Jump to content

அனைத்து பீடைகொல்லிகளுக்கும் தடை!


Recommended Posts

அனைத்து பீடைகொல்லிகளுக்கும் தடை!

சகல விதமான பீடைகொல்லிகளையும் நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கும் விநியோகம் செய்வதற்கும் தடைவிதிக்குமாறு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

பீடைக்கொல்லி, கிருமிநாசினி மற்றும் இரசாயன பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதன்மூலம் மக்களின் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கிளைபோசிட் பீடைக்கொல்லி போன்ற சகல விதமான பீடைகொல்லிகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இறக்குமதி செய்ய தடைவிதிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறீலங்கா மங்கள் சுகதேகிகளாக வாழ்வதற்கு சிறீலங்கா அதிபரால் பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாகவே பீடைகொல்லிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

http://thuliyam.com/?p=32349

Link to comment
Share on other sites

நல்ல முடிவு. ஏற்கனவே பாவிக்கப்பட்ட மருந்துகள் மண்ணிலிருந்து முற்றாக அழிவதற்கு 20 - 30 வருடங்கள் ஆகலாம். மருந்துகள் பாவிப்பதற்கு முன்னர் பயிர்களைப் பாதுகாத்து வந்த இயற்கை ecosystem மருந்துகள் மூலம் அழிக்கப்பட்டு விட்டது.  மீண்டும் அதனை உருவாவதற்குச் சில வருடங்கள் ஆகலாம். 

வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இயற்கை விவசாய முறைகளை ஆராய்ந்து விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் இயற்கை விளைவுப் பொருட்களை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகமிக நல்ல விடையம்.இதோட மட்டும் நிக்காமல் நுகர்வோருக்கும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஊட்ட வேணும்.(இப்படியபன திரி எல்லாம் இங்கை எரியாது)tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறைவான காலத்தில் மண்ணை வளப் படுத்துவதற்கும் சில செடி வகைகள் உண்டு. அவற்றை விதைத்து வளரவிட்டு பின் மடக்கி உழுவதன் மூலம் நாளடைவில் நிலம் வழமைக்குத் திரும்பும். பசுமை விகடனிலோ, எங்கேயோ படித்த ஞாபகம்....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி நல்லா நாட்டில பீடைகளை வளர்க்கவே செய்கிறார். அது சிங்கள ராணுவப் பீடைகளாக இருக்கட்டும்.. பாதாள உலகக் குழுப் பீடைகளாக இருக்கட்டும்.. கஞ்சா கடத்தல் பீடைகளாக இருக்கட்டும்.. மாணவிகளை பதம் பார்க்கும் ஆசிரியப் பீடைகளாக இருக்கட்டும்.. வன்முறைக் கும்பல் பீடைகளாக இருக்கட்டும்...

முதலில்.. வினைத்திறனான மாற்றுப் பீடைக்கட்டுப்பாட்டை அமுல்படுத்திட்டு தான்.. அல்லது அறிமுகப்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் நம்பிக்கையை பெற்ற பின் தான்.. உதுகளை முற்றாகத் தடை செய்யனும். இல்லைன்னா.. பீடைகள் பெருகி..  வினைத்திறனான.. உற்பத்தி குறைஞ்சிடும்.. சொறீலங்கா மனித சமூகத்தில் நடப்பது போல. :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

குறைவான காலத்தில் மண்ணை வளப் படுத்துவதற்கும் சில செடி வகைகள் உண்டு. அவற்றை விதைத்து வளரவிட்டு பின் மடக்கி உழுவதன் மூலம் நாளடைவில் நிலம் வழமைக்குத் திரும்பும். பசுமை விகடனிலோ, எங்கேயோ படித்த ஞாபகம்....!!

11008401_487809768038039_366979436896073

வயல்களில் நெல் அறுவடை முடிய பயறு/ உளுந்து போன்றவை பயிரிடுவார்கள். அல்லது சணல் பயிரிட்டு அதை நிலத்திற்கே பசளையாக்குவார்கள். இதை சுழற்சிமுறை விவசாயம் என்று சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

11008401_487809768038039_366979436896073

வயல்களில் நெல் அறுவடை முடிய பயறு/ உளுந்து போன்றவை பயிரிடுவார்கள். அல்லது சணல் பயிரிட்டு அதை நிலத்திற்கே பசளையாக்குவார்கள். இதை சுழற்சிமுறை விவசாயம் என்று சொல்வார்கள்.

ஓம்  கு. சா...! அதுமட்டுமல்லாமல் ஒருமுறை அறுவடையின் பின் நிலம் ஓயும்போது அந்த நிலத்தில் மாடுகளோடோ ஆடுகளோடோ பட்டி போடுவதும் நல்ல பலனைத் தரும்....!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.