Jump to content

புடைவை புடவை எது சரி.


Recommended Posts

1 hour ago, தமிழ் சிறி said:

பாவம்.... அந்த முருகன்  கடைக்காரன். கரும்பு...
எல்லா... இடங்களிலும், எழுதியதை வைத்து... அவனும் பிழைக்க வந்த மனிதன்.
அவனுக்கு ஆங்கிலம் நன்கு  தெரிந்திருந்தால், அவன்... புடவை வியாபாரத்துக்கு இறங்கி இருக்க மாட்டான். 

ரொம்ப தப்பு.
தமிழ் சிறீ அறிவுக்கும் ஆங்கிலத்துக்கும் எந்தவித கனக்சனும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

ரொம்ப தப்பு.
தமிழ் சிறீ அறிவுக்கும் ஆங்கிலத்துக்கும் எந்தவித கனக்சனும் இல்லை. 

அறிவும்... ஆங்கிலமும் (ஆங்கிலத்தை.... உதாரணமாக குறிப்பிட வேண்டும். அதற்குள்.... ஜேர்மன்,  பிரான்ஸ், நோர்வே... என்று நம் ஆக்கள், பல் வேறு துறைகளில்.... கலக்கிக்  கொண்டு இருக்கிறார்கள்.)

இதனை... எந்தச் சூழ்நிலையில்  ஏற்றுக் கொள்வது என்பது  கடினம், ஜீவன் சிவா.
யாழ்ப்பாணம்... யுத்த பூமியாக, குண்டு மழை பொழிந்து கொண்டு  இருந்த இடம். 
அந்த...  முக்கிய  இடத்தில், உயிரை வெறுத்து.....   கடை வைத்து, பிழைத்துக் கொண்டு இருப்பவனிடம்....
எது சரி, எது பிழை.... என்று,  கேள்வி கேட்பதே.... நாம் செய்யும் தவறு.

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

பாவம்.... அந்த முருகன்  கடைக்காரன். கரும்பு...
எல்லா... இடங்களிலும், எழுதியதை வைத்து... அவனும் பிழைக்க வந்த மனிதன்.
அவனுக்கு ஆங்கிலம் நன்கு  தெரிந்திருந்தால், அவன்... புடவை வியாபாரத்துக்கு இறங்கி இருக்க மாட்டான். 

புடவைக்கும், Textiles´க்கும்  என்ன சம்பந்தம் என்று...

ஆக்ஸ்பேர்ட்  டிக்ஸ்சனறி சொல்லுது.. என்பதை அறிய, எனக்கும் ஆவல். :)

Textiles Engineering செய்த எனது நண்பனிடம் சற்றுமுன்  கேட்டபோது அவன் கூறியது Textiles எனும் ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ்ச்சொல் 'துகிலியல்' என்பது ஆகும்.

2 hours ago, ஜீவன் சிவா said:

Textiles என்ற சொல் பிழையா அல்லது புடவையகம் என்பதற்கான மொழிபெயர்ப்பு பிழையா?

உங்கள் கேள்வி புரியவில்லை.

 

Textiles என்று பெயர் வைத்தால் தமிழில் புடைவையகம் என்று எழுதுவது தவறுதானே? புடைவையகம் என்று பெயர் வைத்தால் ஆங்கிலத்தில் Textiles என்று எழுதுவது தவறுதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு,

textile என்பதுக்கு ஆங்கிலத்தில் 5 அர்தங்கள் உண்டு. http://www.dictionary.com/browse/textile

அதில் ஒன்று "துணிகள் சம்பந்தமான" (related to textiles) என்று பொருள்படும். எனவே துணிமணிகள் விற்கும் இடத்தை textiles என்று சொல்லலாம்.

புடைவை - புடைத்து (சுற்றி/வளைத்து) கட்டுவதாலே ஏற்பட்ட காரணப் பெயர் என்கிறது க்ரியா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கரும்பு said:

Textiles Engineering செய்த எனது நண்பனிடம் சற்றுமுன்  கேட்டபோது அவன் கூறியது Textiles எனும் ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ்ச்சொல் 'துகிலியல்' என்பது ஆகும்.

உண்மையாகவே..... அதுக்கு,  துகுலியல்,  (துகுலுரித்தல்) தானா? அல்லது... பகிடி  விடுகிறீகளா ?
அப்ப...  மகா பாரதத்தில், நடந்தது எல்லாம், உண்மையாயா? 
ஐயோ.... என்ரை தலை, வெடிக்குதே.....  கரும்பு. tw_warning:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் புடவைவோட போட்டுது நைட்டி என்றால் இந்த மனுசன் ஜீவன் சிவா  என்னெல்லாம் கேட்டு இருப்பாரோ:11_blush: 

நம்ம சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டோ  இதை கண்டு பிடிங்க ஜீவN மாத்தயா பிறகு சேலையா, சீலையா, புடவையா ,புடைவையா என்று கண்டு பிடிப்போ ம்:11_blush:

Link to comment
Share on other sites

20 hours ago, தமிழ் சிறி said:

உண்மையாகவே..... அதுக்கு,  துகுலியல்,  (துகுலுரித்தல்) தானா? அல்லது... பகிடி  விடுகிறீகளா ?
அப்ப...  மகா பாரதத்தில், நடந்தது எல்லாம், உண்மையாயா? 
ஐயோ.... என்ரை தலை, வெடிக்குதே.....  கரும்பு. tw_warning:

முருகன் புடைவையகம் என்று தமிழில் பெயர் வைத்தால் ஆங்கிலத்தில் Murukan Saree Palace என்று பெயர் வைப்பது பொருத்தமானது என்று கருதுகின்றேன்.

Murukan Textiles என்று பெயர் வைத்தால் தமிழில் முருகன் உடுதுணி அங்காடி என்றோ அல்லது முருகன் உடுதுணியகம் அல்லது முருகன் துகிலகம் என்றோ பெயர் வைப்பது தமிழிற்கு நல்லதாய் அமையும். :26_nerd: 

 

20 hours ago, goshan_che said:

கரும்பு,

textile என்பதுக்கு ஆங்கிலத்தில் 5 அர்தங்கள் உண்டு. http://www.dictionary.com/browse/textile

அதில் ஒன்று "துணிகள் சம்பந்தமான" (related to textiles) என்று பொருள்படும். எனவே துணிமணிகள் விற்கும் இடத்தை textiles என்று சொல்லலாம்.

புடைவை - புடைத்து (சுற்றி/வளைத்து) கட்டுவதாலே ஏற்பட்ட காரணப் பெயர் என்கிறது க்ரியா.

 

ஆக மொத்தத்தில் முருகன் கடை முதலாளியின் மண்டையை  குழப்பி கடையை சீல்வைத்து மூடச்செய்யும்வரை நாங்கள் ஓயப்போவது இல்லை. :23_stuck_out_tongue_closed_eyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதையே தமிழ் நாட்டில் கேட்டிருந்தால்..  சாறி பளேஸ் என்றிருப்பார்கள்.

காலம் காலமா புத்தகம் தான் சரி என்று நினைச்சது. ஆனால் விபு காலத்தில் தான்.. பொத்தகம் சரி என்பது தெரிய வந்தது. 

புடைவை தான் சரியாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

இதையே தமிழ் நாட்டில் கேட்டிருந்தால்..  சாறி பளேஸ் என்றிருப்பார்கள்.

காலம் காலமா புத்தகம் தான் சரி என்று நினைச்சது. ஆனால் விபு காலத்தில் தான்.. பொத்தகம் சரி என்பது தெரிய வந்தது. 

புடைவை தான் சரியாக இருக்கும். 

"விபு" காலம் என்றால்....
விடுதலைப் புலிகள் காலமா? விபுலானந்தர் காலமா? நெடுக்ஸ்.... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

பொத்தகம் சரி என்பது தெரிய வந்தது. 

இப்ப் நூல் நூல் சொல்லுறாங்களே இதையும்  ஆராய்ச்சி செய்து பாருங்கோபவன் சும்ம இருக்கும் நேரத்துல:11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

"விபு" காலம் என்றால்....
விடுதலைப் புலிகள் காலமா? விபுலானந்தர் காலமா? நெடுக்ஸ்.... :rolleyes:

நம்ம விடுதலைப்புலிகள் களத்தில் இருந்த காலம். tw_blush: (நல்ல காலம் விடுப்பு புஞ்பாவின் காலமான்னு நக்கல் அடிக்காமல் விட்டிங்களே. தவறு எங்களது தான் சுருக்கி எழுதினது. இப்ப முன்னர் தமிழ் தேசிய ஊடகங்கள் என்று சொன்னவை எல்லாம்.. தேசிய தலைவரையே.. புலிகளின் தலைவர் என்று சொல்லினம்... காலம் அப்படி. ) எனின் உங்கள் ஆதக்கத்துக்கு மதிப்பளிக்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.