Jump to content

ஊழல் மோசடி குற்றச்சாட்டு உறுதியாகும்வரை எவர் மீதும் வழக்கு இல்லை!


Recommended Posts

ஊழல் மோசடி குற்றச்சாட்டு உறுதியாகும்வரை எவர் மீதும் வழக்கு இல்லை!
 
ஊழல் மோசடி குற்றச்சாட்டு உறுதியாகும்வரை எவர் மீதும் வழக்கு இல்லை!
நூற்றுக்கு 200 உறுதியாகும் வரையில் ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் எவருக்கு எதிராகவும் வழக்குத் தொடராமல் இருப்பதற்கு விசாரணை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
சனல் நிவ்ஸ் ஏசியா செய்திச் சேவைக்கு பிரதமர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
 
ஊழல் விசாரணை பொறிமுறை தற்பொழுது பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.
 
ஊழல் மோசடி இடம்பெறுவதற்குள்ள வாய்ப்புக்கள் அனைத்தையும் இல்லாதொழித்து, புதிய முறைமையொன்றை உருவாக்கவுள்ளதாகவும், இதற்காக எதிர்வரும் வருடத்தில் புதிய சட்ட உருவாக்கம் இடம்பெறும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்

http://onlineuthayan.com/news/15391

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

நூற்றுக்கு 200 உறுதியாகும் வரையில் ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் எவருக்கு எதிராகவும் வழக்குத் தொடராமல் இருப்பதற்கு விசாரணை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிறகென்ன ...100 இற்கு 200 உறுதியாகும்வரை ஊழலில் ஜமாய்க்கலாம் 
உறுதியாகினால் தானே வழக்கு ...எல்லோருக்கும் தெரியும் ..ஏன் கதைப்பவருக்கே அப்பட்டமாக தெரியும் யார் குற்றவாளி என்று 
ஆனால் கை வைக்க முடியாது ...அடிக்கடி FCID இக்கு கூப்பிட்டு ஏதோ மலையை பிளப்பது போல பாவ்லா காட்டவேண்டியது தான் ..
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.