Jump to content

பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்


Recommended Posts

பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்

 

கனடாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ரூடோ மண்டியிட்டு வரவேற்றுள்ளார்.

article-3805952-38C38BAE00000578-354_964

பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா சென்றுள்ளனர். அப்பொழுது விக்டோரிய சர்வதேச விமான நிலையம் வந்த இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜோர்ஜ், குட்டி இளவரசி சார்லோட் ஆகியோரை கனடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, அவரது மனைவி சோபி உட்பட பலர் நேரில் வந்து வரவேற்றனர்.

38C3479800000578-3805952-image-a-41_1474

இச்சந்தரப்பத்தில், வில்லியம்ஸ், கேட் ஆகியோரை விட பிறந்து 16 மாதமே ஆன குட்டி இளவரசி சார்லோட், இளவரசர் ஜோர்ஜ் ஆகியோர் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இளவரசர் ஜோர்ஜை, கனடிய பிரதமர் மண்டியிட்டு வரவேற்ற நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

38C3307700000578-3805952-image-a-23_1474

38C34F3B00000578-3805952-image-a-3_14747

38C378EA00000578-3805952-Prince_George_w

38C3358B00000578-3805952-The_third_in_li38C33CDC00000578-3805952-image-m-60_1474

38C33CD000000578-3805952-image-a-61_1474

38C3307F00000578-3805952-image-a-30_1474

38C32F7800000578-3805952-image-a-34_1474

38C33C0000000578-3805952-image-a-38_1474

38C3479800000578-3805952-image-a-41_1474

38C3448000000578-3805952-image-a-45_1474

38C4168400000578-3805952-image-a-17_1474

http://www.virakesari.lk/article/11746

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணி வாழும் நாட்டில் ராணியின் பிறந்தநாள் பத்தோடு பதினொன்று ஆனால் இந்த கனடாவும் ,அவுசும் அன்று விடுமுறை விட்டு கொண்டாடுங்கள் அரச ஆக்கள் போகும் ஒவ்வொரு முறையும் இப்படி கூத்து நடக்கும். நம்மாட்களும் விதிவிலக்கல்ல தாலியில் ராணி தலையை போட்டு பொன்டாட்டி கழுத்திலை தொங்கவிட்டு விடுவினம்  .(பல நூறு ஆண்டுகளாக அடிமை புத்தியில் தெளிவது வலு கஷ்ட்டம் கண்டியளோ )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தை கொள்ளையடிச்சு சுகபோக வாழ்க்கை வாழும் உத்தியோகபூர்வ திருட்டு பரம்பரை.
இந்த உலகம்  இவ்வளவு நாகரீகமாக மாறியும் இன்னும் ஏன்  இந்த அரச பரம்பரை என்ற அடிமுட்டாள்த்தனத்தை  தாம்பாளத்தில் வைத்து தாலாட்டிக்கொண்டிருக்கின்றதோ தெரியவில்லை.tw_angry:

புண்ணாக்கு ரோயல்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

38C3448000000578-3805952-image-a-45_1474

அரச குடும்பத்திலும், ஆணாதிக்கம்.:grin:
படியிலை இறங்கும் போதாவது.... மனைவியின் கையில் இருக்கும் குழந்தையை... தகப்பன் தூக்கியிருக்கலாமே.... :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ராணி வாழும் நாட்டில் ராணியின் பிறந்தநாள் பத்தோடு பதினொன்று ஆனால் இந்த கனடாவும் ,அவுசும் அன்று விடுமுறை விட்டு கொண்டாடுங்கள் அரச ஆக்கள் போகும் ஒவ்வொரு முறையும் இப்படி கூத்து நடக்கும். நம்மாட்களும் விதிவிலக்கல்ல தாலியில் ராணி தலையை போட்டு பொன்டாட்டி கழுத்திலை தொங்கவிட்டு விடுவினம்  .(பல நூறு ஆண்டுகளாக அடிமை புத்தியில் தெளிவது வலு கஷ்ட்டம் கண்டியளோ )

அடிமைப் புத்தியா?

அவர்கள் பிடித்த நாடுகள்.... அங்கிருந்த பூர்வ குடிகளை அழித்து, அடக்கி தம் மக்களை குடியேற்றி உள்ளனர். அதில் எப்படி அடிமைப் புத்தி.

நீங்கள் சொல்வது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு சரி.

போக, இந்த ராஜகுடும்பம் என்பது, விளம்பரம் இல்லா, பிராண்ட் என்பதும் பிரிட்டிஸ் பொருட்களுக்கு உலக சந்தையை திறந்து வைத்திருக்க உதவுகின்றது என்பதும் பரகசியம்.

எங்களது ஆக்களுக்கு மட்டும் வடை சுட்டு விற்கும் பிரிட்டிஸ் தமிழருக்கு இது புரியவேண்டுமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அடிமைப் புத்தியா?

அவர்கள் பிடித்த நாடுகள்.... அங்கிருந்த பூர்வ குடிகளை அழித்து, அடக்கி தம் மக்களை குடியேற்றி உள்ளனர். அதில் எப்படி அடிமைப் புத்தி.

நீங்கள் சொல்வது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு சரி.

போக, இந்த ராஜகுடும்பம் என்பது, விளம்பரம் இல்லா, பிராண்ட் என்பதும் பிரிட்டிஸ் பொருட்களுக்கு உலக சந்தையை திறந்து வைத்திருக்க உதவுகின்றது என்பதும் பரகசியம்.

எங்களது ஆக்களுக்கு மட்டும் வடை சுட்டு விற்கும் பிரிட்டிஸ் தமிழருக்கு இது புரியவேண்டுமல்லவா?

நான் சொல்வது நம்மவருக்கு இருக்கும் அடிமை மனோபாவம் தாலியில் ராணி தலை இருப்பதை இதை பார்த்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாவர்களும் அடிமை விசுவாசத்தை கான்மிக்க தாலி கட்டும் கிறிஸ்தவர்கள் என்பவர்களை உங்களுக்கு தெரியாமல் இருக்காது நாதமுனி .

13 minutes ago, Nathamuni said:

 

என்ன செய்வது ஒழுங்கா படிச்சு முடிக்க முதலே இந்த நாடுகளுக்கு அகதியா ஓடிவந்துட்டம் உங்கடை ராஜா ராணி பிராண்ட் வியாபாரம் உங்கள் மூலம் தெரியுது மேலும் இது போன்ற செய்திகள் எதிர் பார்க்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நான் சொல்வது நம்மவருக்கு இருக்கும் அடிமை மனோபாவம் தாலியில் ராணி தலை இருப்பதை இதை பார்த்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாவர்களும் அடிமை விசுவாசத்தை கான்மிக்க தாலி கட்டும் கிறிஸ்தவர்கள் என்பவர்களை உங்களுக்கு தெரியாமல் இருக்காது நாதமுனி .

என்ன செய்வது ஒழுங்கா படிச்சு முடிக்க முதலே இந்த நாடுகளுக்கு அகதியா ஓடிவந்துட்டம் உங்கடை ராஜா ராணி பிராண்ட் வியாபாரம் உங்கள் மூலம் தெரியுது மேலும் இது போன்ற செய்திகள் எதிர் பார்க்கிறன்.

பெருமாள்,

பிரித்தானிய பேரரசுக்குள் விலைப்பட்ட தங்கக்காசுகளில் ராஜகுடும்பப் படம் தானே இருக்கும். அதுவே சுததமானது என்ற எண்ணம், சுதந்திரத்துக்குப் பின்னும் வருவதே, நான் சொன்ன 'பிராண்ட்'.

வில்லியம் கேற் திருமணம் உலெங்கும் சமநேரத்தில் பார்த்தவர் தொகை 2 பில்லியன். நேர வேறுபாடு காரணமாக ஏறக்குறைய மேலும் 1 பில்லியன் மறுநாள் பார்திருக்கிறார்கள்.

http://www.telegraph.co.uk/news/uknews/royal-wedding/8484257/Royal-wedding-watched-around-the-world.html

இவர்களிடம் பிரிட்டிஸ் பொருட்களை கொண்டு சேர்ப்பது இலகு. 

இந்த வியாபார நுட்பம் தெரிந்து, குறைந்த விலையில் (5 வடை, 1 பவுண்) நிறைந்த தொழிலாளர் கொண்ட எமது சழூகம் அதே பிரிட்டிஸ் பிராண்டை பயன்படுத்தலாம். 

வெள்ளையர் பிரச்சனை, தொழிலாளர் அதிக விலை, எம்மையும் நேரடியாக பயன்படுத்த சட்டம் விடாது.

இந்த வில்லியம், கேற் விஜயத்தை பணமாக்க கூடிய வளம் நம் போன்ற பிரிட்டனின் குடியேறிகளிடமே உண்டு.

உதாரணம்: பற்றக் ஊறுகாய் கம்பனி, றில்டா அரிசிக் கம்பனி. 

//குமாரசாமியண்ணர், ஜேர்மன்காரர் கண்டியளே... அப்படித்தான் சொல்லுவார். இருந்தாலும் பிரித்தானிய அரச குடும்பம் ஜேர்மன் அரச குடும்ப கிளை என்பது சரித்திரம். (House of Hanover). :grin://

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

38C3448000000578-3805952-image-a-45_1474

அரச குடும்பத்திலும், ஆணாதிக்கம்.:grin:
படியிலை இறங்கும் போதாவது.... மனைவியின் கையில் இருக்கும் குழந்தையை... தகப்பன் தூக்கியிருக்கலாமே.... :D:

சம்பிரதாயம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.9.2016 at 5:38 PM, Nathamuni said:

குமாரசாமியண்ணர், ஜேர்மன்காரர் கண்டியளே... அப்படித்தான் சொல்லுவார். இருந்தாலும் பிரித்தானிய அரச குடும்பம் ஜேர்மன் அரச குடும்ப கிளை என்பது சரித்திரம். (House of Hanover). :grin://

ஓமோம் தெரியும்..தெரியும்.....உவையள் குடியும் குட்டியளுமாய்த்தான் திரிவினம்.... உதுகளை இஞ்சை ஒருத்தரும் மருந்துக்கும் மதிக்கிறேல்லை கண்டியளோ...காசை வைச்சு ஆட்டம் போடுதுகள்.:grin:

caroline155_v-ardgalerie.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

ஓமோம் தெரியும்..தெரியும்.....உவையள் குடியும் குட்டியளுமாய்த்தான் திரிவினம்.... உதுகளை இஞ்சை ஒருத்தரும் மருந்துக்கும் மதிக்கிறேல்லை கண்டியளோ...காசை வைச்சு ஆட்டம் போடுதுகள்.:grin:

caroline155_v-ardgalerie.jpg

பிரித்தானியாவை மடக்கினா, அதன்ற சகல கொலனியளையும் அப்படியே, நோகாம மடக்கலாம் எண்டு கிட்லரோர கிளம்பி தோத்தபடியால யாரும் கண்டு கொள்ளுறதில்ல தான்.

ஆனா உங்க, நாட்டையும், கொலனியளையும் கிட்லறிட்ட விடாம காப்பாத்திப் போட்டினம் என்று ஒரு மதிப்பு மரியாதை கண்டியளே..:grin:

Link to comment
Share on other sites

On 9/25/2016 at 11:38 AM, Nathamuni said:

இந்த வியாபார நுட்பம் தெரிந்து, குறைந்த விலையில் (5 வடை, 1 பவுண்) நிறைந்த தொழிலாளர் கொண்ட எமது சழூகம் அதே பிரிட்டிஸ் பிராண்டை பயன்படுத்தலாம். 

எது..? ராணியின் தலை பதிச்ச வடையா?! :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, இசைக்கலைஞன் said:

எது..? ராணியின் தலை பதிச்ச வடையா?! :D:

நீங்கள், எங்கண்ட கொலணியல்ல, ஒண்டில இருக்கிற ஆக்கள் எல்லோ ... அது தான் சாப்பாட்டோட நிற்கிறியள். :grin:

நான் சொல்லுறது, பிரிட்டிஸ் பிராண்ட் பிள்ளையள் விளயாட்டுச் சாமான்கள், உடுப்புக்கள்.....

52 minutes ago, இசைக்கலைஞன் said:

எது..? ராணியின் தலை பதிச்ச வடையா?! :D:

இந்தியாவிற்கு அண்மையில் போனபோது சிலரிடம் கேட்டிருந்தேன், சந்தர்ப்பம் கிடைத்தபோது.

சூப்பர் மார்கெட் போகிறீர்கள், உறவுக் குழந்தைக்கு பர்த்டே கிப்ட் வாங்க. ஒரே பொருள், ஒன்று சீனா ₹100 இன்னொன்று பிரிட்டிஸ் ₹600. எத சார் தூக்கிட்டுப் போவீங்க? 

கண நேர தயக்கமும் இன்றி வந்தது. 'சான்சே இல்ல, பிரிட்டிஸ்'தான் நிக்கும் சார்.'

இந்தியா மட்டுமே.... 1.3 பில்லியன்...

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

 

நாதம்ஸ் ஒரே ஒரு கேள்வி.

இந்த குட்டி - இளவரசன்
குட்டியின் அப்பாவும் - இளவரசன்
குட்டியின் அப்பாவின் அப்பாவும் இளவரசன்.

அரசனின் அடுத்த வாரிசு (மகன்)தானே இளவரசன்

அப்ப இவங்க?

ரொம்ப குழப்புறாங்க மை லார்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

நாதம்ஸ் ஒரே ஒரு கேள்வி.

இந்த குட்டி - இளவரசன்
குட்டியின் அப்பாவும் - இளவரசன்
குட்டியின் அப்பாவின் அப்பாவும் இளவரசன்.

அரசனின் அடுத்த வாரிசு (மகன்)தானே இளவரசன்

அப்ப இவங்க?

ரொம்ப குழப்புறாங்க மை லார்ட்.

நோ, நோ, நோ குழப்பம்..

இளவரசர்
பேராண்டி இளவரசர்
பூராண்டி இளவரசர்

:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2016 at 9:49 PM, பெருமாள் said:

ராணி வாழும் நாட்டில் ராணியின் பிறந்தநாள் பத்தோடு பதினொன்று ஆனால் இந்த கனடாவும் ,அவுசும் அன்று விடுமுறை விட்டு கொண்டாடுங்கள் அரச ஆக்கள் போகும் ஒவ்வொரு முறையும் இப்படி கூத்து நடக்கும். நம்மாட்களும் விதிவிலக்கல்ல தாலியில் ராணி தலையை போட்டு பொன்டாட்டி கழுத்திலை தொங்கவிட்டு விடுவினம்  .(பல நூறு ஆண்டுகளாக அடிமை புத்தியில் தெளிவது வலு கஷ்ட்டம் கண்டியளோ )

நான் அறிந்த வரையில் அரசாங்கம் தான் கொண்டாடிறது...மக்கள் அல்ல!

 

மக்கள் அந்த ஒரு நாள் விடுமுறையை நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள்!

விடுமுறைகளைப் பொறுத்த மட்டில்....ராணி இருந்தாலும் ஆயிரம் பொன்...ராணி இறந்தாலும் ஆயிரம் பொன்!

 

உங்களுக்கு மட்டும் சொல்லிறன், ஒரு சின்ன இரகசியம்!

நன்றாக இருக்கும் ஒரு தேன்கூட்டை ஏன் உடைப்பான்? நான் அவுஸ், கனடாவின்  அரசியமைப்பைச் சொன்னேன்!

இல்லாவிட்டால்...வெறும் இலங்கை என்பதிலிருந்து....சனநாயக ..சோஷலிச....சனநாயக...குடியரசு...ஸ்ரீ லங்கா எங்கு.. பேரில் மட்டுமே..செல்வத்தையும்..சிறப்பையும் காவிக்கொண்டு தெரிய வேண்டி வரும்!

 

ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்!

உள்ளே இருப்பது....ஈரும் ... பேனும்! 59607720c9bb3517257bc388f66bca74.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புங்கையூரன் said:

நான் அறிந்த வரையில் அரசாங்கம் தான் கொண்டாடிறது...மக்கள் அல்ல!

 

மக்கள் அந்த ஒரு நாள் விடுமுறையை நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள்!

விடுமுறைகளைப் பொறுத்த மட்டில்....ராணி இருந்தாலும் ஆயிரம் பொன்...ராணி இறந்தாலும் ஆயிரம் பொன்!

 

உங்களுக்கு மட்டும் சொல்லிறன், ஒரு சின்ன இரகசியம்!

நன்றாக இருக்கும் ஒரு தேன்கூட்டை ஏன் உடைப்பான்? நான் அவுஸ், கனடாவின்  அரசியமைப்பைச் சொன்னேன்!

இல்லாவிட்டால்...வெறும் இலங்கை என்பதிலிருந்து....சனநாயக ..சோஷலிச....சனநாயக...குடியரசு...ஸ்ரீ லங்கா எங்கு.. பேரில் மட்டுமே..செல்வத்தையும்..சிறப்பையும் காவிக்கொண்டு தெரிய வேண்டி வரும்!

 

ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்!

உள்ளே இருப்பது....ஈரும் ... பேனும்! 59607720c9bb3517257bc388f66bca74.jpg

வாவ்..... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

 

ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்!

உள்ளே இருப்பது....ஈரும் ... பேனும்! 59607720c9bb3517257bc388f66bca74.jpg

ஆவ்.... பொடி மெனிக்கா....   அந்த மாதிரி இருக்கிறா. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ஆவ்.... பொடி மெனிக்கா....   அந்த மாதிரி இருக்கிறா. tw_blush:

கள்ளு முட்டியும், கணவாய் கறியும்... ஆ..

வெள்ளவான் அனுப்பி தூக்கத்தான் இருக்கு... குட்டியோட..

Link to comment
Share on other sites

7 hours ago, புங்கையூரன் said:

நான் அறிந்த வரையில் அரசாங்கம் தான் கொண்டாடிறது...மக்கள் அல்ல!

 

மக்கள் அந்த ஒரு நாள் விடுமுறையை நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள்!

விடுமுறைகளைப் பொறுத்த மட்டில்....ராணி இருந்தாலும் ஆயிரம் பொன்...ராணி இறந்தாலும் ஆயிரம் பொன்!

 

உங்களுக்கு மட்டும் சொல்லிறன், ஒரு சின்ன இரகசியம்!

நன்றாக இருக்கும் ஒரு தேன்கூட்டை ஏன் உடைப்பான்? நான் அவுஸ், கனடாவின்  அரசியமைப்பைச் சொன்னேன்!

இல்லாவிட்டால்...வெறும் இலங்கை என்பதிலிருந்து....சனநாயக ..சோஷலிச....சனநாயக...குடியரசு...ஸ்ரீ லங்கா எங்கு.. பேரில் மட்டுமே..செல்வத்தையும்..சிறப்பையும் காவிக்கொண்டு தெரிய வேண்டி வரும்!

 

ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்!

உள்ளே இருப்பது....ஈரும் ... பேனும்! 

 

6 hours ago, MEERA said:

வாவ்..... ?

 

5 hours ago, தமிழ் சிறி said:

ஆவ்.... பொடி மெனிக்கா....   அந்த மாதிரி இருக்கிறா. tw_blush:

 

37 minutes ago, Nathamuni said:

கள்ளு முட்டியும், கணவாய் கறியும்... ஆ..

வெள்ளவான் அனுப்பி தூக்கத்தான் இருக்கு...

நானும் எதோ புங்கையின் கருத்துக்குத்தான் குமாரசாமி அண்ணையும் பச்சை குத்தினார் எண்டு பாத்தா - இப்பதானே விஷயம் வெளியில வருகுது.

59607720c9bb3517257bc388f66bca74.jpg

Link to comment
Share on other sites

7 hours ago, புங்கையூரன் said:

உள்ளே இருப்பது....ஈரும் ... பேனும்! 59607720c9bb3517257bc388f66bca74.jpg

அது எப்படி இவ்வளவு திடமாக சொல்கிறீர்கள்..:grin:

ஏதோ என்னால் இயன்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

கள்ளு முட்டியும், கணவாய் கறியும்... ஆ..

வெள்ளவான் அனுப்பி தூக்கத்தான் இருக்கு...

எப்பிடி....எப்பிடி.. நாதம் ?

உங்களால மட்டும்..கள்ளு முட்டிக்குள்ள பூந்து....ஈசல் பிடிக்க முடியுது?

பனையா ..அல்லது.. தென்னையா எண்டு சொல்லுங்கோ பாப்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கித்துள் கள்ளாகத்தான் இருக்கும் , 

Afficher l'image d'origine   Afficher l'image d'origine   Afficher l'image d'origine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

கள்ளு முட்டியும், கணவாய் கறியும்... ஆ..

வெள்ளவான் அனுப்பி தூக்கத்தான் இருக்கு... குட்டியோட..

அனுப்பியாச்சு, அடிபடாமல் லைனில் வாங்கோ

6 hours ago, நவீனன் said:

அது எப்படி இவ்வளவு திடமாக சொல்கிறீர்கள்..:grin:

ஏதோ என்னால் இயன்றது.

இதோ பர்றா இவற்ர குசும்பை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, MEERA said:

அனுப்பியாச்சு

எதை ?

உங்கட கடதாசி, சரிவராது..

வெள்ளவான் அனுப்பினியள் எண்டால், கள்ளும், கணவாயும் சிந்தாமல் சிதறாமல் புள்ள பத்திரமாத் தந்திட்டு போயிடும். :107_hand_splayed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன கருமாந்திரத்தை அனுப்பினாலும்  அந்த குட்டியை பாத்து அடிச்சா எத்தனை போத்தலாவது அடிக்கலாம் போல் இருக்கு:11_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.