Jump to content

நீருக்கு வெளியே நீண்ட நேரம் வாழும் அதிசய மீன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறை – தெய்யந்தர பெல்பாமுள்ள பிரதேசத்தை சேர்ந்த எம்.எம்.ஜோசப் என்பவரின் வீட்டில் மீன் தொட்டியில் வளர்க்கும் செல்லபிராணியான அதிசய மீன் ஒன்று நீண்ட நேரம் தண்ணீருக்கு வெளியே வாழ்கிறது. தினந்தோரும் உணவு கொடுக்கும் போது, தான் பேசும் வார்த்தைகளை கேட்டு மீன் செயற்படுவதை அவதானிக்க முடிந்ததாகவும், அதன் பின் மீனை பிடிக்கும் போது நீண்ட நேரம் தனது கைகளில் துள்ளி விழாமல் இருந்ததாகவும் அதன் உரிமையாளர் குறிப்பிட்டார்.

   

தற்போது ஒரு நாள் முழுவதும் இந்த மீனினால் நீர் இல்லாமல் நிலத்தில் வாழ முடியுமென உரிமையாளர் கூறினார். தங்களுடன் கட்டிலின் தலையணையிலும் படுத்து இருப்பதாகவும் உணவாக மரவள்ளி இலை, வற்றாளை இலை, கங்குங் கீரை என்பவற்றை மீன் உட்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

fish-250716-seithy%20(1).jpg

 

 

fish-250716-seithy%20(2).jpg

 

 

மாத்தறை – தெய்யந்தர பெல்பாமுள்ள பிரதேசத்தை சேர்ந்த எம்.எம்.ஜோசப் என்பவரின் வீட்டில் மீன் தொட்டியில் வளர்க்கும் செல்லபிராணியான அதிசய மீன் ஒன்று நீண்ட நேரம் தண்ணீருக்கு வெளியே வாழ்கிறது. தினந்தோரும் உணவு கொடுக்கும் போது, தான் பேசும் வார்த்தைகளை கேட்டு மீன் செயற்படுவதை அவதானிக்க முடிந்ததாகவும், அதன் பின் மீனை பிடிக்கும் போது நீண்ட நேரம் தனது கைகளில் துள்ளி விழாமல் இருந்ததாகவும் அதன் உரிமையாளர் குறிப்பிட்டார்.

   

தற்போது ஒரு நாள் முழுவதும் இந்த மீனினால் நீர் இல்லாமல் நிலத்தில் வாழ முடியுமென உரிமையாளர் கூறினார். தங்களுடன் கட்டிலின் தலையணையிலும் படுத்து இருப்பதாகவும் உணவாக மரவள்ளி இலை, வற்றாளை இலை, கங்குங் கீரை என்பவற்றை மீன் உட்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

fish-250716-seithy%20(1).jpg

 

 

fish-250716-seithy%20(2).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=162248&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.