Jump to content

அஞ்சவில்லை :ஜெனிவாவில் மங்கள


Recommended Posts

 அஞ்­ச­வில்­லை :ஜெனி­வாவில்  மங்­க­ள 

 

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

இலங்­கை­யா­னது நீதிப்­பொ­றி­முறை விட­யத்தில் சர்­ வ­தேச பங்­க­ளிப்பை பெற்றுக் கொள்­வ­தற்கு அஞ்­ச­வில்லை. கடந்­த­கா­லங்­களில் பல விட­யங்­களில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பினை பெற்­றுள்ளோம். சர்­வ­தேச பங்­க­ளிப்பில் பல தன்­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இவை குறித்து ஆலோ­சனை செயற்­பாட்­டி­லேயே தீர்­மா­னிக்க முடியும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று ஜெனி­வாவில் தெரி­வித்தார்.image-0.02.01.jpg

எவ்­வா­றெ­னினும் நீதிப்­பொ­றி­மு­றை­யா­னது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் நம்­பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்­கான பாதை சவா­லா­க­வுள்­ளது. ஆனால்

அது நல்­லி­ணக்­கத்­தையும் இலக்­கையும் கொண்­ட­தா­க­வுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் 32 ஆவது கூட்டத் தொடரில் நேற்­றைய தின அமர்வில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

இலங்­கையின் தேசிய அர­சாங்­கத்­துக்கு ஒரு­வ­ருட பூர்த்­தி­யா­கும்­போது பல சாத­னைகள் அடை­யப்­பட்­டி­ருக்கும். திருப்­தி­ய­டைக்­கூ­டிய நிலைமை ஏற்­படும். மனித உரி­மையை பாது­காத்தல் மற்றும் ஊக்­கு­வித்தில், நல்­லி­ணக்­கத்தை அடைதல் என்­ப­ன­வற்றை சர்­வ­தேச சமூ­கத்­துடன் இணைந்து இலங்­கை­யினால் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

தற்­போது நல்­லி­ணக்க பொறி­மு­றை­யொன்றை அமைப்­ப­தற்­காக பிர­தமர் அலு­வ­ல­கத்­தினால் நல்­லி­ணக்க செய­ல­க­மொன்று நிறு­வப்­பட்­டுள்­ளது. நிலை­மாறு கால நீதியை பெற்றுக் கொள்­வ­தற்கு ஒரு­பொ­றி­முறை தேவை என்­பதை அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கி­றது. சிலர் இந்த பொறி­முறை அமைப்­பா­னது தாம­தத்­திற்­கான உபாயம் எனக்­கூ­று­கின்­றனர். இது தவ­றா­ன­தாகும்.

இந்த நல்­லி­ணக்­கத்­துக்­கான செய­ல­க­மா­னது ஏற்­க­னவே ஆலோ­ச­னைகள் வேலைத்­திட்­டத்தை மேற்­கொண்டு வரு­கி­றது. குறிப்­பாக பொறி­மு­றை­யுடன் தொடர்­பான விசா­ரணை நுட்­பங்கள், தட­ய­வியல் செயற்­பா­டுகள் மற்றும் வடி­வ­மைப்பு என்­ப­ன­வற்­றுக்­கான ஆலோ­ச­னைகள் ஏற்­கனே ஆரம்­பிக்­கப்­பட்டு விட்­டன.

அது­மட்­டு­மன்றி மக்­க­ளுடன் ஆலோ­ச­னை­களை நடத்­து­வ­தற்­காக சிவில் சமூக பிர­தி­நி­தி­களை கொண்ட விசேட செய­ல­ணி­யொன்றும் நிய­மனம் செய்­யப்­பட்­டுள்­ளது. பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் மக்­களின் ஆலோ­ச­னையை பெறவே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் நல்­லி­ணக்­கத்தை அடை­வ­தற்­காக மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்­தவும் தேசிய ஒற்­றுமை மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­க­மொன்றும் ஜனா­தி­ப­தியின் கீழ் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. காணா­மல்­போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நிரந்­தர அலு­வ­ல­க­மொன்றை அமைப்­ப­தற்­கான வரைபு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ர­வை­யிலும் இதற்கு அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையை பொறுத்­த­வரை இது நல்­லி­ணக்­கத்­துக்­கான ஒரு மையில் கல் என்று குறிப்­பி­டலாம். அது­மட்­டு­மன்றி காணா­மல்­போ­னோர்­க­ளுக்கு காணா­மல்­போன சான்­றி­தழ்­களை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மன்றி காணா­மல்­போ­னோ­ருக்கு பொறுப்­புக்­கூ­று­வ­தற்­காக அர­சாங்கம் கைச்­சாத்­திட்­டுள்­ள­துடன் அதற்­கான சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வ­ர­வுள்­ளது.

மேலும் புதிய பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்­திற்­கான வரைபை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு பதி­லா­கவே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. சித்­தி­ர­வதை விவ­காரம் தொடர்பில் பொலிஸ் ஆணைக்­கு­ழுவும் மனித உரிமை ஆணைக்­கு­ழுவும் நட­வ­டிக்கை எடுக்கும்.

கடந்த வாரம் வடக்கில் இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்த 701 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டன. மேலும் 2018 ஆம் ஆண்டு இரா­ணு­வத்­தி­ட­முள்ள பொது­மக்­களின் காணியும் விடு­விக்­கப்­பட்­டு­விடும். அர­சாங்­க­மா­னது ஜன­நா­யகம், அபி­வி­ருத்தி மற்றும் நல்­லி­ணக்கம் ஆகிய மூன்று திட்­டங்­களின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­கி­றது.

தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை தற்­போது உல­கிற்கு திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது. இலங்கை சர்­வ­தேச சமூ­கத்­துடன் நம்­பிக்­கை­யுடன் செய­லாற்­று­கி­றது. விசேட ஆணை­யா­ளர்கள், விசேட அறிக்­கை­யா­ளர்கள், ஐ.நா. குழு­வி­னர்கள் இலங்கை வந்து செல்­கின்­றனர். ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும் இலங்கை வந்­தி­ருந்தார்.

எம்மை விமர்­சிக்கும் அனை­வரும் எமது நாட்­டுக்கு வரு­கை­தர வேண்­டு­மனெ அழைப்பு விடுக்­கிறோம். ஒரே இரவில் நல்­லி­ணக்­கத்தை அடைய முடி­யாது. அதற்கு கடு­மை­யான அர்­ப­ப­ணிப்பு, கவனம் தேவை­யாகும். நான் நீதி பொறி­மு­றையை சர்­வ­தேச உத­வி­யுடன் அமைப்­பது குறித்து ஆராய்­கிறோம்.

இலங்­கை­யா­னது நீதிப்­பொ­றி­முறை விட­யத்தில் சர்­வ­தேச பங்­க­ளிப்பை பெற்றுக் கொள்­வ­தற்கு அஞ்­ச­வில்லை. கடந்­த­கா­லங்­களில் பல விட­யங்­களில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பினை பெற்­றுள்ளோம். சர்­வ­தேச பங்­க­ளிப்பில் பல தன்­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இவை குறித்து ஆலோ­சனை செயற்­பாட்­டி­லேயே தீர்­மா­னிக்க முடியும்.

எவ்­வா­றெ­னினும் நீதிப்­பொ­றி­மு­றை­யா­னது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் நம்­பிக்கை கொள்ளும் வகையில் அமையும். இதற்­கான பாதை சவா­லா­க­வுள்­ளது. ஆனால் அது நல்­லி­ணக்­கத்­தையும் இலக்­கையும் கொண்­ட­தா­க­வுள்­ளது. இந்த விட­யத்தில் சிலர் எமது அர்ப்­ப­ணிப்பு குறித்து சந்­தேகம் வெ ளியி­டு­கின்­றனர். சிலர் அதனை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் எம்மை ஆதரிப்பவர்கள் எமது பயணம் தடையாகிவிடுமோ என கவலையடைகின்றனர்.

இனவாதிகளும் இவ்வாறு பார்க்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நான் ஒன்றையும் கூற விரும்பவில்லை. பொதுவாக ஒருவிடயத்தை கூறுகின்றேன். அதாவது எமது பயணமானது அர்ப்பணிப்பு, நல்லிணக்கம், அபிவிருத்தி என்பவற்றை நோக்கி அமைகிறது. அடுத்த வருடம் மார்ச் மாதம் நான் இங்கு வரும்போது புதிய இலங்கை கட்டியெழுப்பப்பட்டிருக்கும். எமக்கு உதவுகின்றவர்கள், தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்றவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். எமது பயணத்திற்கு பொறுமையுடன் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கிறோம். சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவோம் என்றார்.

http://www.virakesari.lk/article/8316

Link to comment
Share on other sites

புதிய நல்லாட்சி அரசு என அழைக்கப்படும் இந்த சிங்கள-பௌத்த அரசும் ஒரு மோசமான பயங்கரவாத அரசு என்பதை இந்த வெறும் குழப்பகரமான வார்த்தை ஜாலங்கள் நிறைந்த உரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு தனி நாடுதான் தீர்வு என்பதை சர்வதேசத்தை மீண்டும் ஏமாற்றும் இந்த குழப்பகரமான வார்த்தை ஜாலங்கள் கூறி நிற்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


சிங்கக்கொடி சம்பந்தரையாவினது அரசியல் சாணக்கியம் புரிந்துகொண்டு சிங்களம் காய் நகர்த்துகிறது.

தமது அன்றாட பிரச்சினைகளுக்காகப் போராடும் மக்களை இந்தப் பிரச்சினைக்கான தீர்வே அரசியல் தீர்வும் அனைத்துலகப் பொறிமுறையுடன் கூடிய விசாரணையுமே என்று மக்கள் போராட்டாட்டத்தை நடாத்துவதனூடாக மட்டுமே சிங்கள பௌத்த இனவாத அரசிடமிருந்து குறைந்தபட்ச தீர்வுநோக்கி நகர்த்த முடியும். அனைத்துலக மாற்றங்களைக் கணித்து நகர்வுகளைத் திட்டமிடாது இருக்கும்தலைமைகளின் கையாலாகாத்தனமே மக்களது இழப்பும் இழிநிலையுமாகும்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.