Jump to content

யாழ்ப்பாணத்தில் தமிழ் பக்தி பாடலுக்கு நாதஸ்வரம் மேளம் அடிக்கும் இராணுவம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தமிழ் பக்தி பாடலுக்கு நாதஸ்வரம் மேளம் அடிக்கும் இராணுவம் ....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளனிக்கள்ளர் எண்டத மூஞ்சியே காட்டிக்குடுக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தமாதிரி 3 குறி நெத்தியிலை வேறை வைச்சிருக்கிறாங்கள்

Link to comment
Share on other sites

நம்ம நாதஸ் திருந்திட்டானாம்பா..! tw_blush:

2a16JYKl_400x400.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பார்த்தால் பட்டையோடை பூணூல் போட்டுக்கொண்டு தெற்பையும்  மணியுமாய் திரிவினம் போலை கிடக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர்  நாதஸ்வர, தவில் வித்துவான்கள்.... எல்லாரும்,
புலம்பெயர் தேசங்களில் நடைபெறும்  கோவில்  திருவிழாக்களுக்கு சென்று விட்டதால்,
அந்த இடத்தை, இவர்கள் பிடித்து விட்டார்களா?
அடுத்து... திருமணங்களிலும், தாலியை கட்டும் போது...... "கெட்டி மேளம்"  அடிக்கப் போவதை நினைக்க,  பயமாய்  இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நந்தன் said:

இளனிக்கள்ளர் எண்டத மூஞ்சியே காட்டிக்குடுக்குது.

 இதுக்கை வேறை பயபக்தியோடை முகத்தை வைச்சுக்கொண்டு நிக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தனே அடிக்கிறாங்கள் ஊதுறாங்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான நாதஸ்வரம் மேளம் ஆகியவற்றின் இசை மாதிரி இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

உண்மையான நாதஸ்வரம் மேளம் ஆகியவற்றின் இசை மாதிரி இல்லை. 

கண்டி வாத்தியம் மாதிரி இருக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, முனிவர் ஜீ said:

நல்லாத்தனே அடிக்கிறாங்கள் ஊதுறாங்கள் :unsure:

இவர் தன்ரை வாழ்க்கையிலை இன்னும் ஒழுங்கான மேள / நாதஸ்வர கச்சேரியை காணவில்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். Tanzen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இவர் தன்ரை வாழ்க்கையிலை இன்னும் ஒழுங்கான மேள / நாதஸ்வர கச்சேரியை காணவில்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். Tanzen

ஆஹா என்ன ஒரு சந்தோசம்  வாழ்க  வளமுடன் ??

அடச்.    ... ச  கலியாணம் கட்டுனவனுக்கு ஏன் கட்டுனம் என்று பிரச்சனை கட்டாதவனுக்கு ஏன் இவன் இன்னும் கட்டவில்லை என்று பிரச்சினை  இதுக்குள்ள நம்ம பாடு திண்டாட்டம் அவங்களுக்கு கொண்டாட்டம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

 

 

உண்மைதான் சுவியர்! அவனவனுக்கு அந்தந்த கலை பொருந்தவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் பொருந்தாது. இதுதான் இயற்கையின் நியதி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொழில், விரும்பி  கற்று  செய்பவனுக்கு..... முகத்தில், ஒரு அழகு இருக்கும்.
ஆமிக்காரன்... ஆமிக்காரனாவே... இருந்து விட்டுப்  போகட்டும்.
ப்ளீஸ்.... அவன், (சிங்களவன்) கையில்.... இந்த, கலையை கற்றுக் கொடுக்காதீர்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.