Jump to content

கண்ணோட்டம் மாறனும்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாறணும்....மாறணும்......மாறணும்......எண்டு மனம் சொல்லுது......ஆனால் கண்ணு தானியங்கியாய் தாவிப்பாயுதே.tw_blush:

சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே - நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பார்த்து,  ரசிப்பது தானே.... வாழ்க்கை.
அதற்கும்....  மனச் சாட்சி,  தடை  போட்டால்....  
அது, வாழ்க்கையல்ல.  நரகம்.  tw_blush: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

மாறணும்....மாறணும்......மாறணும்......எண்டு மனம் சொல்லுது......ஆனால் கண்ணு தானியங்கியாய் தாவிப்பாயுதே.tw_blush:

சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே - நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண் .

இதுக்குத்தான் கண்ணாடி இருக்கில்லை போட்டு பார்கிறது :221_see_no_evil:

இப்புடி வந்தால் கண்கள் பார்க்கத்தானே செய்யும் :rolleyes:  

எங்கேயோ படித்தேன் சட்டியை மூடி வைத்தால் பூனை ஏன் வருகிறது  மீனை எடுக்க  சட்டி மூடாதது குற்றமே tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

இதுக்குத்தான் கண்ணாடி இருக்கில்லை போட்டு பார்கிறது :221_see_no_evil:

இப்புடி வந்தால் கண்கள் பார்க்கத்தானே செய்யும் :rolleyes:  

எங்கேயோ படித்தேன் சட்டியை மூடி வைத்தால் பூனை ஏன் வருகிறது  மீனை எடுக்க  சட்டி மூடாதது குற்றமே tw_blush:

என்னதான் மூடிவைத்தாலும் பூனை வாறது வாறதுதான், மணம் காட்டிக் கொடுத்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

என்னதான் மூடிவைத்தாலும் பூனை வாறது வாறதுதான், மணம் காட்டிக் கொடுத்துவிடும்.

பூனையின் குணம் அப்படி  மீராtw_blush: 

ஆக நாம் தான் நமது மீனை பாதுகாக்க வேண்டும்  பூனைக்கு சூடு வைத்து விட்டா; வராது :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, முனிவர் ஜீ said:

பூனையின் குணம் அப்படி  மீராtw_blush: 

ஆக நாம் தான் நமது மீனை பாதுகாக்க வேண்டும்  பூனைக்கு சூடு வைத்து விட்டா; வராது :unsure:

எத்தனை தரம் சூடு வைத்தாலும் மீனில் கண்வைத்துவிட்டால் பூனை அடைந்தே தீரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

எத்தனை தரம் சூடு வைத்தாலும் மீனில் கண்வைத்துவிட்டால் பூனை அடைந்தே தீரும்.

ருசியறிந்த பூனை போல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இயற்கையப்பா.....

இவங்கட தொல்லை தாங்கமுடியல....

ஒரு மலர் ஒரு   போதும் சொன்னதில்லை

மறுத்ததில்லை வண்டை

அது எவ்வாறு இயற்கையோ

இதுவும் அதுவே

அது இல்லாமல் இந்த பூமி சுற்றாது முனிவா...

(இவரில முடிப்பம்tw_blush:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, முனிவர் ஜீ said:

இதுக்குத்தான் கண்ணாடி இருக்கில்லை போட்டு பார்கிறது :221_see_no_evil:

இப்புடி வந்தால் கண்கள் பார்க்கத்தானே செய்யும் :rolleyes:  

எங்கேயோ படித்தேன் சட்டியை மூடி வைத்தால் பூனை ஏன் வருகிறது  மீனை எடுக்க  சட்டி மூடாதது குற்றமே tw_blush:

சரி நான் தான் கொஞ்சம் கட்டுப்பாடாய் இருப்பமெண்டு பார்த்தால்......தேடித்தேடியெல்லே கண்ணுக்கு முன்னாலை தடக்குப்பட்டு விழுதுகள்.....இதுக்கு நான் என்னத்தை செய்ய  :168_family_wwgb:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணோட்டம் இல்லாமல் ஒரு சோடியைப் பிடிக்கமுடியாது. சோடி இல்லாவிட்டால் பூமியில் உயிரினம் வாழமுடியாது!

ஒற்றையாய் இருந்து ஜீன் பரம்பலைத் தடுப்பவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.