Jump to content

Recommended Posts

புதிய காணி சட்டத்தின் மூலம் வடக்கில் உள்ள காணிகள் அதன் ஆரம்ப உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தனியார் காணிகளை பாதுகாப்பு படையினர் கையகப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இலகுவான முறையின் கீழ் இந்த காணிகளை மீண்டும் வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான காணிகளை கையகப்படுத்தும் போது சந்தை மதிப்புக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/community/01/120136?ref=home

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.