Jump to content

கபாலிடா...... தரையிலும் கபாலி ஆகாயத்திலும் கபாலி


Recommended Posts

கபாலிடா......   தரையிலும் கபாலி ஆகாயத்திலும் கபாலி

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் கபாலி திரை படத்திற்கான வரவேற்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு போகின்ற நிலையில், மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எயார் ஏசியா விமானத்தில், வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

13465950_10154238241753433_2750337088176

ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த 'கபாலி' விளம்பரம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

 

‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ விளம்பர, விமான நிறுவனமான எயார் ஏசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து தங்கள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது.

குறிப்பாக “சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள்” என்ற வாசகத்துடன் அண்மையில் சலுகை விலை டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்திய எயார் ஏசியா, தங்களது இந்தியா செல்லும் விமானம் ஒன்றில் சூப்பர் ஸ்டாரின் படத்தை வரைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

13512244_10154238241478433_6117157928172

ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டீசரும், பாடல்களும் நாளுக்கு நாள் புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்க, படத்தின் விளம்பரங்களோ புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

 

13524298_10154238241613433_1175108195016

கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பெங்களூரில் இருந்து தனி விமானம் ஒன்றை எயார் ஏசியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. காலையில் பெங்களூரில் இருந்து புறப்படும் விமானத்தில் சென்னை வந்து முதல் காட்சியை பார்த்துவிட்டு மதியத்துக்குள் மீண்டும் பெங்களூர் திரும்பிவிடலாம். 

Air-Asia-3.jpg

இதற்காக வண்ணமயமான கபாலி பட ஸ்டிக்கர்களுடன் விமானம் ஒன்றும் தயாராகியுள்ளது. 

இது போன்ற புதிய வகையிலான விளம்பரங்களால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கபாலி திரைப்படம் எதிர்வருமை் ஜூலை 22 ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/8328

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிக்காக கற்பனைக்கும் அப்பாற்பட்டு யோசிக்கின்றார்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

கடன் அட்டையில் ஓடுகிறது கபாலி

 

சுப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் கபாலி. இந்த படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பாரிய வரவேற்பை பெற்றுவருகின்றன.

adad.jpg

இந்த படத்தின் விளம்பர உரிமையை பெற்ற எயார் ஏசியா நிறுவனம் கபாலி திரைப்படத்தின் ஸ்டிக்கர்களை விமானத்தில் ஒட்டி கபாலியின் புகழை வானளவிற்கு கொண்டு சென்றுள்ளது. 

இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கபாலியின் விளம்பர உரிமையை பெற்ற சிட்டி வங்கி கபாலி திரைப்படத்தில் உள்ள ரஜினியின் உருவப்படத்தை தமது பிளட்டினம் கடன் அட்டைகளில் உள்ளடக்கியுள்ளது.

தற்போது புதிய சிட்டி வங்கியின் கடன் அட்டைகளை பெற்றால் அதில் கபாலி ரஜினியின் புகைப்படங்கள் அடங்கிய கடன் அட்டைகளே கிடைக்கும்.

தமிழ் திரைப்படங்கள் தொடர்பில் இவ்வாறான விளம்பரங்கள் வெளிவருவது இதுவே முதற்தடவை. 

இவ்வாறான விளம்பரங்கள் வெளிவருவதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 

http://www.virakesari.lk/article/8519

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.6.2016 at 10:18 AM, நவீனன் said:

கபாலிடா......   தரையிலும் கபாலி ஆகாயத்திலும் கபாலி

வெடித்து சிதறாமல் இருந்தால் சந்தோசம் :cool:

Link to comment
Share on other sites

இவங்க போற போக்க பாக்க படம் ஊத்திக்கும் போலத்தான் இருக்கு - ஆனாலு நம்ம தலைவரின் ரசிகர்களை நம்ப முடியாதப்பா.

Link to comment
Share on other sites

CmSkXFfUEAAGrPY.jpg:large

இருபத்தைந்து வருசம் கழித்து வந்திருக்கேன் உடனே ஒரு டான்ஸ் ஆடு ராதிகா அப்தே ??வித் டிரஸ் ஆர் வித்தவுட் டிரஸ் கபாலி

                                                                                                                                                                          (with dress or without dress)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபாலி விமானத்தில் வில்லன்களும் பயணிக்கலாமா ?

Link to comment
Share on other sites

 

ரஜனியை கிழிக்கும் பச்சைத்தமிழன், நெருப்படா பருப்படா என்று படு கிழவனுக்கு மேக்கப்போட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்போகும் படக்குழுவினா்,

Posted by தமிழுக்காக நாம் தமிழா் Thamilukaga Naam Thamilar on Sonntag, 17. Juli 2016

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13781803_1712950485589064_87126130693362

பின்..... மர மண்டையிலும், பிடரியிலும்..... கபாலிடா...... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

கள்ள சிடி வந்தா சொல்லுங்கப்பா.

எனக்கும் .

Link to comment
Share on other sites

புகைப்பிடித்தல் மது அருந்துதல் தூள் அடித்தல் போல் ரஜனி தல தளபதி என்பதும் ஒரு போதையாகிவிட்டது. இதற்கு அடிமையானவர்களிடம் பணம் பார்க்கின்றார்கள். கலை என்றபோர்வையில் சட்டபூர்வமான ஒரு போதை வியாபாரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபாலி.. தரையிலும் ஆகாயத்திலும் காலின்னு வாசிச்சுப் போட்டன். 

எடுக்கிற எடுப்புக்கு படம் ஓடுமோ... உவருடைய கடைசியா வந்த படங்கள்.. ஊத்திக்கின்னது தான் வரலாறு. ஆனால்.. ஊத்தாத மாதிரி காட்டிக்கிறது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

கள்ள சிடி வந்தா சொல்லுங்கப்பா.

விழுந்தடிச்சு  கபாலி முதல் ஷோ பார்க்கப்போற ஆக்கள்  தயவுசெய்து விசிலடிக்காமல் சத்தம் போடாமல்  பார்க்க சொல்லவேணும்...ஏனெண்டால் கள்ள சீடியிலை  ஒரே சத்தமாய் கிடக்கு.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13700001_10153733094782944_1979584055844

  இது ஈழத்தமிழரை நாசம் செய்ய வந்த கபாலிடா. tw_blush:

Link to comment
Share on other sites

 

Super Star ரஜினியின் கபாலிக்கு எதிராகவும், சினிமா வெறியர்களுக்கு எதிராகவும் இலங்கையர் ஒருவரின் குரல்... ?????

Posted by Cine Boost on Mittwoch, 13. Juli 2016

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.7.2016 at 2:23 AM, பெருமாள் said:

எனக்கும் .

Cn0B_qsUAAABzaO.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.