Jump to content

மட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவைகள்


Recommended Posts

மட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவைகள்
 
 

article_1467359393-FB.jpgதற்போது மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் உள்ள வட்டிக்குளம் வாவியில்  வெளிநாட்டுப் பறவைகளின் நடமாட்டத்தைக் காணக்கூடியதாக உள்ளது.

இப்பறவைகள் இந்தோனேஷியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக அப்பிரதேச வாசியொருவர் தெரிவித்துள்ளார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/176004/மட-டக-களப-ப-ல-வ-ள-ந-ட-ட-ப-பறவ-கள-#sthash.Mtxkg6MA.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் எல்லாம் வெளிநாட்டு பறவைகள் தான் ஊரில் திரியுது  ?? ஊர் பார்க்க வந்து போவது வருடங்களுக்கு ஒரு முறை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

ம் எல்லாம் வெளிநாட்டு பறவைகள் தான் ஊரில் திரியுது  ?? ஊர் பார்க்க வந்து போவது வருடங்களுக்கு ஒரு முறை 

முனிவர் ஜீ.....
வெளிநாட்டுப் பறவைகளுக்கும், வருசத்துக்கு  ஒரு முறை தானே... "ஹொலிடே"  கிடைக்கும். 
இவ்வளவு தூரம்.... தாய் நாட்டை, பார்க்க வரும் பறவைகளை ஆதரிப்போம்.:)
பம்மாத்து... காட்ட  வரும், பறவைகளை...... என்ன செய்வது என்பதை,  அங்கிருப்பவர்கள் தான்... முடிவு எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, முனிவர் ஜீ said:

ம் எல்லாம் வெளிநாட்டு பறவைகள் தான் ஊரில் திரியுது  ?? ஊர் பார்க்க வந்து போவது வருடங்களுக்கு ஒரு முறை 

 

5 சதம் செலவழிக்காமல் ஊரிலையிருந்து கொண்டே வெளிநாட்டு பறவைகளெல்லாம் பார்க்கிறீங்க. குடுத்து வைச்சனீங்க :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

5 சதம் செலவழிக்காமல் ஊரிலையிருந்து கொண்டே வெளிநாட்டு பறவைகளெல்லாம் பார்க்கிறீங்க. குடுத்து வைச்சனீங்க :grin:

நானும் ஒரு செல்ப்பி எடுக்க வெளிக்கிடுறன் அண்டவே விடுதுகள்  இல்லை புது மொழியில் பேசி பறக்கிறது இந்த பறவைகள்  :unsure: 

வெள்ளை கார பறவைகள் ?

 

Link to comment
Share on other sites

மட்டக்களப்பின் பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்த வாவிகள் பறவைகளுக்கு சொர்க்கமாக இருப்பதால் தங்கிச் செல்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

மட்டக்களப்பின் பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்த வாவிகள் பறவைகளுக்கு சொர்க்கமாக இருப்பதால் தங்கிச் செல்கின்றன.

கூடுதலான இடங்கள் நீரினால் சூழப்பட்டிருப்டதால் பறவைகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டுப் பறவைகளில் எத்தினை நிற்குது. அதுகளைப் பற்றி யாரும் கண்டுக்கிறதில்லை. வெளிநாட்டில இருந்து வந்து தங்கிட்டுப் பறந்தாலும்.. அது பறவைன்னாலும் மவுசு தான் போங்க. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

உள்நாட்டுப் பறவைகளில் எத்தினை நிற்குது. அதுகளைப் பற்றி யாரும் கண்டுக்கிறதில்லை. வெளிநாட்டில இருந்து வந்து தங்கிட்டுப் பறந்தாலும்.. அது பறவைன்னாலும் மவுசு தான் போங்க. tw_blush:

அதுதான் வெளிநாட்டு மோகம் என்ன கலரு என்ன கைட்டு  என்ன பியூட்டி பறவைகள் ?☺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞசக்காலத்தில் வெளிநாட்டுப் பறவைகள் உள் நாட்டுப் பறைவகளிடம் கொத்து வாங்கும் நிலமை வரும்.

Link to comment
Share on other sites

மட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவைகள்
2016-07-04 12:27:34

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளிநாட்டு பறவைகளை  அவதானிக்க முடிகின்றது.

 

17764b2.jpg

 

17764b4.jpg

 

வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வட்டிக்குளத்தில் வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடுவதை படங்களில் காணலாம்.

 

17764b3.jpg

 

17764b1.jpg

 

இந்தோனேஸியா நாட்டிலிருந்து குறித்த பறவைகள் வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.உயரமான பல வர்ணங்களைக் கொண்ட இப் பறவைகள் மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன.   

 

(புதிய காத்தான்குடி நிருபர்)

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=17764#sthash.8HO43pEC.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 "நாராய், நாராய் செங்கால் நாராய். பனைபடு பனையின் கிழங்கு பிளந்தன பவளக் கூர்வாய் செங்கால் நாராய்." என்கின்ற கவிஞரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாரைகள் வந்து  உள்ளூர் ஐட்டங்களை அடிச்சுட்டு போகுதப்பா அதான் கடத்தி கொண்டு போகுதுகள் ??

 

நான் பறவைகளை சொன்னேன் என்பதை மீண்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன் ??

On 02/07/2016 at 3:52 AM, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ.....
வெளிநாட்டுப் பறவைகளுக்கும், வருசத்துக்கு  ஒரு முறை தானே... "ஹொலிடே"  கிடைக்கும். 
இவ்வளவு தூரம்.... தாய் நாட்டை, பார்க்க வரும் பறவைகளை ஆதரிப்போம்.:)
பம்மாத்து... காட்ட  வரும், பறவைகளை...... என்ன செய்வது என்பதை,  அங்கிருப்பவர்கள் தான்... முடிவு எடுக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.