Jump to content

இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம்: - கனடாவில் இசைப் பெருவிழா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசைவாழ்வின் வெற்றியை கொண்டாடும் இசைப் பெருவிழாவும் சுப்பர் சிங்கர் இசைக் கொண்டாட்டமும். - கனடாவில் தனித்துவம் மிக்க இசை நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட ஆர்யா கனடா நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் 13 - 14 ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் பெயர் கிரவுண்ட் மைதானத்தில்  இரண்டு பிரம்டமாண்டமான இசை நிகழ்வுகளை நடத்தவுள்ளது.

இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசைவாழ்வின் வெற்றியை கொண்டாடும் இசைப் பெருவிழாவும் சுப்பர் சிங்கர் இசைக் கொண்டாட்டமும். - கனடாவில் தனித்துவம் மிக்க இசை நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட ஆர்யா கனடா நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் 13 - 14 ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் பெயர் கிரவுண்ட் மைதானத்தில் இரண்டு பிரம்டமாண்டமான இசை நிகழ்வுகளை நடத்தவுள்ளது.

   

13ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலை வல்லுனர் வெங்கடே~; பட் அவர்களுடன் ரொரன்ரோவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பேர் தமது சமையல் திறமையினை வெளிப்படுத்தும் சமையல் போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து மதிய உணவு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

காலை முதல் முதல் இரவு வரையான அனைத்து நிகழ்சிகளையும் ஒN நுழைவுச் சீட்டுடன் பார்த்து மகிழலாம். அதனை தொடர்ந்து ரொரன்ரோவில் உள்ள இசைக்கலைஞர்கள் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களும் மாலை வேiளையில் உள்ளக அரங்கில் 60 ற்கும் மேற்பட்ட நமது கலைஞர்கள் தமது வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்துவற்குரிய வாய்ப்பினை ஆர்யா கனடா வழங்கியுள்ளது.

அதேவேளை சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நடைபெறவுள்ள சுப்பர் சிங்கர் ஸ்ரார் நடை நிகழச்சியில் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களான ஆனந் அரவிந்த் அக்சன் ராஜ கணபதி பரீடா லக்ஸ்மி சியாட்ஆ கியோருடன் ஜேர்மனியைச் சேரந்த நீருஜன் கனடாவின் இசைக் குயில் ஜெசிக்கா ஜூட்ஜ் மற்றும் பிரகதி ஆகிய சுப்பர் சிங்கர் நட்சத்திரங்களுடன் பிரபல பின்னணி பாடகர்களான ஸ்ரீனிவாஸ் மற்றும் சித் ஸ்ரீராம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

இந்த வருட சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சிக்கு இசைவழங்கும் மணி இசைக் குழுவுடன் முற்றிலும் மாறுபட்ட இசை அனுபவத்தை வழங்குவதற்காக பிரபல கீபோர்ட வாத்தியக் கலைஞர் ஸ்ரீபன் டேவசியும் மற்றும் வயலின் வாத்திய கலைஞர் காவ்யா அஜித் மற்றும் சக்ஸ்சபோன் கலைஞர் பசந் முரளி கிருஸ்ணன் ஆகியோர் இணைந்து கொள்ளக் காத்திருக்கின்றனர்.

14ம் திகதி ஞாயிற்றுக் கிழமை திரைசையில் தனக்கென ஒரு இசை சாம்ராஜ்யித்தை அமைத்து சுமார் 40 ஆயிரத்திற்க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள இசை ஜாம்பவாம் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியிம் அவர்களின் இசை வாழ்வின் 50 ஆண்டு சாதனையை கொண்டாடும் எஸ்.பி.பி 50 பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுடன் பிரபல பின்னணி பாடகர்களான மனோ சித்திரா எஸ்.பி சைலஜா எஸ்.பி.பி சரண் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஏதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் 14ம் திகதிகளில் நடைபெறவுள்ள இரண்டு நாள் இசைக் கொண்டாட்டம் காண ரொரன்ரோ நகரம் தயாராகி வருகின்றது.

10 டொலர்கள் முதல் நுழைவுச் சீட்டுகள் பிரபல வர்த்தக நிலையங்களிலும் றற.நஎநவெடிசவைந.உய என்ற இணையத்தளத்திலும் விற்பனையாகின்றன.

மார்க்கம் மைதானத்தின் திறந்த வெளியரங்கில் அமைக்கப்படும் சிறப்பு அரங்கம் மற்றும் ரசிகர்களுக்கான சிறப்பு இருக்கை அமர்வுகள் யாவும் கடந்த வருடம் நடைபெற்ற சுப்பர் சிங்கர்ஸ் நிகழ்வுகளை விடவும் மிக சிறப்பான முறையில் ரசிகர்களுக்கான பன்முக வசதிகளுடனான மாறுபட்டதொரு அனுபவத்தை வழங்கும் இசை நிகழ்வாக நடைறெவுள்ளதாகவும் இரு நாள் நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் ஆர்யா கனடா அறிவித்துள்ளது.

இந்த நிகழ்சிக்கு கனடாவின் முன்னணி அரசியல்; தலைவர்களும் சமூக தலைவர்களும் தமது ஆதரவினையும் வாழ்த்து செய்திகளையும் அனுப்பிய வண்ணம் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

SPB-seithy-290716-001-(1).jpg

 

 

SPB-seithy-290716-001%20(2).jpg

 

 

SPB-seithy-290716-001%20(3).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=162495&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.