Jump to content

இலண்டனில் மலையக தொழிலாளரின் சம்பள உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தூதரகத்திற்கு முன் போராட்டம்


Recommended Posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக இலண்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

”ஆறு ஏழு தலைமுறையாய் மாடாய் நாம் உழைத்து ஆணி முனையில் கூட சொந்த காணியில்லை”, “திண்று கொழுக்கும் திமிங்கலங்கள் கூட்டு சேர்ந்து  கொள்கை வகுக்கும்“, “எவனெவனோ  சொகுசா வாழ எங்கள் உயிரை இங்கு மாய்த்தோம்“ என்று கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும்,அவர்கள் கைகளில் மும்மொழிகளில் எழுதப்பட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

14639858_667800613383129_471715369826062

14705758_667800610049796_517698616554947

14671219_667800606716463_311363400036673

14725493_667800686716455_635348220530398

14718888_667800766716447_79372372829015014729165_667800860049771_690486202544282

14718739_667801070049750_346407496073435

 

 

http://www.virakesari.lk/article/12625

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த வீசா இல்லாத சிலர் நிற்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, MEERA said:

எனக்கு தெரிந்த வீசா இல்லாத சிலர் நிற்கிறார்கள். 



Job Seekers Allowance எடுப்பவர்கள்போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, basthiam pillai said:



Job Seekers Allowance எடுப்பவர்கள்போல் தெரிகிறது.

வீசாவே இல்லையாம், அதுக்குள்ள இதுவா.

Link to comment
Share on other sites

3 hours ago, MEERA said:

எனக்கு தெரிந்த வீசா இல்லாத சிலர் நிற்கிறார்கள். 

மீராவை ஸ்காட்லாந்து யார்டு பிடிக்க போகுது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, போல் said:

மீராவை ஸ்காட்லாந்து யார்டு பிடிக்க போகுது! 

ஏன் ஐயா???

பி.கு: வீசாவிற்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது இப்போதைய ட்ரெண்ட் ஆகிவிட்டது. 

Link to comment
Share on other sites

Just now, MEERA said:

ஏன் ஐயா???

பி.கு: வீசாவிற்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது இப்போதைய ட்ரெண்ட் ஆகிவிட்டது. 

ஓ! அப்பிடியா. பி.கு. தகவலுக்கு நன்றி.
விசா இல்லாதவர்களை அடையாளம் காண ஸ்காட்லாந்து யார்டு மீராவை அணுகுமோ என்று நினைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

ஓ! அப்பிடியா. பி.கு. தகவலுக்கு நன்றி.
விசா இல்லாதவர்களை அடையாளம் காண ஸ்காட்லாந்து யார்டு மீராவை அணுகுமோ என்று நினைத்திருந்தேன்.

அப்படியே அவ்வளவு பேரையும் அள்ளி கையை வைக்க சொன்னால் தெரியும் வண்டவாளம். 

Link to comment
Share on other sites

எது எப்பிடியோ மிகக் கடுமையாக சுரண்டப்பட்ட மலையக தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வந்தவர்களை பாராடாமல் இருக்க முடியாது.


மலையக தமிழர்களின் இந்த மோசமான நிலைக்கு பிரித்தானியாவும், மலையக தமிழர்களின் பிரதிநிதிகளும், சிங்கள-பௌத்த அரச அராஜகங்களும் முக்கிய காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக சுத்த மனதோடு ஆதரவாக குரல் கொடுத்தால் பாராட்டலாம். இலங்கையில் எங்கே ஆர்ப்பாட்டம் செய்யக்கூடிய நிகழ்வு நடக்கும் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் தொடங்கி விடுவார்கள். படங்கள் எடுத்துக் கொண்டு ஊடகங்களுக்கு காசைக் கொடுத்து படங்களுடன் செய்தியாக பிரசுரிப்பார்கள்.

8 minutes ago, போல் said:

எது எப்பிடியோ மிகக் கடுமையாக சுரண்டப்பட்ட மலையக தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வந்தவர்களை பாராடாமல் இருக்க முடியாது.


மலையக தமிழர்களின் இந்த மோசமான நிலைக்கு பிரித்தானியாவும், மலையக தமிழர்களின் பிரதிநிதிகளும், சிங்கள-பௌத்த அரச அராஜகங்களும் முக்கிய காரணம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.