Jump to content

எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது : ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை


Recommended Posts

எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும்  முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது :   ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

 

 

(ஆர்.ராம்)Ffdsfdsfsdfdf.jpg

புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் உட்பட எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் அவர்களின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின்  விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவிடம்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வணிக்கத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். 

சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின்  விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக்  நாடியாவுக்கும் அகில இலங்கை மக்மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூர்தீன் தலைமையிலான முக்கியஸ்தர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

 இச்சந்திப்பு குறித்து அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் கருத்து வெளியிடுகையில், 

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள், தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் பரஸ்பரம் இணைந்து சுமூகமாக வாழ்கின்ற போதும் அவர்கள் தொடர்தேர்ச்சியாக துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர். 

கடந்த கால யுத்தத்தில் முஸ்லிம்கள் நேரடியாக சம்பந்தப்படாத போதும் அதனால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

1990 ஆம் ஆண்டு வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் துரத்தப்பட்டு இன்னும் அகதி முகாம்களில் வாழும் கொடுமையே நிலவுகின்றது. 

இந்தக் காலப்பகுதியில் இவர்கள் வாழ்ந்த பூர்வீக குடியிருப்புக் காணிகள், விவசாயக்காணிகள் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் சில காணிகள் வர்த்தமானிப் பிரகடனம் மூலம் அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீள்குடியேறுவதற்கு பெருந்தடை நிலவுகின்றது. 

சர்வதேசமோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ வடக்கு முஸ்லிம் சமூகத்தை எள்ளளவும் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை. 

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அழுத்தம் கொடுத்துவரும் சர்வதேசம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலோ, அவர்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலோ அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. 

நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும் இந்த மக்களை குடியேற்றுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரசினால் உருவாக்கப்பட்ட விஷேட செயலணியின் செயற்பாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலேயுள்ள வடமாகாண சபை தடை போடுகின்றது. 

இந்த மாகாண சபை வடக்கு முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நடாத்துகின்றது. அவர்கள் உதவுகின்றார்களுமில்லை, உதவி செய்பவர்களை அனுமதிக்கின்றார்களுமில்லை. நீங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எங்களின் மனக்குறைகளையும் கவலைகளையும் எடுத்துரைக்க வேண்டும். 

http://www.virakesari.lk/article/12551

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

இலங்கை அரசில், ரிசாட் பதியுதீன் அவர்கள், கைத்தொழில் வணிக்கத்துறை அமைச்சராக இருப்பது! அத்துறையிலுள்ள இலங்கை மக்களை மேம்படுத்தவா? அல்லது அவர் இனத்தைமட்டும் மேம்படுத்தவா:oO:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெவுன் பஸ்ஸீல் சீட்டு பிடிப்பது போல எவனா உயிரை குடுத்து போராடினா அங்க வந்து எங்களுக்கும் பங்கு இருக்கு என்று துண்டு போடுவது.. கலப்பினத்தை கூட பொறுத்து கொள்ளலாம் உறுதியாக ஒன்று அது எதிர்தரப்பினரின் பக்கமோ அல்லது நம் பக்கமோ நின்று பேசும் .. ஆனால் ஒட்டுண்ணி என்பது படர்தாமரை போல எங்க கேப்பு கிடைக்குதோ அங்கு ஆட்டோ ஓட்ட வேண்டியது .. ஸ்டிக்கர் பாய்ஸ்.

டிஸ்கி :

மிஸ்டர் ரிஷாட் ...இது கிந்தியாக்காரன் வெளியிட்டதுதான் ..

Image result

 

தேவை கருதி இணைக்கிறன்.. இதோட அர்த்தம் தெரியுமா? ரெல் மீ. ரெல் மீ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிஷாத் சொல்வதில் உண்மையும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

5 minutes ago, குமாரசாமி said:

தெரியாது...தெரிஞ்சால் சொல்லுங்கோ.

முல்லை தீவு மட்டும் 10,000 தாண்டும், இனி மன்னார், கிளிநொச்சி , யாழ்பணம், அகதி முகாமில்  இருப்பவர்கள் , தென்னிலங்கையில் இருந்து அங்கு போய் குடியேறப்போகிறவர்கள் ...!!!!!

கணக்கு போட்டு பாருங்கோ

அதைவிட இஸ்லாமியராக மதம் மாத்தப்பட போகிறவர்கள் 

எங்கு போய் தலையை முட்ட ....!!!!

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரெவுன் பஸ்ஸீல் சீட்டு பிடிப்பது போல எவனா உயிரை குடுத்து போராடினா அங்க வந்து எங்களுக்கும் பங்கு இருக்கு என்று துண்டு போடுவது.. கலப்பினத்தை கூட பொறுத்து கொள்ளலாம் உறுதியாக ஒன்று அது எதிர்தரப்பினரின் பக்கமோ அல்லது நம் பக்கமோ நின்று பேசும் .. ஆனால் ஒட்டுண்ணி என்பது படர்தாமரை போல எங்க கேப்பு கிடைக்குதோ அங்கு ஆட்டோ ஓட்ட வேண்டியது .. ஸ்டிக்கர் பாய்ஸ்.

டிஸ்கி :

மிஸ்டர் ரிஷாட் ...இது கிந்தியாக்காரன் வெளியிட்டதுதான் ..

Image result

 

தேவை கருதி இணைக்கிறன்.. இதோட அர்த்தம் தெரியுமா? ரெல் மீ. ரெல் மீ ?

சிங்களவன் ஒரு துண்டு காணி பிடித்தால் தொண்டை கிழிய கத்தும் நாம் , முஸ்லீம் ஏக்கர் கணக்கில் பிடிக்க ஏன் வாயை முடி கொண்டு இருக்கிறோம்????

Link to comment
Share on other sites

கள்ளக்காணிக்  கும்பல்களின் கள்ளக்காணிகளும், கடத்தல்காரர்களின் கடத்தல் சொத்துக்களுக்கும், ஊழல் பேர்வழிகளின் முறைகேடான சொத்துக்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று பிச்சையெடுக்கும் நிலையில் முஸ்லீம் காடையர் கும்பலின் தலைவர்களில் ஒருவனான ரிஷாட் பதியுதீன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, basthiam pillai said:

ரிஷாத் சொல்வதில் உண்மையும் இருக்கிறது.

இவரு அவரு பார்ட்னர் போல எங்கடை ஆட்களை வைத்தே மதம் பரப்பும்.. லகுலம் பரப்பும்  .......... இந்தக் கோடரிக்காம்புகளிருக்கும்வரை எம்மினம் அழிந்து கொண்டே போகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தம்மா யோசிச்சிருக்கும், 'ஆனா, பாருங்க, முஸ்லிங்கள் பாதிக்கப்படாது, ஆனா இன்னைக்கு உலகம் முழுக்க அவர்களாளே பாதிப்பு... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அந்தம்மா யோசிச்சிருக்கும், 'ஆனா, பாருங்க, முஸ்லிங்கள் பாதிக்கப்படாது, ஆனா இன்னைக்கு உலகம் முழுக்க அவர்களாளே பாதிப்பு... :unsure:

அந்தம்மாவுக்கு இவர் என்ன கேட்கப்போறார் என்பது முதலிலேயே தெரிந்திருக்கும்

உலகை ஆளுதல் என்பதற்குள் இலங்கை இல்லாமலா???

Link to comment
Share on other sites

திருடன் ரிஷாத் தமிழர் காணிகளைத் தனது உறவினர் பெயரில் கூடப் பதிந்து வைத்திருக்கும் கயமை அம்பலப் படுத்தப் பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றிஷாத்தின்மூலம், நிறைய தமிழர்கள் காணிகள் பெற்றிருக்கிறார்கள்.

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு கூட, இது தெரியும்.

Link to comment
Share on other sites

21 minutes ago, basthiam pillai said:

றிஷாத்தின்மூலம், நிறைய தமிழர்கள் காணிகள் பெற்றிருக்கிறார்கள்.

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு கூட, இது தெரியும்.

முஸ்லீம் ----- கும்பலின் ---  ரவுடி ரிஷாட் பதியுதீன் முள்ளுவேலியின் உள் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு வழங்க கொடுக்கப்பட்ட பணத்தில் பல கோடிகளை சுருட்டிய ஒரு -----. இந்தக் -----தங்கள் அபகரித்த கள்ளக் காணிகளில் பாரிய கொள்ளைகளுக்கும், கடத்தல்களுக்கும் உதவிய ஓரிரு --- தமிழர்களுக்கும் சில கள்ளக் காணிகளை வழங்கியதை மக்கள் அறிவார்கள்.

முஸ்லீம் திருட்டுக் கும்பலின் இந்த சட்டவிரோத செயல்களில் பெருமைகொள்ள முஸ்லீம் ----- மட்டுமே முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.10.2016 at 4:14 PM, நவீனன் said:

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள், தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் பரஸ்பரம் இணைந்து சுமூகமாக வாழ்கின்ற போதும் அவர்கள் தொடர்தேர்ச்சியாக துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர். 

உலகளாவிய ரீதியில் தெரிந்த விடயம் தமிழ் சிங்கள பிரச்சனை தான் இலங்கையில் இருக்கின்றது.
இங்கே மூன்றாவது பிரச்சனையாக முஸ்லீம்களை சேர்க்கின்றார்களா????? அவர்கள் பேசும் மொழி எது? அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் என்ன?

எத்தனையோ அழிவுகளின் பின்னரும் அமைதியாக....சகிப்புத்தன்மையுடன் இருந்த சமூகத்தை வேறு வழிக்கு திருப்பி விட்டார்கள்.
நல்லதோ கெட்டதோ சிவசேனாவின் அவசியம் இன்றைய கால நிலைக்கு தேவைப்படுகின்றது.
தமிழர் சைவர்கள் வாழும் பிரதேசங்களில் இதர இன மத அத்துமீறல்கள்  நடக்கும் போது வாய்மூடிகளாக இருந்த புத்திமான் பலவான்கள் பலர் சிவசேனாவின் வருகையையிட்டு அதிர்ந்ததன் மர்மங்கள் என்னவோ?????:cool:

Link to comment
Share on other sites

28 minutes ago, குமாரசாமி said:

உலகளாவிய ரீதியில் தெரிந்த விடயம் தமிழ் சிங்கள பிரச்சனை தான் இலங்கையில் இருக்கின்றது.
இங்கே மூன்றாவது பிரச்சனையாக முஸ்லீம்களை சேர்க்கின்றார்களா????? அவர்கள் பேசும் மொழி எது? அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் என்ன?

எத்தனையோ அழிவுகளின் பின்னரும் அமைதியாக....சகிப்புத்தன்மையுடன் இருந்த சமூகத்தை வேறு வழிக்கு திருப்பி விட்டார்கள்.
நல்லதோ கெட்டதோ சிவசேனாவின் அவசியம் இன்றைய கால நிலைக்கு தேவைப்படுகின்றது.
தமிழர் சைவர்கள் வாழும் பிரதேசங்களில் இதர இன மத அத்துமீறல்கள்  நடக்கும் போது வாய்மூடிகளாக இருந்த புத்திமான் பலவான்கள் பலர் சிவசேனாவின் வருகையையிட்டு அதிர்ந்ததன் மர்மங்கள் என்னவோ?????:cool:

இதில் பகிடி என்னவென்றால் புலிகளால் வெளியேற்றபட்ட முஸ்லிம்கள் இன்னமும் அகதி முகாம்களில் தான் இருக்கின்றனர் , அப்படியாயின்  இப்பொழுது வடக்கை  கைப்பற்றியுள்ள  முஸ்லிம்கள் யார் ??

இவர்கள் ஏன் தமக்கு சம்பந்தம் இல்லாத நிலத்தை கைப்பற்ற முனைகின்றனர் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, போல் said:

 

முஸ்லீம் திருட்டுக் கும்பலின் இந்த சட்டவிரோத செயல்களில் பெருமைகொள்ள முஸ்லீம் ----- மட்டுமே முடியும்.

றிஷாத்துடன் சேர்ந்து  அதிகமாக தமிழர்கள்தான் அகதிகளுக்காக உதவி செய்தார்கள்.

அவர்களின் முயற்சியால், அநேக தமிழ் மக்களுக்கு காணி கிடைத்தது.

39 minutes ago, Dash said:

இதில் பகிடி என்னவென்றால் புலிகளால் வெளியேற்றபட்ட முஸ்லிம்கள் இன்னமும் அகதி முகாம்களில் தான் இருக்கின்றனர் , அப்படியாயின்  இப்பொழுது வடக்கை  கைப்பற்றியுள்ள  முஸ்லிம்கள் யார் ??

 

அகதிகளில் சிலர் பணங்கொடுத்து காணி, வீடு வாங்கி இருக்கிறார்கள்.

வசதியில்லாதவர்கள் என்ன செய்வதற்கு?  அகதி முகாம்களில் முடங்கத்தான் முடியும்.

1 hour ago, குமாரசாமி said:


நல்லதோ கெட்டதோ சிவசேனாவின் அவசியம் இன்றைய கால நிலைக்கு தேவைப்படுகின்றது.
:cool:

இது காலத்தின் கட்டாயம்.

Link to comment
Share on other sites

6 hours ago, basthiam pillai said:

அகதிகளில் சிலர் பணங்கொடுத்து காணி, வீடு வாங்கி இருக்கிறார்கள்.

திருடன் ரிஷாத் தமிழர்கள் நிலங்களைத் திருடி தனது சகாக்களுக்கும் உறவினர்களுக்கும் பிரித்துக் கொடுத்தது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Alternative said:

திருடன் ரிஷாத் தமிழர்கள் நிலங்களைத் திருடி தனது சகாக்களுக்கும் உறவினர்களுக்கும் பிரித்துக் கொடுத்தது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

 

நீங்கள் சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, basthiam pillai said:

 

நீங்கள் சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை.

அப்போ நீங்கள் சொல்வது  உன்மையா என்னடா எங்க போயி முட்ட  சிங்களமக்களே றிசாட்டுகெதிராக கிளர்ந்த சம்பவங்கள்   தங்களூக்கு  தெரியாதா என்ன 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, முனிவர் ஜீ said:

அப்போ நீங்கள் சொல்வது  உன்மையா என்னடா எங்க போயி முட்ட  சிங்களமக்களே றிசாட்டுகெதிராக கிளர்ந்த சம்பவங்கள்   தங்களூக்கு  தெரியாதா என்ன 



ரிஷாத் சொல்வது சரியா, சிங்கள மக்கள் சொல்வது சரியா என்று இலங்கை அரசு, பிரச்சனையைத் தீர்த்து வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

Link to comment
Share on other sites

30 minutes ago, basthiam pillai said:


ரிஷாத் சொல்வது சரியா, சிங்கள மக்கள் சொல்வது சரியா என்று இலங்கை அரசு, பிரச்சனையைத் தீர்த்து வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

(1) மத்திய கிழக்கு நாடுகள் - ஐரோப்பிய நாடுகள் - தென்கிழக்கு ஆசிய நாடுகள், (2) மியான்மர் - இலங்கை - தாய்லாந்து போன்ற பிராந்தியங்களில் இரண்டுவித மதவெறிச் செயல்கள் விஸ்வரூபம் எடுத்து பயங்கரவாதமாக தாண்டவம் ஆடுகிறது. ஒன்று இஸ்லாமிய மதவெறியை அடிப்டையாகக் கொண்ட இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதம், மற்றது புத்தரின் போதனைகளை அடிப்டையாகக் கொண்ட பௌத்த பயங்கரவாதம். இந்த இரண்டு குழுக்களுமே அதிகம் பேசுவது பொய்களை மட்டுமே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போல்,  இந்துக் காவிப் பயங்கரவாத சிவசேனாவையையும் சேர்த்துக் கொள்ளுங்கோ.

உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, போல் said:

எந்த அடிப்படையிலும் சிவசேனாவை பயங்கரவாத அமைப்பாக கருத முடியாது.  

 

 

உலகம், சிவசேனாவை இந்துக் காவிப் பயங்கரவாதமாகத்தான் சித்தரிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, basthiam pillai said:



ரிஷாத் சொல்வது சரியா, சிங்கள மக்கள் சொல்வது சரியா என்று இலங்கை அரசு, பிரச்சனையைத் தீர்த்து வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

 வாவ் இது என்ன கண்டு பிடிப்பு  உங்களால் மட்டுமா அல்லது ஆள் போட்டு யோசித்து சொல்கிறீர்களா ?? அதை விசாரித்தால் கனபேர் கம்பி எண்ணவேண்டி வரும் அதனால் மகிந்த காலத்தில் அது முடக்கி விடப்பட்டதுமா உங்களுக்கு தெரியவில்லை  முழுமையாக விசாரிக்க வில்லை  இல்லையென்றால் பங்கு பிரச்சினை வந்து பலபேரிம் முகத்திரைகள் விழுந்திருக்கும்  பல் இடங்கள் இன்னும் காவு கொள்ளப்பட்டிருக்கும் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஹிந்த காலத்தில் முடக்கவுமில்லை.  மைத்திரியின் காலத்தில் முடக்கவும் இல்லை.

தமிழ் ஊடகங்கள்,  ஒன்றை ஊதிப் பெருக்குவதை போல, சிங்கள ஊடகங்களும் பிக்குக் கூட்டங்களுடன் சேர்ந்து ஊதிப் பெருக்கியது.

நியாயங்கள் அடிப்படையில், றிஷாத்தின் வாதங்கள் பலம் வாய்ந்ததாக இருந்தமையினால், ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதன்பிற்பாடு, சிங்கள ஊடகங்கள் வாய் திறக்கவில்லை.

இதை, மைத்திரிகூட, பாராட்டினார்.

Link to comment
Share on other sites

2 hours ago, basthiam pillai said:

மஹிந்த காலத்தில் முடக்கவுமில்லை.  மைத்திரியின் காலத்தில் முடக்கவும் இல்லை.

சிங்கள ஊடகங்களும் பிக்குக் கூட்டங்களுடன் சேர்ந்து ஊதிப் பெருக்கியது.

நியாயங்கள் அடிப்படையில், றிஷாத்தின் வாதங்கள் பலம் வாய்ந்ததாக இருந்தமையினால், ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதன்பிற்பாடு, சிங்கள ஊடகங்கள் வாய் திறக்கவில்லை. இதை, மைத்திரிகூட, பாராட்டினார்.

மொத்தத்தில் மிக மோசமான திருட்டுக்கும்பல்கள், மிக மோசமான பயங்கரவாதிகள் ஒன்று சேர்ந்துள்ள உண்மை வெளிவந்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.