Jump to content

விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா வவுனியாவில் போராட்டம்


Recommended Posts

விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா வவுனியாவில் போராட்டம்

 
விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா வவுனியாவில் போராட்டம்




வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு நாளைய தினம் வவுனியாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளது.


அண்மையில் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடக்கில் வாழும் சிறுபான்மை சிங்களவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படக் கூடாது எனவும், பௌத்த விஹாரைகள் அமைக்கக் கூடாது எனவும் அண்மையில் விக்னேஸ்வரன் கூறியதாக  ஞானசார தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136478/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு தர்கா நகரிட்க்கு பிளான் போடுறாரோ தெரியாது ....
எதற்கும் வவுனியா வாழ் தமிழர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது 

Link to comment
Share on other sites

விக்­கிக்கு எதிர்ப்பு தெரி­வித்து  பொது­ப­ல­சேனா இன்று வவு­னி­யாவில் ஆர்ப்­பாட்டம் 

 

 

எழுக தமிழ் பேர­ணி­யின்­போது வட­மா­காண முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் முன்­வைத்த கருத்­துக்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பொது­ப­ல­சேனா அமைப்பின் தலை­மையில் பல அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து இன்று வவு­னி­யாவில் மாம­டுவ சந்­தியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடத்­த­வுள்­ளன.cv-vigneswaran-galagoda.jpg

வடக்கு கிழக்கில் சிறு­பான்­மை­யாக வாழும் சிங்­கள மக்­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்தி பெளத்த கொள்­கை­களை நாட்டில் நிலை­நாட்ட வேண்டும் என்ற நோக்­கத்தில் இந்த எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­த­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர்.

அண்­மையில் வடக்கில் நடை­பெற்ற எழுக தமிழ் பேர­ணியில் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு பொது­பல சேனா அமைப்பு தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதேபோல் விக்­கி­னேஸ்­வ­ரனின் இந்த கருத்­துக்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில் சிங்­கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்­பு­க­ளையும் இணைத்­துக்­கொண்டு இன்று வவு­னியா மாவ­டுவ சந்­தியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து தெரி­விக்­கையில்,

வடக்­கிலும் கிழக்­கிலும் சிறு­பான்­மை­யாக வாழும் சிங்­கள மக்­களின் பாது­காப்பு இன்று கேள்­விக்­கு­றி­யாக அமைந்­துள்­ளது. நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் தமி­ழர்கள் சுதந்­தி­ர­மாக வாழ்ந்து வரும் நிலையில் வடக்கில் மாத்­திரம் சிங்­க­ள­வர்­களை புறக்­க­ணிப்­பது நியா­ய­மற்ற விட­ய­மாகும். ஆகவே சிங்­க­ள­வர்­களின் உரி­மை­க­ளையும் அவர்­களின் பாது­காப்­பையும் பலப்­ப­டுத்­தவே நாம் சகல பெளத்த அமைப்­பு­க­ளையும் ஒன்­றி­ணைத்து போராட தயா­ரா­கி­யுள்ளோம்.

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவில் ஆட்­சியை தக்­க­வைக்க அர­சாங்கம் வாய்­மூடி இருக்­கலாம். ஆனால் நாட்­டுக்­கா­கவும் சிங்­கள பெளத்த மக்­க­ளுக்­கான நாம் பொறு­மை­யாக இருக்க மாட்டோம். நாம் இவ்­வ­ளவு காலமும் அமை­தி­யாக நடப்­ப­வற்றை வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருந்தோம். ஆனால் இனியும் பொறு­மை­காக்க முடி­யாது.

நாட்­டுக்கும் சிங்­கள மக்­க­ளுக்கும் எதி­ராக தந்­தி­ர­மாக புலிகள் அமைப்­பு­களும் மேற்­கத்­தேய நாடுகளும் செயற்பட்டு வருகின்றது. ஆகவே நாட்டின் சிங்கள பெளத்த மக்கள் நாட்டுக்காக போராட முன்வரவேண்டும்.அனைத்து பெளத்த சிங்கள அமைப்புகளும் பெளத்த மதத் தலைவர்களும் கட்சி பேதம் இன்று ஒன்றிணைய வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/11910

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றங்கள் நடக்குதோ இல்லையோ என்பதற்கு அப்பால்...ஒன்று மட்டும் நிச்சயமாய் விளங்குது !

பொது பல சேனாவுக்கு... வேலையில்லாப் பிரச்சனை இருக்கெண்டு தெரியுது!

Link to comment
Share on other sites

நல்லாட்சியில் இனவாதம் பேசினால் கைது, கிரிபத் கிடைக்காது, களி தின்னவேண்டும் என்று செய்திகள் வந்ததே??:35_thinking:

Link to comment
Share on other sites

( படங்கள் & வீடியோ இணைப்பு) சுமார் 500 பேருடன் வவுனியாவில் ஆரம்பமானது பொது பல சேனாவின் ஆர்பாட்டம்.

 

14479757_1214410775245614_2420735157347997819_n.jpg

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது பல சேனா அமைப்பு வவுனியாவில் கண்டனப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.

இந்தக் கண்டனப் பேரணி இன்று காலை 9.30 அளவில் வவுனியா மாமடு சந்தியில் இருந்த ஆரம்பமாகியுள்ளதாகவும், சுமார் 500 பேர் வரை கலந்துகொண்டிருப்பதாகவும்  தெரிய வருகிறது.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் இந்த கண்டனப் பேரணிக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், வனியாவைச் சேர்ந்த எவரும் இதில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


14441019_1214410778578947_5470021814847486960_n.jpg?oh=cfaf1218344497e5f6289ae127464200&oe=58604A15
14522892_1214410808578944_6961146220578398429_n.jpg?oh=71145617b29fc6fbf265823e1046aa26&oe=5880A6B9
14441147_1214410811912277_5396170919109472878_n.jpg?oh=8323d1b4cf50f348c0a22cc3e19aa513&oe=5880B96C

http://www.madawalanews.com/2016/09/500.html

Link to comment
Share on other sites

வவுனியாவில் பொது பல சேனா...
 
30-09-2016 12:05 PM
Comments - 0       Views - 61

article_1475217759-DSC_0711.JPG

“வடக்கைக் காக்கும் நாட்டைப் பாதுகாக்கும் வன்னி சக்தி” என்ற பெயரில், வவுனியா நகரில், இன்று வௌ்ளிக்கிழமை (30), ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. பொது பல சேனா அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, எழுக தமிழ் பேரணிக்கும் அதன்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. (படப்பிடிப்பு - ரொமேஸ் மதுசங்க)

article_1475217770-DSC_0571.JPGarticle_1475217777-DSC_0637.JPGarticle_1475217785-DSC_0642.JPGarticle_1475217791-DSC_0658.JPGarticle_1475217798-DSC_0673.JPGarticle_1475217805-DSC_0685.JPGarticle_1475217812-DSC_0705.JPG

- See more at: http://www.tamilmirror.lk/182916/வவ-ன-ய-வ-ல-ப-த-பல-ச-ன-#sthash.leVhazAf.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Paanch said:

நல்லாட்சியில் இனவாதம் பேசினால் கைது, கிரிபத் கிடைக்காது, களி தின்னவேண்டும் என்று செய்திகள் வந்ததே??:35_thinking:

அது சிறிலங்கா அரச சிங்கள பெளத்த பயங்கவாதிகளுக்குப் பொருந்தாது. தமிழ்மொழிபேசுவோருக்கான சட்டமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

TNA-Sampanthan-Sumanthiran.jpg

முதல்வர்  விக்னேஸ்வரனுக்கு, எதிராக பொதுபல சேனா....
போராட்டம்  நடாத்திய போது.......
"நமக்கு,  சோறு தான் முக்கியம்", என்று....  காத்துக் கொண்டு  இருக்கும்,  கூட்டாளிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14441147_1214410811912277_5396170919109472878_n.jpg?oh=8323d1b4cf50f348c0a22cc3e19aa513&oe=5880B96C

என்னப்பா மொட்டையள் கலர் கலராய் வந்து நிக்குதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

article_1475217785-DSC_0642.JPG

மொட்டையளை...... வழிநடத்தி, தலைமை தாங்குறவர்.... தொப்பி  போட்ட   நானா.
எங்கடை.. ஆக்கள், இன்னும்...  "கோமாவில்"  இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே.....
ஒவ்வொரு... பிக்குவின், வண்டியும்.... பிள்ளைத்தாச்சியின் வயிறு மாதிரி... வீங்கிக் கிடக்கு.

Link to comment
Share on other sites

 

1 hour ago, குமாரசாமி said:

என்னப்பா மொட்டையள் கலர் கலராய் வந்து நிக்குதுகள்.

மொட்டையளை ஒரு தொப்பி வரவேற்குது கலர் இல்லாமல்.

15 hours ago, நவீனன் said:
வவுனியாவில் பொது பல சேனா...

article_1475217785-DSC_0642.JPG

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.