Jump to content

கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை


Recommended Posts

இதயமாக இருப்பவளே .......
இதயத்துடிப்பு வலிக்கிறதா ...?
துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன் 
^
கல்லை செதுக்கினேன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் காதல்
இதயம் வலியால் துடிக்கிறது ....!!!
^
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

காதலித்து உன்னை சுத்தமாக்கு....
கவிதை எழுதி உள்ளத்தை சுத்தமாக்கு...
இரண்டையும் செய்பவன் காதல் ஞானி....!!!
^
கவிப்புயல் இனியவன் 
^
உலகில் போதை கொடூரம்   
உன் கண் போதையை விட கொடூரம் 
காதல் ஒரு தடுமாற்றம் .....!!!
^
கவிப்புயல் இனியவன் 

நீ கண் திறந்தபோது  எரிந்தேன் 
நீ கண் சிமிட்டியபோது உயிர்த்தேன் 
நானும் காதல்  அவதாரம் தான் ....!!!
^
கவிப்புயல் இனியவன் 
^
நீ வேறு நான் வேறு இல்லை
உணர்வுகளும் காதலும் வேறு இல்லை
வரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....!!!
^
கவிப்புயல் இனியவன் 
 

Link to comment
Share on other sites

பூக்கள் உன்னிடம் ....
கற்று கொள்ள வேண்டும் ....
மென்மையாக சிரிப்பதை .....!!!
^
கவிப்புயல் இனியவன் 

நெருப்பில் கருகிவிடலாம் ......
உன் சிரிப்பில் கருகுவதை விட ...
அதுவொன்றும் கொடுமையில்லை....!!!
^
கவிப்புயல் இனியவன் 
 

Link to comment
Share on other sites

நீ  இதயத்தில் காதலாய் ....
வந்தநாளே என் வசந்த காலம் ...
ஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....!!!
^
சின்ன இன்பக்காதல் வரி 
^
உன்னால் காயப்படும் கூட‌.....
ஆறுதல் சொல்ல‌ நீவருவாய் ..... 
ஏங்குதுசொற‌ணை கெட்ட‌இதயம்....!!
^
சின்ன வலிக்காதல் வரி 

&
கவிப்புயல் இனியவன் 

இதயம்துடிக்க‌ காற்று.....
தேவையில்லைகாதல் .....
வந்தவுடன் துடிக்கும் .....!!!
^
சின்ன இன்பக்காதல் வரி 
^

நீ காதல் செய்ய முனைகிறாய் ....
என்னசெய்வது உனக்கு வராது .....
காதல் இறைவனின் கொடை.....!!!
^
சின்ன வலிக்காதல் வரி 

&
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எல்லோரும் தூக்கி எறிந்தபோது.....
காயம் வந்தது தங்கினேன் ....
நீ இதயத்தை காயப்படுத்தி விட்டாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன் 
மூன்று வரி கவிதை 

^
நீ ஆயிரம் முறை நிராகரி ....
நான் பல்லாயிரம் முறை முயற்சிப்பேன் ....
உண்மை காதல் எளிதில் கிடைக்காது ....!!!

^
கவிப்புயல் இனியவன் 
மூன்று வரி கவிதை 


 

Link to comment
Share on other sites

போலியாக  காதலிப்பதை விடு ...
நிஜமாக என்னை ஏமாற்றிவிடு ...!!!

^
இருவரி கவிதை 
கவிப்புயல் இனியவன் 

***

அடக்கமில்லாத காதல் அடங்கிவிடும் ...
அடக்கமான காதல் அடர்ந்திருக்கும் ...!!!

^
இருவரி கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.