Jump to content

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணையங்களில் மேயும் போது.... சில ஒளிப்பதிவுகள், மனதை கவர்ந்து விடும். :love:
அவற்றை... யாழ் உறவுகளும் பார்த்து ரசிக்க இந்தத் தலைப்பில் இணைக்க இருக்கின்றேன். 
நீங்களும்... உங்களுக்கு பிடித்த, ஒளிப்பதிவுகளை இணையுங்கள். 
:)

பிற் குறிப்பு: முகநூலில் இருந்து, இங்கு காணொளி இணைப்பது எப்படி என்று தெரியாதவர்கள்... 
தனிமடலிலோ, அல்லது இங்கு நேரடியாகவோ என்னை  தொடர்பு கொண்டால்.... தக்க ஆலோசனை வழங்கப்படும். :grin:

 

 

Edited by தமிழ் சிறி
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இவர் பாடலின்  குரலுக்கு ஏற்ற மாதிரி முக அலங்காரம் செய்து,   நன்றாக செய்துள்ளார்.:)
 

 

Edited by தமிழ் சிறி
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடவுளை கண்டேன்,  CCTV கேமரா வடிவிலே...

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கிலும் வாளும் பலகோடி பிரியர்களின் WWF இன் பித்தலாட்டம். 
வலிக்காமல் அடிப்பதற்கு பயிற்சி... இதில ரத்தம் வேற வருதாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம....சொன்னா சொன்னதுதான்....இது சத்தியம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சிந்து நதியின் மிசை நிலவினிலே.....சேரநன்னாட்டிளம் பெண்களுடனே" 
என்ற அருமையான பாரதியார் பாடலினை,  "நாத கான வினோதன் குமரனின்"  நாதஸ்வர இசையில்  கேட்கும் போது.... 
மெய்மறந்து பல யுகங்கள் பின்னோக்கி செல்வதனை உணர்வீர்கள்...!!!!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை. இவர்களுக்கு மனச்சாட்சியே ... இல்லையா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பண்ணுறது, இப்போ.........

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

############################################

ஈஸ்வரன் பக்தனுக்கு சொல்லும் புது அறிவுரைகள்..... ஈஸ்வரனாகவும் பக்தனாகவும் இரண்டு குழந்தைகளும் கலக்குறாங்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடி மின்னலை.... நேரில் பார்த்து இருக்குறீர்களா?

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அழிந்து போன சில அடையாளங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகத்தை... காப்பாற்றிய கரடி.

 

Link to comment
Share on other sites

13 hours ago, தமிழ் சிறி said:

காகத்தை... காப்பாற்றிய கரடி.

தமிழ் சிறி

உங்கள் வீடியோ எல்லாம் இப்படி வருகிறதே - இலங்கையில்.
ஏன்? 

2513.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

தமிழ் சிறி

உங்கள் வீடியோ எல்லாம் இப்படி வருகிறதே - இலங்கையில்.
ஏன்? 

ஜீவன் சிவா.... சில காணொளிகளை சில நாடுகளில்  பார்க்க தடை விதித்திருப்பார்கள்.
ஆனால் இது ஒரு சுவாரஸ்யமான ஒளிப்பதிவு. அதனை ஏன் இலங்கையில் தடை செய்துள்ளார்கள் என்று புரியவில்லை.
இந்தக் காணொளியை முகநூலில் இருந்து தான் இணைத்தேன். 
மற்றைய நாடுகளில் உள்ளவர்களுக்கு,  காணொளிகள் தெரிகின்றதா என்று, தயவு செய்து... அறியத்  தரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்ய வந்தவருக்கு... இப்படிச் செய்யலாமா? :shocked:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுறாவின்,  மூக்கில் தடவினால்.... அது கடிக்காது,  என்று முன்பு எங்கோ வாசித்தேன். 
இந்தக் காணொளியை பார்க்க... உண்மை போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

சுறாவின்,  மூக்கில் தடவினால்.... அது கடிக்காது,  என்று முன்பு எங்கோ வாசித்தேன். 
இந்தக் காணொளியை பார்க்க... உண்மை போல் உள்ளது.

ஒரு flying kiss கொடுத்தால்...சுறா  அனேகமாக உங்களை விட்டு விடுமாம்!

ஆனால் ஒரு நிபந்தனை!

சுறாவின் கண்கள் பக்கவாட்டில் இருப்பதால் ஒரு சைட்டில் நின்று தான் முத்தம் கொடுக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:
சுறாவின்,  மூக்கில் தடவினால்.... அது கடிக்காது,  என்று முன்பு எங்கோ வாசித்தேன். 
இந்தக் காணொளியை பார்க்க... உண்மை போல் உள்ளது.

இதற்கு நீங்கள் பெண்ணாக இருந்திருக்கணும் - அப்ப கடிக்காதாம்.

இன்று உங்கள் வீடியோ அனைத்தையும் பார்க்க முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புங்கையூரன் said:

ஒரு flying kiss கொடுத்தால்...சுறா  அனேகமாக உங்களை விட்டு விடுமாம்!

ஆனால் ஒரு நிபந்தனை!

சுறாவின் கண்கள் பக்கவாட்டில் இருப்பதால் ஒரு சைட்டில் நின்று தான் முத்தம் கொடுக்க வேண்டும்!

சுறாவின் கண்கள் பக்கவாட்டில் இருப்பதால், அதன் கண்ணில் படாமல் இருந்தால்..... 
ஆபத்தில்லை என்ற தகவலை அறிய த் தந்தமைக்கு நன்றி புங்கை. :)

15 hours ago, ஜீவன் சிவா said:

இதற்கு நீங்கள் பெண்ணாக இருந்திருக்கணும் - அப்ப கடிக்காதாம்.

இன்று உங்கள் வீடியோ அனைத்தையும் பார்க்க முடிகிறது.

அது நடக்கிற காரியமா...?  இந்த வயதில் மாற்று அறுவைச்  சிகிச்சை பண்ணினால்....   ஒடம்பு   தாங்காது.:grin:
அந்தப் பெண்... 50 வினாடிகளாக, மூக்கில் பிராணவாயு குழாய் இல்லாமல், நீருக்கடியில் சாவகாசமாக இருக்கிறார்    கவனித்தீர்களா.

காணொளி எல்லாம்... இப்போது உங்களுக்கு  முழுமையாக தெரிவது, மகிழ்ச்சி  ஜீவா.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேய் எங்கிருந்து டா வர்றீங்க...!

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.