Jump to content

லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஸ்கந்தாவின் தனிப்பட்ட அவலத்தில் எல்லோரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.

அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். இவர் ஊர் உத்தியோகத்தில் பிசி. பிள்ளைகளை கவனிக்க நேரம் இருக்கவில்லை போல் உள்ளது.

கல்வி கற்க என வெளியே சென்று வந்த மூத்தவர் தான் இந்த, திருட்டுக்கு கும்பலின், bmw கார் எடுப்புகளில், காதல் வலையில் வீழந்து... பிடிவாதத்தால் இன்று தந்தையையும்... தாயையும்... குடும்பத்தினையும் அவலத்தில், அவமானத்தில் இழுத்து விடடார்.

சொல்லி வளர்த்து இருக்க வேண்டும். 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:- 

மாவீரர் நாள் 2 பிரிவாக நடக்கிறதுக்கும் ஸ்கந்தா உடந்தை ... இதிலே என்ன ஆச்சரியம் ...அப்பா 10 அடி  பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வான் என்பது இங்கே தெரிகிறது...

 

Link to comment
Share on other sites

மேற்கு நாடுகளில் பண மோசடிககுறறங்களில் தமிழர் ஈடுபடுவது தொடர்பாக செய்திகள் வரும்போது நாம் ஒரு விடயததை மறந்து விடுகிறோம். நாம் தமிழர் அனைவரும் தென்கிழககு ஆசியாவில் இருந்து குடிபெயர்தவர்கள். கடந்த பல தசாப்தங்களாகவே தமது சொந்த தாய்நாடடு மககளின் வரிபபணததை திருடி வசதியாக வாழும் அரசியல்வாதிகள், அரசாங்க் உததியோகததர்களை பெருமளவில் கொண்டிருக்கும் நாடுகளான இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த மககள் கூட்டத்தில் இபபடியான பண மோசடிகள் இருபபது இயற்கை தானே. இதற்கும் தமிழ் தேசியம் சிங்கள தேசியம் என்ற வேறுபாடு இலலை. எலலோரும் அந்த ஊழல் நாடுகளில் இருந்து வந்தவர்களே.சுதந்திரததின் பினனர் இலங்கையை ஆட்சி செய்த அரசியல்வாதிககள், அரச அதிகாரிகள் தமது சொந்த தாய்நாட்டு மககளின் வரிபபணததில் திருடிய தொகை எவ்வளவ இருககும் என்று யாராவது எணணி பார்தததுண்டா? அரசன் எவ்வழி மககள் அவவழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியின்ட கதையைப் பார்த்தால் ஸ்கந்தா எந்தத் தப்புமே செய்யாத,மக்களது பணத்தை கொள்ளையடிக்காத ஒரு அப்பாவி.அவரது மகள் தான் அநியாயமாய் போய் கள்ளக் காட் போடுறவனிடம் ஏமாந்திட்டாள் என்ட மாதிரி இருக்குது.

அப்பாவி மக்கள் குளிரிலும்,பனியிலும் நின்று உழைச்ச காசை தேசியம்,புலி என்று சொல்லி ஸ்கந்தா ஏமத்தினதை விட அந்த பெடியன் ஒன்றும் பெரிசாய் ஏமாத்தேல்ல.

பெனிபிட் எடுத்துக் கொண்டு கள்ள வேலை செய்து கொண்டு சாமத்திய வீடோ/கல்யாணமோ செய்யிறதை விட,கள்ளக் காட் அடிக்கிறதை விட, மிகவும் கேவலமானது மக்களது தேசியம் சார்ந்த உணர்வை பாவித்து அதை கொச்சப்படுத்தி காசு புடுங்கிறது...இவர் மட்டுமல்ல இவரைப் போல காசு புடுங்கினவர்கள் எல்லாம் ஏழேழு தலை முறைக்கும் நரகத்தை அனுபவிப்பார்கள்.

துல்பனின் கருத்தைப் பார்த்தால் எல்லோரும் காசு அடிக்கினம் அதாலே ஸ்கந்தாவும் அடிச்சிட்டுப் போகட்டும் என்று சொல்கிற மாதிரி இருக்குது....வி.அண்ணா என்ன என்டால் அவரின்ட[ஸ்கந்தா] மகள் ஆசைப் பட்டாள் ஆகவே ஊரான் வீட்டு சொத்தையாவது வித்து கல்யாணம் செய்து குடுத்தது சரி என்று சொல்ற மாதிரி இருக்கு.

உண்மையாகவே நாட்டின் மேல் பற்றுக் கொண்ட ஒருவர் என்டால் தன்ட காசை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்காட்டிலும், தான் மக்களிட்ட புடுங்கின காசையாவது அந்த மக்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்கலாம். உண்மையான நாட்டை நேசிக்கிற ஒருவராலே எப்படி இந்த நேரத்தில இப்படி ஒரு கல்யாணத்தை செய்ய முடிஞ்சது? அதுவும் மக்களிட்ட புடுங்கின காசை வைத்துக் கொண்டு?...நாளைக்கும் இவர்கள் தான் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டு உண்டியல் குலுக்கிக் கொண்டு வருவார்கள்.மானம் கெட்டவர்கள்

Link to comment
Share on other sites

16 hours ago, Nathamuni said:

ஸ்கந்தாவின் தனிப்பட்ட அவலத்தில் எல்லோரும் ஒரு பாடம் கற்க வேண்டும்.

அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். இவர் ஊர் உத்தியோகத்தில் பிசி. பிள்ளைகளை கவனிக்க நேரம் இருக்கவில்லை போல் உள்ளது.

கல்வி கற்க என வெளியே சென்று வந்த மூத்தவர் தான் இந்த, திருட்டுக்கு கும்பலின், bmw கார் எடுப்புகளில், காதல் வலையில் வீழந்து... பிடிவாதத்தால் இன்று தந்தையையும்... தாயையும்... குடும்பத்தினையும் அவலத்தில், அவமானத்தில் இழுத்து விடடார்.

சொல்லி வளர்த்து இருக்க வேண்டும். 

ஸ்கந்தா படங்களில் வரும் வில்லனை விட படு பயங்கரமான ஆள் . பொட்டர் ஆள் எனப்படும் சங்கீதனை பெரும் புலியாய் பிலிம் காட்டியதில்  இவரின் பங்கு கணிசமானது இவரின் தூண்டுதலில் சங்கீதன் இயங்குவது உண்மை முடிந்தால் சங்கீதன் பொது வெளியில் வந்து மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும் பார்க்கலாம் முடியாது அதுக்கு மூளையே இல்லையே. ஸ்கந்தா இலண்டனில் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துகளை ஏப்பம் விட்டவர் இல்லை என்று நாதமுனியால் நிரூபிக்க முடியுமா ? 

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

நாதமுனியின்ட கதையைப் பார்த்தால் ஸ்கந்தா எந்தத் தப்புமே செய்யாத,மக்களது பணத்தை கொள்ளையடிக்காத ஒரு அப்பாவி.அவரது மகள் தான் அநியாயமாய் போய் கள்ளக் காட் போடுறவனிடம் ஏமாந்திட்டாள் என்ட மாதிரி இருக்குது.

அப்பாவி மக்கள் குளிரிலும்,பனியிலும் நின்று உழைச்ச காசை தேசியம்,புலி என்று சொல்லி ஸ்கந்தா ஏமத்தினதை விட அந்த பெடியன் ஒன்றும் பெரிசாய் ஏமாத்தேல்ல.

பெனிபிட் எடுத்துக் கொண்டு கள்ள வேலை செய்து கொண்டு சாமத்திய வீடோ/கல்யாணமோ செய்யிறதை விட,கள்ளக் காட் அடிக்கிறதை விட, மிகவும் கேவலமானது மக்களது தேசியம் சார்ந்த உணர்வை பாவித்து அதை கொச்சப்படுத்தி காசு புடுங்கிறது...இவர் மட்டுமல்ல இவரைப் போல காசு புடுங்கினவர்கள் எல்லாம் ஏழேழு தலை முறைக்கும் நரகத்தை அனுபவிப்பார்கள்.

துல்பனின் கருத்தைப் பார்த்தால் எல்லோரும் காசு அடிக்கினம் அதாலே ஸ்கந்தாவும் அடிச்சிட்டுப் போகட்டும் என்று சொல்கிற மாதிரி இருக்குது....வி.அண்ணா என்ன என்டால் அவரின்ட[ஸ்கந்தா] மகள் ஆசைப் பட்டாள் ஆகவே ஊரான் வீட்டு சொத்தையாவது வித்து கல்யாணம் செய்து குடுத்தது சரி என்று சொல்ற மாதிரி இருக்கு.

உண்மையாகவே நாட்டின் மேல் பற்றுக் கொண்ட ஒருவர் என்டால் தன்ட காசை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்காட்டிலும், தான் மக்களிட்ட புடுங்கின காசையாவது அந்த மக்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்கலாம். உண்மையான நாட்டை நேசிக்கிற ஒருவராலே எப்படி இந்த நேரத்தில இப்படி ஒரு கல்யாணத்தை செய்ய முடிஞ்சது? அதுவும் மக்களிட்ட புடுங்கின காசை வைத்துக் கொண்டு?...நாளைக்கும் இவர்கள் தான் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டு உண்டியல் குலுக்கிக் கொண்டு வருவார்கள்.மானம் கெட்டவர்கள்

வணக்கம் ரதி. நான இங்கு ஸ்கந்தா என்ற நபர் பற்றியோ அவர உத்தமர் என்றோ அவரின் பண மோசடியைப் பற்றியோ பேசவரவில்லை. அவர் யார் என்றோ என்ன நிறம் என்றோ எனக்கு தெரியாது. பொதுத்துறையில் ஊழல்  என்பது தமிழர்கள் உட்பட எமது தெற்காசிய பிராந்திய நாடுகளில்  பிரபல்யமானது. அது ஒன்றும் புதிய விடயம் அல்ல என்பதையே கூற வந்தேன். புலம் பெயர் நாடுகளிலும்  எமது தாயகத்திலும் ஆலயங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டால்  தற்போதய சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணமோசடிகளே பல மில்லியனகளை தாண்டும். அண்மையில் தாயகம் சென்றிறிருந்த போது அங்கு பொதுத்துறையிலும்  ஆலயங்களிலும் நடைபெற்றுகொண்டிருக்கும் ஊழல்களையும் அதை பற்றி மக்களுக்கு கூட பெரிய அக்கறையும் இல்லாதையும் காணமுடிந்தது. இவ்வாறான மக்களின் தவறுகளே நாங்கள் கூறிய ஸ்கந்தா போன்ற மோசடி நபர்கள உருவாக காரணம். இவரைப்போல பல மோசடி நபர்கள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் பொதுத்துறையில்்இன்னமும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இனங்கண்டு ஆதாரத்துடன் காட்டிக் கொடுப்பதன் மூலம் பொதுத்துறை ஊழல்களை தமிழர்களிடையே இல்லாமல்  செய்ய முடியும்.  அதை விடுத்து இவரை மட்டுமே திட்டிக்கொண்டு இருப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. எம்மை சுற்றி அன்றாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும. சகல ஊழல்களிலும் கவனம் செலுத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

...வி.அண்ணா என்ன என்டால் அவரின்ட[ஸ்கந்தா] மகள் ஆசைப் பட்டாள் ஆகவே ஊரான் வீட்டு சொத்தையாவது வித்து கல்யாணம் செய்து குடுத்தது சரி என்று சொல்ற மாதிரி இருக்கு.

தயவு செய்து திரியை

எனது கருத்தை வாசித்து பதில் எழுதப்பழகுங்கள்.

இந் த திரியின் தலைப்பு மாப்பிள்ளையின் திருகுதாளம் பற்றியது தான்.

எனக்கு அவரது மாமனாரையோ அவரது திருகுதாளங்களோ தெரியாது

அவரைப்பற்றி  நீங்கள் எழுதுகின்றீர்கள் என்பதற்காக அதை வேத வாக்காக எடுக்கவும் முடியாது

அவரைப்பற்றி இனி நானே அறிந்து கொள்ள முயல்வேன்

இங்கே மாப்பிள்ளையின் திருகுதாளம் பற்றியும்

இங்குள்ள பெற்றோர்களின் திருமணத்தில் பெற்றோர்களின் பங்கு பற்றியுமே நான் எழுதியது

அதில் தவறிருந்தால் சொல்லுங்கள்.

 

லண்டனில் அமைந்துள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் தமது நண்பர்கள் உறவினர்கள் சூழ நடத்தப்பட்ட இத் திருமண வைபவத்தின் ஒரு நாளைக்கான செலவுத் தொகை ஒரு லட்சம் பவுண்ஸ்.

கிஷோக், கிருதிகா என்ற இரண்டு தமிழர்களின் திருமணத்திற்கு 400 விருந்தாளிகள் சமூகமளித்திருந்தனர். தலைக்கு £150 விருந்து வழங்கப்பட்டுள்ளது. திருமண விழாவில் ‘அறுக்கப்பட்ட’ கேக் இன் விலை £3500. அவர்கள் உட்கார்ந்து திருமணவைபவத்தை நடத்திய மண்டபத்தின் நாள் வாடகை (£60000) அறுபதாயிரம் பவுண்ஸ்.

ASIAN BRIDE LUXE WESBSITE Name of Bride & Groom: Kishok Thavarajah & Kiruthiga Skanthatheva Hometown(s): Brixton/Harrow, London Date of wedding & registry: 16th July 2016 Catering: Ragamama Ragasaan Venue: Grosvenor House, Park Lane ASIAN BRIDE LUXE WESBSITE
Name of Bride & Groom:
Kishok Thavarajah & Kiruthiga Skanthatheva
Hometown(s):
Brixton/Harrow, London
Date of wedding & registry:
16th July 2016
Catering:
Ragamama Ragasaan
Venue:
Grosvenor House, Park Lane

இவ்வளவு செலவுகளையும் ஏற்றுக்கொண்ட கிஷோக்கின் வருடாந்த வருமானம் (£16000 /Year) பதினாறாயிரம் பவுண்ஸ்கள் மட்டுமே என்கிறது சண். திருமணம் நடைபெற்று சரியாக ஒரு வாரத்தின் பின்னர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள நீதிமன்றத்தில் கிஷோக்கிற்கு எட்டுமாத சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. வங்கி அட்டை மோசடி தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தாலேயே கிஷோகிற்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

நாதமுனியின்ட கதையைப் பார்த்தால் ஸ்கந்தா எந்தத் தப்புமே செய்யாத,மக்களது பணத்தை கொள்ளையடிக்காத ஒரு அப்பாவி. 

11 hours ago, spyder12uk said:

 

ஸ்கந்தா இலண்டனில் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துகளை ஏப்பம் விட்டவர் இல்லை என்று நாதமுனியால் நிரூபிக்க முடியுமா ? 

ஆகா,

நான் எங்க அந்தாளுக்கு வக்காலத்து வாங்கினேன்?

மேலே ஸ்கந்தா எப்படி பணமுதலை ஆனார் என்று விபரமாகப் பதிந்துள்ளேனே.

நான் பின்னர் சொல்லவந்தது, பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் தந்தைகளுக்கான பாடம். வீட்டிலிருந்து பாடசாலை, பாடசாலையில் இருந்து வீடு என காரில் பயணிக்கும் பிள்ளை, பாடசாலைக்கல்வி முடித்து தனியே பஸ்ஸில் படிக்க போய்வரும் போது, இந்த மாதிரி போக்கிரிகள், திருடர் கண்ணில் பட்டுத் துழைத்தால்...... அவ்வளவுதான்.

காலைல வாய் கழுவுவதே பியரில் தான் எனும் வீச்சு ரொட்டி போடுபவர், கிங்ஸ் கொலீயில் மெடிசின் படிக்கிற பெட்டய, நண்பணின் பிக்கப்பில போய், பிக்கப் பண்ணின கதையும் இருக்குது.

ஸ்கந்தாவின் மகளுக்கும் இதே தான் நடந்திருக்கும். இந்த கள்வனை விட, வீச்சுரொட்டி எவ்வளவோ மேல்.

நான் சொல்ல வந்தது இது பற்றி, இதற்கும், ஸ்கந்தா சுத்தலுக்கும் என்ன தொடர்பு ?

முக்கியமா இந்த விசயம், பெண்களுக்கு, குறிப்பாக ரதியக்காவுக்கு நன்கு புரியவேண்டுமே...

Link to comment
Share on other sites

இந்த சம்பவம் ஒரு நல்ல குடும்பதில் நடந்து இருந்தால் இதுவரைக்கும் அந்த குடும்பம் ........ போட்டு செத்திருக்கும் இல்லை விவாகரத்து ஆவது நடந்து இருக்கும் அதை விட்டு ஸ்கந்தா தன் மருமகனை ஏதோ போராளி ரேஞ்சில் ஒன்றுக்கு நான்கு வக்கீல் அமர்த்தி விடயத்தை சிறிதாக்கி ukயில் சிறை 8மாதம் என்றால் உண்மையில் நாலு மாதம் இனி ஹொலிடே அது இது என்று ஒரு 20 நாள் எடுபடும் கிட்டத்தட்ட மூன்று மாத சிறை வாசத்தில் மருமகன் வெளியில் வந்து ஹனிமூன் கொண்டாடுவார்  நாங்களும் ஸ்கந்தாவின் திறமைகளை வாய் உளையாமல் கதைப்பம் கிருபன் சொன்னது போல் இங்கு குற்றம் புரிபவர்களை தூக்கி பிடிப்பதால் மீண்டும் மிண்டும் குற்றம் புரிகிறார்கள் அவர்களுக்கு இது சாதாரண நிகழ்வு 

Link to comment
Share on other sites

செய்தி - மருமகன் கைது. மாமனாருக்கு எதிரான  கருத்துக்கள்.   மாமனார் அல்லது மருமகன் யார் என்பது எனக்குத் தெரியாது. எனெனில் நான் இங்கிலாந்தில் வசிப்பவனல்ல. பொதுவாக புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் அல்லது சிறுவயதில் வந்த சிறுவர்களின்  பெரும்பாலான திருமணங்கள் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராகவே நடக்கின்றன. 

சில நாட்களுக்கு முன்பு படித்த செய்தி - இயக்குனர் விஜய் அமலாபோல் விவாகரத்து , அமலாபோல் தனுசுடன் தொடர்பு. இங்கு தனுஸ் செய்த தவறுக்கு மாமனார் ரஜனிகாந்த் அல்லது தகப்பன் கஸ்தூரிராஜாவை ஒருவரும் குறை சொல்லவில்லை.


ஆனந்த சங்கரியைப் பிடிக்காத ஈழத்தமிழர்கள் அவருடைய மகனுக்கு கனடாவில் வாக்களித்தார்களா? இல்லையா?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, sivakumaran said:

செய்தி - மருமகன் கைது. மாமனாருக்கு எதிரான  கருத்துக்கள்.   மாமனார் அல்லது மருமகன் யார் என்பது எனக்குத் தெரியாது. எனெனில் நான் இங்கிலாந்தில் வசிப்பவனல்ல. பொதுவாக புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் அல்லது சிறுவயதில் வந்த சிறுவர்களின்  பெரும்பாலான திருமணங்கள் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராகவே நடக்கின்றன. 

சில நாட்களுக்கு முன்பு படித்த செய்தி - இயக்குனர் விஜய் அமலாபோல் விவாகரத்து , அமலாபோல் தனுசுடன் தொடர்பு. இங்கு தனுஸ் செய்த தவறுக்கு மாமனார் ரஜனிகாந்த் அல்லது தகப்பன் கஸ்தூரிராஜாவை ஒருவரும் குறை சொல்லவில்லை.


ஆனந்த சங்கரியைப் பிடிக்காத ஈழத்தமிழர்கள் அவருடைய மகனுக்கு கனடாவில் வாக்களித்தார்களா? இல்லையா?.

என்ன சொல்ல வாறியள், சிவா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, sivakumaran said:

செய்தி - மருமகன் கைது. மாமனாருக்கு எதிரான  கருத்துக்கள்.   மாமனார் அல்லது மருமகன் யார் என்பது எனக்குத் தெரியாது. எனெனில் நான் இங்கிலாந்தில் வசிப்பவனல்ல. பொதுவாக புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் அல்லது சிறுவயதில் வந்த சிறுவர்களின்  பெரும்பாலான திருமணங்கள் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராகவே நடக்கின்றன. 

சில நாட்களுக்கு முன்பு படித்த செய்தி - இயக்குனர் விஜய் அமலாபோல் விவாகரத்து , அமலாபோல் தனுசுடன் தொடர்பு. இங்கு தனுஸ் செய்த தவறுக்கு மாமனார் ரஜனிகாந்த் அல்லது தகப்பன் கஸ்தூரிராஜாவை ஒருவரும் குறை சொல்லவில்லை.


ஆனந்த சங்கரியைப் பிடிக்காத ஈழத்தமிழர்கள் அவருடைய மகனுக்கு கனடாவில் வாக்களித்தார்களா? இல்லையா?.

அதே..

எங்கள் குறியே வேறு

ஏதாவது ஒரு விதத்தில் தேசியத்துக்காக தன் கடமையை செய்த ஒருவரை எதற்குள்ளாவது  இழுத்து கேவலப்படுத்தணும்

இதனால் தான் நாங்க முன்னமே ஒதுங்கி இருந்தனாங்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவணும்

அப்படியே இதற்கு ஆதரவா எவராவது எழுதினா

ஓ நீங்களும் அந்த வகை தானே என இணைப்பு கொடுக்கணும்

அப்படியே எல்லோரையும் ஓரம் கட்டிவிட்டு........???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா அந்தப் பெடியன் ஒரு சுப்பர் மார்கெடடில் முழு நேர வேலை பாஎர்த்துக் கொண்டு இன்னொரு இடத்தில் பகுதி நேரமாக பைக்கிங் வேலைக்கு போற்வன்[மேலே செய்தியிலும் அப்படித் தான் சொல்லி இருக்கு.].
மில்லியன் கணக்கில காசு வைச்சிருந்த பெடியன் ஊரை ஏமாத்துவதற்காக ஒரு பார்ட் டைம் வேலைக்கு மட்டும் போயிருக்கலாம். வீடோ,சொத்துப்,பத்தோ அல்லது வியாபாராமோ செய்திருக்கலாம்.அதை எல்லாம் விட்டுட்டு அந்தக் காசை வைச்சுக் கல்யாணம் செய்தான் என்பதை உங்களை மாதிரி ஆட்கள் வேண்டுமானால் நம்புங்கோ...அந்தப் பெடியன் கள்ளக் காட் போடுறவன் தான் அதை அவன் முழு நேர தொழிலாக செய்யவும் இல்லை.அவ்வளவு காசு அந்தப் பெடியனிடம் இல்லை...தன்ட தகப்பனைக் காப்பாற்ற பெட்டை சொன்ன பொய்யால தான் பெடியன் இப்ப உள்ளுக்குள்ள இருக்குது.தக்ப்பனாலா எப்படி மில்லியன் பவுண்ஸ்சுக்கு கணக்கு காட்ட முடியும்? அவர் என்ன உழைச்சா சம்பாதித்தவர்?...புலியையும்,தேசியத்தையும் சொல்லி ஆட்களை ஏமாத்தி புடுங்கின காசு தானே. வரி கட்டி இருப்பாரா இல்லைத் தானே...அவர் உள்ளுக்குள்ள போறதை விட மருமகன் உள்ளுக்குள போறது அவருக்கு பாதுகாப்பு தானே அதைத் தான் அவர் செய்தார்.

இறுதி யுத்தத்திற்கு என்று சேர்த்த காசு எங்கே?
அந்தக் காசைக் கொண்டு ஊரில் இருக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட,அங்கவீனப்பட்ட போராளிகளுகோ அல்லது மக்களுக்கோ என்னத்தைக் கிழித்தவர்வர்கள்?
இப்பவும் உதவி செய்கின்றவர்கள் காசு சேர்த்து தான் அங்கிருப்பவர்களுக்கு உதவுகிறார்களே தவிர இறுதி யுத்த நேரம் சேர்த்த காசுக்கு ஒரு கணக்கும் இல்லை.
புலிகள் காணமல் போன மாதிரி,புலிகளுக்கு என சேர்த்த காசும் காணமல் போய் விட்டது. இல்லையா அண்ணா?
எவனும் கணக்கு கேட்கக் கூடாது. கேட்டால் அவர்களுடைய தேசிய செயற்பாட்டை நாங்கள் முடக்குகின்றோம் இல்லையா?
ஊரான் வீட்டுக் காசு எடுத்து தன்ட மகளின்ட கல்யாணத்தை செய்கிறதை விட நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாகலாம்.
டக்லசிஸ்ட கணக்கு கேட்போம்,மகிந்தா காசு அடிச்சதைப் பற்றி கவலைப்படுவோம்.ஆனால்,தேசியவாதிகள் காசு அடிச்சால் மட்டும் ஒரு நாய்க்கும் கேட்கின்ற உரிமை இல்லை.
தலைவர் இப்ப இருந்திருந்தால் தன்ட பேரை,இயக்கத்தை சொல்லி தங்கட சொந்த வயிற்றை வளர்க்கிறவர்களை விட அமைதியாக இருப்பவர்கள்,மாற்று
கருத்து வைப்பவர்கள் எவ்வளவோ மேல் என்று நினைத்திருப்பார்.
தலைவரைப் பின்பற்றுபவர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்கள் பார்த்து சிரிக்கும் படி இருக்க கூடாது.
உங்களுக்கு அவரைத் தெரியாது என சொல்லிக் கொண்டு திரும்ப,திரும்ப அவருக்கு சப்போட் பண்ணுவதைப் பார்க்க மன்னிக்க வேண்டும் நீங்களும் அப்படிப்ட்ட ஆளாக இருப்பீர்களோ என்பதை தவிர்க்க முடியவில்லை.என்னைப் பொறுத்த வரை தெரியாட்டில் அது பற்றிக் கதைக்கக் கூடாது.

லண்டனில் இருப்பவர்களில் பெரும்பானோருக்கு இப்ப அவரைப் பற்றி தெரியும்.இனி மேலும் இந்தத் திரியில் தேவையில்லாமல் அவரைப் பற்றி கதைத்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

விசுகு அண்ணா அந்தப் பெடியன் ஒரு சுப்பர் மார்கெடடில் முழு நேர வேலை பாஎர்த்துக் கொண்டு இன்னொரு இடத்தில் பகுதி நேரமாக பைக்கிங் வேலைக்கு போற்வன்[மேலே செய்தியிலும் அப்படித் தான் சொல்லி இருக்கு.].
மில்லியன் கணக்கில காசு வைச்சிருந்த பெடியன் ஊரை ஏமாத்துவதற்காக ஒரு பார்ட் டைம் வேலைக்கு மட்டும் போயிருக்கலாம். வீடோ,சொத்துப்,பத்தோ அல்லது வியாபாராமோ செய்திருக்கலாம்.அதை எல்லாம் விட்டுட்டு அந்தக் காசை வைச்சுக் கல்யாணம் செய்தான் என்பதை உங்களை மாதிரி ஆட்கள் வேண்டுமானால் நம்புங்கோ...அந்தப் பெடியன் கள்ளக் காட் போடுறவன் தான் அதை அவன் முழு நேர தொழிலாக செய்யவும் இல்லை.அவ்வளவு காசு அந்தப் பெடியனிடம் இல்லை...தன்ட தகப்பனைக் காப்பாற்ற பெட்டை சொன்ன பொய்யால தான் பெடியன் இப்ப உள்ளுக்குள்ள இருக்குது.தக்ப்பனாலா எப்படி மில்லியன் பவுண்ஸ்சுக்கு கணக்கு காட்ட முடியும்? அவர் என்ன உழைச்சா சம்பாதித்தவர்?...புலியையும்,தேசியத்தையும் சொல்லி ஆட்களை ஏமாத்தி புடுங்கின காசு தானே. வரி கட்டி இருப்பாரா இல்லைத் தானே...அவர் உள்ளுக்குள்ள போறதை விட மருமகன் உள்ளுக்குள போறது அவருக்கு பாதுகாப்பு தானே அதைத் தான் அவர் செய்தார்.

இறுதி யுத்தத்திற்கு என்று சேர்த்த காசு எங்கே?
அந்தக் காசைக் கொண்டு ஊரில் இருக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட,அங்கவீனப்பட்ட போராளிகளுகோ அல்லது மக்களுக்கோ என்னத்தைக் கிழித்தவர்வர்கள்?
இப்பவும் உதவி செய்கின்றவர்கள் காசு சேர்த்து தான் அங்கிருப்பவர்களுக்கு உதவுகிறார்களே தவிர இறுதி யுத்த நேரம் சேர்த்த காசுக்கு ஒரு கணக்கும் இல்லை.
புலிகள் காணமல் போன மாதிரி,புலிகளுக்கு என சேர்த்த காசும் காணமல் போய் விட்டது. இல்லையா அண்ணா?
எவனும் கணக்கு கேட்கக் கூடாது. கேட்டால் அவர்களுடைய தேசிய செயற்பாட்டை நாங்கள் முடக்குகின்றோம் இல்லையா?
ஊரான் வீட்டுக் காசு எடுத்து தன்ட மகளின்ட கல்யாணத்தை செய்கிறதை விட நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாகலாம்.
டக்லசிஸ்ட கணக்கு கேட்போம்,மகிந்தா காசு அடிச்சதைப் பற்றி கவலைப்படுவோம்.ஆனால்,தேசியவாதிகள் காசு அடிச்சால் மட்டும் ஒரு நாய்க்கும் கேட்கின்ற உரிமை இல்லை.
தலைவர் இப்ப இருந்திருந்தால் தன்ட பேரை,இயக்கத்தை சொல்லி தங்கட சொந்த வயிற்றை வளர்க்கிறவர்களை விட அமைதியாக இருப்பவர்கள்,மாற்று
கருத்து வைப்பவர்கள் எவ்வளவோ மேல் என்று நினைத்திருப்பார்.
தலைவரைப் பின்பற்றுபவர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்கள் பார்த்து சிரிக்கும் படி இருக்க கூடாது.
உங்களுக்கு அவரைத் தெரியாது என சொல்லிக் கொண்டு திரும்ப,திரும்ப அவருக்கு சப்போட் பண்ணுவதைப் பார்க்க மன்னிக்க வேண்டும் நீங்களும் அப்படிப்ட்ட ஆளாக இருப்பீர்களோ என்பதை தவிர்க்க முடியவில்லை.என்னைப் பொறுத்த வரை தெரியாட்டில் அது பற்றிக் கதைக்கக் கூடாது.

லண்டனில் இருப்பவர்களில் பெரும்பானோருக்கு இப்ப அவரைப் பற்றி தெரியும்.இனி மேலும் இந்தத் திரியில் தேவையில்லாமல் அவரைப் பற்றி கதைத்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.நன்றி

எனக்கு இருவரையும் தெரியாது

உங்களுக்கு தெரிந்திருக்கிறது

நந்தனுக்கும் தெரிந்திருக்கிறது..

எனவே உண்மை என்றே ஏற்கின்றேன்

எனவே இதில் இனி என் கருத்து இருக்காது

என்னைப்பற்றி  எழுதிய கருத்துக்கு

அவர் 7 நாளும் 15 மணித்தியாலங்கள் வேலை செய்து தான் உழைத்தவர் என நீங்களே ஒருநாள் எழுதுவீர்கள்.

நன்றி நேரத்துக்கும் விளக்கத்துக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் விசுகு அண்ணா உங்கள் மனதை நோகடிப்பதற்காக அப்படி எழுதவில்லை. புலி,புலியில் இருந்தவர்கள்,புலித் தேசியம் கதைப்பவர்கள் எந்த வித பிழையுமே செய்ய மாட்டார்கள் என்று கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு கொடுக்கிறீங்கள் பாருங்கள் அதைத் தான் பிழை என சொல்கின்றேன்....மற்றப் படி புலி,தேசியம் என்று யாராவது வந்து உங்களோடு கதைத்தால் அவர்களை கண்ணை மூடிக் கொண்டு நம்புகின்ற அப்பாவி நீங்கள் என எப்பவோ உங்களை ச்ந்தித்தவர்கள் மூலம் தெரிந்து கொண்டது.உங்கள் கருத்துக்களிலும் அது தான் பிரதிபலிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

மன்னிக்க வேண்டும் விசுகு அண்ணா உங்கள் மனதை நோகடிப்பதற்காக அப்படி எழுதவில்லை. புலி,புலியில் இருந்தவர்கள்,புலித் தேசியம் கதைப்பவர்கள் எந்த வித பிழையுமே செய்ய மாட்டார்கள் என்று கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு கொடுக்கிறீங்கள் பாருங்கள் அதைத் தான் பிழை என சொல்கின்றேன்....மற்றப் படி புலி,தேசியம் என்று யாராவது வந்து உங்களோடு கதைத்தால் அவர்களை கண்ணை மூடிக் கொண்டு நம்புகின்ற அப்பாவி நீங்கள் என எப்பவோ உங்களை ச்ந்தித்தவர்கள் மூலம் தெரிந்து கொண்டது.உங்கள் கருத்துக்களிலும் அது தான் பிரதிபலிக்குது.

இல்லை சகோதரி

உங்களை நான் தப்பாக எழுதவில்லை

கண்ணை மூடிக்கொண்டும் நம்புவதில்லை

என்னைப்போல் தான் மற்றவர்களும் என்ற நிலைப்பாடு தான்

ஆனால் அதற்குள்ளும் இருக்கிறார்கள்

இங்கேயே முன்னாள்கள் பலரை விமர்சித்துள்ளேன்.

ஆனால் அந்த குறிப்பிட்டவர்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தத்தையும் சாடுவதையே வெறுக்கின்றேன்.

மன்னிப்பெல்லாம் எதற்கு?

நன்றி மீண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

கண்ணை மூடிக்கொண்டும் நம்புவதில்லை

என்னைப்போல் தான் மற்றவர்களும் என்ற நிலைப்பாடு தான்

ஆனால் அதற்குள்ளும் இருக்கிறார்கள்

இங்கேயே முன்னாள்கள் பலரை விமர்சித்துள்ளேன்.

ஆனால் அந்த குறிப்பிட்டவர்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தத்தையும் சாடுவதையே வெறுக்கின்றேன்.

 

இந்த வரிகளுக்குள்ளேயே பல முரண்பாடுகள் உள்ளன.

தேசியச் செயற்பாட்டார்கள் பலர் வாழ்வையும் உழைப்பையும் தியாகம் செய்தவர்கள்தான், அதே நேரத்தில்  அவர்களுக்குள்ளும் வியாபாரிகளும், மோசடிக்காரர்களும், புகழ்விரும்பிகளும் இருந்தார்கள்.  எனவே தீர ஆராயாமல் வெள்ளை அடிக்க முயலக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிரச்சினையில் ஒரு பெண்பிள்ளையின் வாழ்வும் அடங்கியிருக்கிறது.அதனால் இதைப்பற்றிப் பெரிதாக எழுதுவது நல்லதாகப்படவில்லை. என்று பலர் அமைதியாக இருக்கின்றார்கள்.அதனால்தான் முகப்புத்தகம் போனற சமூக வலைத்தளங்களில் பெரிதாக எழுதவில்லை. எல்லோருக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். கட்டற்ற சுதந்திரம் உள்ள இந்த நாடுகளில் பலர் வழிதவறிப் போகச் சந்தர்பம் உண்டு. ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு நன்மை தீமைகளை சொல்லி வளர்க்க வேண்டும்.என்னைப் பொறுத்தவரை பெரும்பாலலான தமிழ்மக்கள் இந்த விடயத்தைப் பொறுப்புடன் கையாண்டு இருக்கிறார்கள். அதகாக தவறு செய்தவர்களை மன்னித்து விட்டார்கள் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.ஆனால் இதைச்சம்பந்தப்பட்டவர்கள் சாதகமாகப்பயன்படுத்தக்கூடாது.விசுகரும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் கருத்துக்களை வைத்திருக்கிறார். என்று நினைக்கிறேன்.

இந்தச் செய்தியை சண் பே;பரில் வாசித்த ஒரு இந்தியன் என்னிடம் என்ன உங்கட ஆக்கள் செய்த வேலையால் ஆசிய மக்களுக்கே இழுக்கு என்று சொன்னான். வெள்ளையளுக்கும் சொன்னான். இந்தியர்கள் செய்யிற தில்லுமுல்லுகளை இதைவிட அதிகம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே அமைதியாக இருந்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க வெளி நாட்டில அரசாங்கங்களை சுத்தாத தமிழர்களை காண்பதே அரிது. இதில...... ஒரு பகுதிக்கு எப்பவும் தேசியம் பேசுறவை மேலுதான் காண்டு. அவை சுத்தமென்றில்லை... எவையும் சுத்தமில்லை. இன்னொரு ஆக்கள் உட்பட. அங்க கிளறினால் தான் அவைட.. துர்நாற்றம் ஊர் அறியும். அதுவரை அடுத்தவரை குறை சொல்லி பிழைக்க வேண்டியான். மொத்தாம தமிழர்கள்.. மாற்றி யோச்சால்.. அன்றி.. இதில் அவர் இவர் என்று சுட்டுவது அவரவர் தம்மைச் சுட்டுவதாகவே அமையும். இதுதான் புகலிடத்தில் எம்மவரிடம் கண்ட உண்மை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 10/17/2016 at 4:40 PM, Sasi_varnam said:

"தேசிய செயல்பாட்டாளரோடு"  சார்ந்த குடும்பம், குழாம் எனும் போது 
வெறுமனே வெட்கி தலை குனியும் செயல் அல்ல, கூடவே ஆத்திரம், அசிங்கம், அவர் முகங்களில் காரி உமிழும் உணர்வையும்  ஏற்படுத்துகிறது 
இந்த பன்னாடைகளை ஒட்டு மொத்தமாக லண்டன் வாழ் சமூகம் ஒதுக்கி, அவர்கள் குறித்த மேலதிக அறியப்பாடாத அவர்களின் மொள்ள மாறித்தனங்களையும் வெளிக்கொண்டு வருவதே சரியானதை இருக்கும்.

சாதாரணமாக களவுகளையும் மொள்ளமாரி தனத்தை செய்பவரை காட்டிலும் இந்த "தேசிய" சாயம் பூசி ஊரார் பணத்தில் சுக போகம் காணும் மலம் திண்ணிகளை இனம் காண்போம். இதுவும் கூட "தேசிய" கடமையே.

ஆம். கனடா, லண்டன், பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளில் தேசியத்தை சாட்டி காசு பார்த்த, பார்க்கும் கூட்டத்தை எமது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி அவர்களின் இந்தத் ஈனச்செயல்களை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளை விட மிகவும் கொடியவர்கள்.தமது சுய தேவைகளுக்காக சொந்தங்களையே கூட்டிக்கொடுக்க கூடிய ஈனர்கள். எமது சமூகத்திலிருந்து நிரந்தரமாக களையெடுக்கப்பட வேண்டியவர்கள்.tw_cookie:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/20/2016 at 10:54 AM, விசுகு said:

அதே..

எங்கள் குறியே வேறு

ஏதாவது ஒரு விதத்தில் தேசியத்துக்காக தன் கடமையை செய்த ஒருவரை எதற்குள்ளாவது  இழுத்து கேவலப்படுத்தணும்

இதனால் தான் நாங்க முன்னமே ஒதுங்கி இருந்தனாங்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவணும்

அப்படியே இதற்கு ஆதரவா எவராவது எழுதினா

ஓ நீங்களும் அந்த வகை தானே என இணைப்பு கொடுக்கணும்

அப்படியே எல்லோரையும் ஓரம் கட்டிவிட்டு........???

 

விசுகர், யாரும் தேசியத்துக்கென்று உயிராய் உழைத்தவர்களை குற்றம் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார்கள். தேசியத்தின் பெயரைச்சொல்லி சாதாரண மக்களிடமிருந்து காசைப்பிடுங்கி உல்லாசமாக வாழ்பவர்களைத்தான் கருவறுக்கவேண்டும் என்கிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.