Jump to content

முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்


Recommended Posts

முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்
 


கிளி­நொச்சி மாவட்டம் முழங்­கா­விலில் பழங்­கள், மரக்­க­றிகள் பத­னிடும் நிலையம் நேற்று திறந்­து­ வைக்­கப்­பட்­டுள்­ளது.

 

1809102.jpg

 

அவுஸ்­தி­ரே­லி­யாவின் இலங்­கைக்­கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்­செ­சன், இந்­தியத் துணைத்­தூ­துவர் ஆ.நட­ரா­ஜன், வடக்கு கூட்­டு­றவு அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்­து­வைத்­துள்­ளனர்.


போரின் கார­ண­மாக செயலற்­றி­ருந்த விநா­ய­க­புரம் விவ­சா­யிகள் கூட்­டு­றவுச் சங்கம் கடந்த ஆண்டில் இருந்து மீளவும் இயங்­கி­வ­ரு­கி­றது. இச் ­சங்­கத்தில் ஆண்­களும் பெண்­க­ளு­மாக 500 வரை­யான அங்­கத்­தவர்கள் உள்­ளனர். 

 

1809110.jpg

 

இவர்­க­ளினால் உற்­பத்தி செய்­யப்­படும் பப்­பாசிப் பழங்கள் தற்­போது ஏற்­று­மதி செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

 

ஏற்­று­மதித் தரங்­க­ளுக்கு அமை­யாத பழங்கள் மற்றும் கறி­வேப்­பி­லை, முருங்கை இலை போன்­ற­வற்றை உலர்த்திப் பதப்­ப­டுத்தி ஏற்­று­மதி செய்யும் பொருட்டே இப்­ப­த­னிடும் நிலையம் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

1809105.jpg

விநா­ய­க­புரம் விவ­சா­யிகள் கூட்­டு­றவுச் சங்­கத்தின் உற்­பத்­தி­களைக் கொள்­வ­னவு செய்து பதப்­ப­டுத்தி ஏற்­று­மதி செய்ய கிறீன் ஃபீல்ட் பிளான்­டேஷன்ஸ் தனியார் நிறு­வனம் ஒப்­பந்தம் செய்­து­கொண்­டுள்­ளது.

 

கூட்­டு­றவு – தனியார் துறை இணைந்த பங்­கேற்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள இந்தத் திட்­டத்­தில், கூட்­டு­றவின் பங்­க­ளிப்­பாக பத­னிடும் நிலை­யத்தின் கட்­டடத் தொகுதி 6.4 மில்­லியன் ரூபா செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

 

1809108.jpg

 

இதற்­கான நிதியை அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் உலக தொழி­லாளர் நிறு­வ­னத்தின் ஊடாக வழங்­கி­யுள்­ளது. தனியார் நிறு­வ­னத்தின் பங்­க­ளிப்­பாக 5 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான இயந்­தி­ரங்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.


கூட்­டு­ற­வு, தனியார் பங்­கேற்­புடன் உரு­வாக்­கப்­பட்ட வடக்கின் முத­லா­வது தொழி­லகம் என்ற சிறப்பை இப் பத­னிடும் நிலையம்  கொண்­டுள்­ளது.

 

1809106.jpg

 

இதன் திறப்பு விழாவில் சர்­வ­தேச தொழி­லாளர் நிறு­வ­னத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்­பாளர் இந்­திரா உடா­வ, வட­மா­காண விவ­சாயப் பணிப்­பாளர் சி.சிவ­கு­மார், பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கனகம்மா நல்லதம்பி, கிறீன் ஃபீல்ட் பிளான்ரேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் செ.முத்துசாமி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=18091#sthash.glRK1w1v.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

8 minutes ago, சுவைப்பிரியன் said:

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

ஆனால் இவை சம்பந்தமான தொடக்கவேலைகள் ஏன் பகிரங்கமாக அறிவிக்கப்படுவதில்லை

அதனால் ஏனையோர் பாதிக்கப்படலாம்

உதாரணமாக 

கிட்டத்தட்ட இதேபோல் (கருவேப்பிலை மற்றும் முருங்கை) 

ஒரு விடயத்தை எனது ஊரிலும் ஆரம்பித்திருக்கிறார்கள்

சில  ஏக்கர்கள்  நிலம் ஒதுக்கப்பட்டு 

திட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

http://www.pungudutivu.fr/2016/06/blog-post.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

ஆனால் இவை சம்பந்தமான தொடக்கவேலைகள் ஏன் பகிரங்கமாக அறிவிக்கப்படுவதில்லை

அதனால் ஏனையோர் பாதிக்கப்படலாம்

உதாரணமாக 

கிட்டத்தட்ட இதேபோல் (கருவேப்பிலை மற்றும் முருங்கை) 

ஒரு விடயத்தை எனது ஊரிலும் ஆரம்பித்திருக்கிறார்கள்

சில  ஏக்கர்கள்  நிலம் ஒதுக்கப்பட்டு 

திட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

http://www.pungudutivu.fr/2016/06/blog-post.html

 

 

 

45 minutes ago, விசுகு said:

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

ஆனால் இவை சம்பந்தமான தொடக்கவேலைகள் ஏன் பகிரங்கமாக அறிவிக்கப்படுவதில்லை

அதனால் ஏனையோர் பாதிக்கப்படலாம்

உதாரணமாக 

கிட்டத்தட்ட இதேபோல் (கருவேப்பிலை மற்றும் முருங்கை) 

ஒரு விடயத்தை எனது ஊரிலும் ஆரம்பித்திருக்கிறார்கள்

சில  ஏக்கர்கள்  நிலம் ஒதுக்கப்பட்டு 

திட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

http://www.pungudutivu.fr/2016/06/blog-post.html

 

 

இது தான் எனக்கும் விழங்க வில்லை.இதால நானும் பல நிகழ்வுகளை தவற விட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

நன்றி சுவைப்பிரியன்... :)

உங்கள் பார்வையில்தான் இப்படியான சில திரிகள் தென்படும். இல்லை என்றால் பத்தோடு பதின்ஒன்றாக போய்விடும். நான் இதை இணைத்தபோது உங்களைத்தான் நினைத்தேன்.

விசுகுவிற்கும் நன்றி.

 

 

நேற்று விளையாட்டு திரியில் 92 வயதான இளைஞ்சன் 4 தங்கபதக்கம் வென்றார் என்று ஒரு செய்தி. யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் செய்தி திரட்டியில் ஏதாவது செய்தி என்றால் ...:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நவீனன் said:

நன்றி சுவைப்பிரியன்... :)

உங்கள் பார்வையில்தான் இப்படியான சில திரிகள் தென்படும். இல்லை என்றால் பத்தோடு பதின்ஒன்றாக போய்விடும். நான் இதை இணைத்தபோது உங்களைத்தான் நினைத்தேன்.

விசுகுவிற்கும் நன்றி.

 

 

நேற்று விளையாட்டு திரியில் 92 வயதான இளைஞ்சன் 4 தங்கபதக்கம் வென்றார் என்று ஒரு செய்தி. யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் செய்தி திரட்டியில் ஏதாவது செய்தி என்றால் ...:grin:

 

நன்றி நவீனன் உங்கள் அவதானிப்புக்கு. tw_blush:ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/07/2016 at 6:55 PM, நவீனன் said:

அவுஸ்­தி­ரே­லி­யாவின் இலங்­கைக்­கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்­செ­சன், இந்­தியத் துணைத்­தூ­துவர் ஆ.நட­ரா­ஜன், வடக்கு கூட்­டு­றவு அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்­து­வைத்­துள்­ளனர்.

 

நல்ல விடயம் ,இந்தியாவும் உதவி செய்திருக்கினம் போலகிடக்கு எந்த உதவி என்றுதான் தெரியவில்லை....

Link to comment
Share on other sites

On 7/21/2016 at 2:44 PM, விசுகு said:

மிகவும் வர வேற்க்கப்பட விடையம்.இப்படியான விடையங்கள் தொடர வேண்டும்.

ஆனால் இவை சம்பந்தமான தொடக்கவேலைகள் ஏன் பகிரங்கமாக அறிவிக்கப்படுவதில்லை

அதனால் ஏனையோர் பாதிக்கப்படலாம்

உதாரணமாக 

கிட்டத்தட்ட இதேபோல் (கருவேப்பிலை மற்றும் முருங்கை) 

ஒரு விடயத்தை எனது ஊரிலும் ஆரம்பித்திருக்கிறார்கள்

சில  ஏக்கர்கள்  நிலம் ஒதுக்கப்பட்டு 

திட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

http://www.pungudutivu.fr/2016/06/blog-post.html

 

 

யாரவது திட்ட்ங்களை தொடங்க முன்பு ஏன் வடக்கு மாகாணசபையுடன் தொடர்பு கொள்ள முனையவில்லை ?மாகாண சபையிடம் இருந்து நீண்டகால குத்தகைக்கு காணிகளை பெறமுடியும் ,அதே நேரத்தில் தொழில்நுட்ப உதவிகளையும் பெறமுடியும் .

நல்ல முயறசி ,பாராட்டுக்கள் விசுகு .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Gari said:

யாரவது திட்ட்ங்களை தொடங்க முன்பு ஏன் வடக்கு மாகாணசபையுடன் தொடர்பு கொள்ள முனையவில்லை ?மாகாண சபையிடம் இருந்து நீண்டகால குத்தகைக்கு காணிகளை பெறமுடியும் ,அதே நேரத்தில் தொழில்நுட்ப உதவிகளையும் பெறமுடியும் .

நல்ல முயறசி ,பாராட்டுக்கள் விசுகு .

முயற்சி  எனது அல்ல.

இங்கு பதிந்தது மட்டுமே நான்.

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.