Jump to content

லண்டன் கடல்கரைக்கு செல்லும் தமிழர்களே எச்சரிக்கை!! தமிழ்த் தந்தைக்கு காத்திருந்த சோகம்!!


Recommended Posts

தங்கள் அறியாமையால் விபத்தில் அகப்பட்டு இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

கடலில் மட்டுமல்ல வயிறு நிறைய உண்டுவிட்டு உடன் குளிர்ந்த நீருள்ள குளத்தி்ல் பாய்ந்து நீச்சலடிக்க முற்பட்டு இறந்த தமிழர்கள் முன்பு யேர்மனியில் அனேகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் மூழ்கி உயிர் துறந்த நண்பர்கள் ஐவரின் குடும்பத்தாருக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Camber Sands, Poole கடற்கரைப் பகுதிகள் வருடாவருடம் போகும் இடம்தான். Camber Sands ஆழமில்லாத மணற்பரப்பு என்பதால் பயமின்றி அதிக தூரம் கடலினுள் போய்வரும் இடம். இனிக் கவனமாக இருக்கவேண்டும். நீச்சல் தெரிந்தாலும் sandbar க்குள் மாட்டுப்பட்டால் ஒன்றும் செய்யமுடியாது என்பதை இந்த மரணங்கள் உணர்த்துகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலைப் பற்றி நன்கு தெரிந்த முனிவர்ஜீ கடலில் முழ்கி சாகக் கூடாது என்று நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

பி;கு; அவர்கள் கடலில் நீந்தப் போய் முழ்கி சாகவில்லை...கடற்கரை மணலோரம் நின்று உதைப்பந்தாட்டம் விளையாடித் தான் மண்ணுக்குள் புதையுண்டவர்கள்...அவர்களை மீட்கும் போது முழுதாய் உடை அணிந்து தான் காண்ப்பட்டார்கள். இதற்கும் எதாவது அட்வைஸ் இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/08/2016 at 1:10 AM, ரதி said:

கடலைப் பற்றி நன்கு தெரிந்த முனிவர்ஜீ கடலில் முழ்கி சாகக் கூடாது என்று நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

பி;கு; அவர்கள் கடலில் நீந்தப் போய் முழ்கி சாகவில்லை...கடற்கரை மணலோரம் நின்று உதைப்பந்தாட்டம் விளையாடித் தான் மண்ணுக்குள் புதையுண்டவர்கள்...அவர்களை மீட்கும் போது முழுதாய் உடை அணிந்து தான் காண்ப்பட்டார்கள். இதற்கும் எதாவது அட்வைஸ் இருக்கா?

எனக்கு கடலைப் பற்றி தெரியாது ரதி ஆனால் சில சம்பவங்களை அனுபவ ரீதியாக அனுபவித்துள்ளன் நான் 

நான் இந்த டிஸ்கவரி பார்பதுண்டு அதில் உயிர் காப்பு பற்றியதை அதிகம் பார்க்கும் பழக்கம் அதனால தான் சொன்னது 

இப்போது நீச்சல் கடலில் பழகிகொண்டு இருக்கிறன் பயம் போய் விட்டது கூடிய விரைவில் பழகிவிடுவேன்

 

உங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி ரதி 

அவர்கள் பற்றி பதிவிடவில்லை நன்றி உங்கள் தகவல்களுக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

எனக்கு கடலைப் பற்றி தெரியாது ரதி ஆனால் சில சம்பவங்களை அனுபவ ரீதியாக அனுபவித்துள்ளன் நான் 

நான் இந்த டிஸ்கவரி பார்பதுண்டு அதில் உயிர் காப்பு பற்றியதை அதிகம் பார்க்கும் பழக்கம் அதனால தான் சொன்னது 

இப்போது நீச்சல் கடலில் பழகிகொண்டு இருக்கிறன் பயம் போய் விட்டது கூடிய விரைவில் பழகிவிடுவேன்

 

உங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி ரதி 

அவர்கள் பற்றி பதிவிடவில்லை நன்றி உங்கள் தகவல்களுக்கு

 

என்னது இன்னும் நீந்தத்தெரியாதா? tw_astonished:
நாலுபக்கமும் கடல்...
எல்லாப்பக்கமும் வாவி.....
இன்னும் நீந்தப்பழகேல்லை....அய்யொ....அய்யொ...tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

என்னது இன்னும் நீந்தத்தெரியாதா? tw_astonished:
நாலுபக்கமும் கடல்...
எல்லாப்பக்கமும் வாவி.....
இன்னும் நீந்தப்பழகேல்லை....அய்யொ....அய்யொ...tw_blush:

நான் உன்மையை சொன்ன கு.சாமியண்ண  எங்க ஊரிலும் கடல் தான் இருகிறது ஆனால் நான் மட்டக்களப்பு இல்லையே இதுவ்ரை நீங்கள் என்னை மட்டக்களப்பு என நம்பியிருக்கிறீர்களா??  
tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

என்னது இன்னும் நீந்தத்தெரியாதா? tw_astonished:
நாலுபக்கமும் கடல்...
எல்லாப்பக்கமும் வாவி.....
இன்னும் நீந்தப்பழகேல்லை....அய்யொ....அய்யொ...tw_blush:

அவர் இப்படித்தான்

எல்லாத்துக்கும் பயம்..

 1-  தண்ணிக்கு பயத்தில் குளிப்பதே இல்லையென்றால் பாருங்கோவன்....

2 - அவரே எழுதுவார்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதம் இந்த ஐரோப்பிய நீர் நிலைகளுக்கு  பலியாகிய எம் உறவுகள் ஆறு அல்ல ஏழு எம் தமிழ் ஊடகங்கள் ஏன் மவுனமாகின என்பது புதிர் அதுவும் நன்கு நீச்சல் தெரிந்தவர்  சம்பவம் போர்த்துக்கல் நாட்டில் நடந்தது உண்மையில் விளையாட்டுக்கு நண்பர்களால் தூக்கி கடலில் எறியப்பட்டவர் சில  நாட்களின் பின் சடலமாக கிடைத்தார் http://www.mirror.co.uk/news/uk-news/body-city-worker-who-went-8476573

http://www.dailymail.co.uk/news/article-3702863/London-manager-Nishanthan-Gnanathas-presumed-dead-Portugal-pushed-river-cruise-prank-friend.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

5 இளம் வயதினரை பறிகொடுத்த அம்மா.. அப்பா.. மனைவி.. குழந்தை... காதலி... தங்கை..தம்பி.. மாமா மாமி...இவர்களை ஒருகணம் நினைத்துப் பார்க்கிறேன்...
எந்த நேரத்தில் எதை பேச வேணும்.. அதை எப்படி பேச வேணும் என்பதும் கூட பண்பாடு... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் நானும் சொன்னேன் சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இதைத் தான் நானும் சொன்னேன் சசி.

நானும் அதைத்தானே சொன்னனான்

 

எதை எங்கு சொல்ல வேண்டும் என்ற பிரச்சனை அல்ல

இங்கு இருப்பது

எல்லா இடத்திலும் தங்கள் அரிப்புக்கு சொறிய வேண்டும் என்ற

வியாதி தான் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

இதைத் தான் நானும் சொன்னேன் சசி.

இது தான் சந்துல சிந்து பாடுவது என்பதா ரதி?? 

 

3 hours ago, வைரவன் said:

நானும் அதைத்தானே சொன்னனான்

எதை எங்கு சொல்ல வேண்டும் என்ற பிரச்சனை அல்ல

இங்கு இருப்பது

எல்லா இடத்திலும் தங்கள் அரிப்புக்கு சொறிய வேண்டும் என்ற

வியாதி தான் இருக்கு

வைரவநாதன் உங்கள் ஆதங்கம் புரியாமல் இல்லை தலைப்பு நீரில் முழ்கியா அல்லது மணலில் புதைந்தா சாவா அதற்கான கருத்துக்கள் தான் இடப்பட்டது 

 இப்படி கன பேர் வெளிக்கிட்டவங்கள்  ஈழத்தில் சண்டை நடக்கும் போது கூட  சண்ட நடக்கிறது வேண்டாமே சாவை பார்த்து பொங்கின கனபேர் தான் இப்போது............... 

நானும் எழுதினால்.............. வேண்டாம்

வார்த்தை பிரயோகம் விட்டால் பிடிக்க இயலாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீ,நான் எங்கே சந்தில சிந்து பாடினது ஆரம்பத்தில் இருந்து இதைத் தான் சொல்லிட்டு வாறன். விளக்கமில்லாமல் எழுதினது என் தப்புத் தான். மன்னித்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் கடலில் புதைமணல் காரணமாகவே மரணங்கள் சம்பவிக்கின்றன.

சடுதியாக நீர்மட்டம் குறையும் போது, அட ஆழம் இல்லையே என்று நடந்தே போகும் பலர், தீடீரென நீர்மட்டம் உயரும் போது நடப்பதா, நீந்துவதா என்று தடுமாறும் போதே, அலைகள் மேலே வந்து ஆளை இன்னும் உள்ளே கொண்டு போய்விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரபல ஆங்கில தொலைகாட்சிகளில் செய்தியாக ஐவரினது மரணச்சடங்கை காட்டினார்கள். கண்கலங்குவதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்.
ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.