Jump to content

யூடியூப்பில் வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி இத கொஞ்சம் தெருஞ்சுக்குங்க!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்துவிட்டது. தனியாக டிவி ஆரம்பிப்பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள்வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் யூடியூப்பில் ஆரம்பித்துவிடலாம். சரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளிகளை அதிகம் சேர்த்துவிட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம். கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம் பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக யூடியூப் திகழ்கிறது. கூகுளின் ஓர் அங்கம் தான் யூடியூப் என்பது பெரும்பாலும் நெட்டிசன்கள் அனைவரும் அறிந்தது தான். இனி, யூடியூப் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் பற்றி காணலாம்.

   

Toytube-170816-380-seithy-tech.jpg

உண்மை #1

ஒவ்வொரு நிமிடமும் யூடியூபில் நூறு மணி நேரத்திற்கான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

உண்மை #2

யூடியூப் ஏறத்தாழ ஒரு பில்லியனுக்கும் மேலான பயனாளிகளை வைத்துள்ளது. இது இன்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

உண்மை #3

முதல் யூடியூப் பதிவு கடந்த ஏப்ரல் 23, 2005 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த காணொளியில் இணை நிறுவனர் ஜாவேத் கரீம் தோன்றியிருந்தார்.

உண்மை #4

பேபால் நிறுவனத்தின் மூன்று முன்னாள் பணியாளர்கள் சேர்ந்து ஆரம்பித்தது தான் யூடியூப்.

உண்மை #5

யூடியூப்துவங்கிய 18 மாதத்தில், கூகுல் அதை 1.65 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

உண்மை #6

கங்கம் ஸ்டைல் பாடல் பதிவு தான் யூடியூப் காணொளி பார்வை எண்ணிக்கை மேம்படுத்த முக்கியமான காரணியாக இருந்தது. அந்தளவிற்கு அந்த பாடல் மிகவும் பிரபலமடைந்து சாதனை படைத்தது.

உண்மை #7

கூகுளுக்கு அடுத்து உலகின் பெரிய சர்ச் இன்ஜினாக திகழ்ந்து வருகிறது யூடியூப். இது, பிங், யாஹூ போன்றவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

உண்மை #8

யூடியூப்-ல் "Do the Harlem shake" என சர்ச் செய்து பாருங்கள். யூடியூப் உங்களை ஒருசில நொடி ஆச்சரியப்படுத்தும்.

உண்மை #9

யூடியூப்-ல் மிகவும் அன்லைக் செய்யப்பட்ட காணொளி ஜஸ்டின் பைபரின் பேபி பாடல் தான். இதற்கு 64 லட்சம் பேர் அன்லைக் செய்துள்ளனர்.

உண்மை #10

யூடியூப்-ன் மிக பிரபலமான 1000 காணொளிகளில் 60% காணொளிகள் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டவை ஆகும்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=163716&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு  நன்றி தமிழரசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழரசு said:

யூடியூப்-ன் மிக பிரபலமான 1000 காணொளிகளில் 60% காணொளிகள் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டவை ஆகும்.

தடை செய்ததையும் பார்க்கிறதுக்கு நாங்கள் வேறை மிசின் வைச்சிருக்கிறம்.:27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/18/2016 at 5:24 PM, குமாரசாமி said:

தடை செய்ததையும் பார்க்கிறதுக்கு நாங்கள் வேறை மிசின் வைச்சிருக்கிறம்.:27_sunglasses:

 

அதுல சுற்றும் வீடியோ  வராதே

அப்படி என்ன மெசினாக இருக்கும் ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/08/2016 at 1:54 PM, குமாரசாமி said:

தடை செய்ததையும் பார்க்கிறதுக்கு நாங்கள் வேறை மிசின் வைச்சிருக்கிறம்.:27_sunglasses:

அது தானே

எதுக்கெல்லாம் வைச்சிருக்கிறம்

இதுக்கு மாட்டமா??:grin:

Link to comment
Share on other sites

2 hours ago, முனிவர் ஜீ said:

 

அதுல சுற்றும் வீடியோ  வராதே

அப்படி என்ன மெசினாக இருக்கும் ?? 

https://hide.me/en/proxy

இந்த இணைப்புல போய் தடை செய்யப்பட்ட இணையத்தின் முகவரியை குத்தினா நம்ம சுகன்யா அக்காவே வருவா.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அது தானே

எதுக்கெல்லாம் வைச்சிருக்கிறம்

இதுக்கு மாட்டமா??:grin:

அட.... இதை, முந்தியே..... சொல்லியிருந்தால், 
நாங்கள்... அதை, இதை... பாத்திருப்பமே...... fruehling4.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/20/2016 at 3:49 AM, தமிழ் சிறி said:

அட.... இதை, முந்தியே..... சொல்லியிருந்தால், 
நாங்கள்... அதை, இதை... பாத்திருப்பமே...... fruehling4.gif

பார்ரா அறுபதிலும் ஒரு கிளு கிளுப்பு தேவைப்படுது tw_blush:

On 8/20/2016 at 0:38 AM, ஜீவன் சிவா said:

https://hide.me/en/proxy

இந்த இணைப்புல போய் தடை செய்யப்பட்ட இணையத்தின் முகவரியை குத்தினா நம்ம சுகன்யா அக்காவே வருவா.:grin:

ரொம்ப நன்றி:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.