது கணவரும் உட்பட 09 பேர், மட்டக்களப்பு பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டனர்.

இதனை அடுத்து, இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் நிலையில், முன்னாள் மேயரின் கணவர் உட்பட 05 பேர் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/184605/ம-ன-ன-ள-ம-யர-ச-வக-த-உட-பட-ந-ல-வர-க-க-வ-ளக-கமற-யல-

Link to comment
Share on other sites

விபசார விடுதி விவகாரம் : மட்டு முன்னாள் மேயர் சிவகீதா விளக்கமறியலில்.!

 

 

sivageetha.jpg

மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 4 பேரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது திருமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள முன்னாள் மேயரின் வீட்டின் ஒரு பகுதியில் இருந்து இரு பெண்கள் உட்பட 7 பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். 

sivageetha11.jpg

மேலும் அதனை நடாத்திவந்ததாக சந்தேகத்தின் பேரில் சிவகீதா மற்றும் அவரது கணவரும் கைதாகினர். 

இந்தநிலையில் நடைபெற்று வந்த விசாரணையின் அடிப்படையில் முன்னாள் முதல்வரின் கணவர் உட்பட 5 பேர் நேற்று பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இதேவேளை, இன்று காலை முன்னாள் முதல்வர் சிவகீதா உட்பட 3 பெண்களும் ஒரு ஆணும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இவர்கள் நால்வரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் எம்.கணேசராசா உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/12690

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் தயாராகிவிட்டவர்களின் கடைசி புகலிடம்.

இவர்கள் தான் கிழக்கு மாகாண விடிவெள்ளிகளாம்...

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

விபசார விடுதி விவகாரம் : மட்டு முன்னாள் மேயர் சிவகீதா விளக்கமறியலில்.!

sivageetha11.jpg

சிவகீதா தலை நிமிர்ந்தே நிற்கிறார். வீரப்பெண்மணி.! 

அவருக்குப் பயிற்சிகொடுத்த குருநாதர் அப்படி.....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மானின் கைத்தடிகள் ஒவ்வொன்றாக உள்ளே...

பிள்ளையான்... இப்ப சிவகீதா...

பிள்ளையான் கிழக்கு முதல்வராக இருந்த போது சுருட்டிய பணத்தை, உண்டியல் மூலம் இங்கே அனுப்பி, குறைடன் பகுதியில் பெரு முதலீடு செய்து, தனது உறவுக்காரரை பொறுப்பாக வைத்தாராம்.

அவர் வழக்கு செலவுக்கு, உள்ளூர் உதவிகள் இல்லாததால், இவரைக் கோர, இவர் அவற்றை வித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டதால், பினை எடுக்கக் கூட வழியின்றி நீண்டகாலம் உள்ளே இருக்கிறாராம் என்ற கதை வந்தது.

உண்மையோ என தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அம்மானின் கைத்தடிகள் ஒவ்வொன்றாக உள்ளே...

பிள்ளையான்... இப்ப சிவகீதா...

பிள்ளையான் கிழக்கு முதல்வராக இருந்த போது சுருட்டிய பணத்தை, உண்டியல் மூலம் இங்கே அனுப்பி, குறைடன் பகுதியில் பெரு முதலீடு செய்து, தனது உறவுக்காரரை பொறுப்பாக வைத்தாராம்.

அவர் வழக்கு செலவுக்கு, உள்ளூர் உதவிகள் இல்லாததால், இவரைக் கோர, இவர் அவற்றை வித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டதால், பினை எடுக்கக் கூட வழியின்றி நீண்டகாலம் உள்ளே இருக்கிறாராம் என்ற கதை வந்தது.

உண்மையோ என தெரியாது.

குறைடனிலா???? என்ன முதலீடு செய்திருந்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

குறைடனிலா???? என்ன முதலீடு செய்திருந்தார்?

Real Estates!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

Real Estates!!

அப்ப தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

சிவகீதா தலை நிமிர்ந்தே நிற்கிறார். வீரப்பெண்மணி.! 

அவருக்குப் பயிற்சிகொடுத்த குருநாதர் அப்படி.....!!

அதனாகப் பட்டது என்னவென்றால், 

விதி வலிது.

அன்று எடுப்பென்ன, தோரனை என்ன....

இன்று நிலையென்ன?

4 minutes ago, MEERA said:

அப்ப தெரியாது.

தெரிய வராது... அதுதான் உண்மையோ தெரியாது என்றேன்.

சில மட்டைக் கோஸ்டிகள், புருவத்தை உயர்த்தும் நண்பர்களை, உறவுகளை சமாளிக்க... அவற்ற காசு... இவற்ற காசு... நான் தான் பார்க்கிறன் என்று கதை விடுவதும் உண்டு.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Real Estates இல் முதலிட்டால் வெளிவருவது கடினம்,

11 minutes ago, Nathamuni said:

அதனாகப் பட்டது என்னவென்றால், 

விதி வலிது.

அன்று எடுப்பென்ன, தோரனை என்ன....

இன்று நிலையென்ன?

தெரிய வராது... அதுதான் உண்மையோ தெரியாது என்றேன்.

சில மட்டைக் கோஸ்டிகள், புருவத்தை உயர்த்தும் நண்பர்களை, உறவுகளை சமாளிக்க... அவற்ற காசு... இவற்ற காசு... நான் தான் பார்க்கிறன் என்று கதை விடுவதும் உண்டு.:unsure:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.