Jump to content

தனது வயிற்றில் வளரும் பிள்ளைக்கு தந்தை வவுனியாவிலேயே உள்ளார்: - மலேசியப்பெண் பர பரப்பு பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இறுதி ஆயுதம்...:grin:

அது ஆயுதம் இல்லை அஸ்திரம்  இறுதி தாக்குதல் அது தான் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

அது ஆயுதம் இல்லை அஸ்திரம்  இறுதி தாக்குதல் அது தான் ??

அதை அதை அங்க அங்க பாவிக்கணும் ராசா

எனக்கு ஏவி இருப்பதையும் செயலிழக்கச்செய்யலாமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிஸ்லிராஜ் ஒரு கில்லிராஜ். மலேசியா போய் ஒரு பிள்ளைக்காரிக்கு இன்னொரு பிள்ளை கொடுத்திருக்கானே.. பலே கில்லிராஜ் தான். எப்படி இவங்களால எல்லாம் இப்படி போதனைகளைச் செய்ய முடியுது. பாவம் ஜேசு அவர் சுத்தப் பிரமச்சாரின்னு ஊர் உலகம் சொல்லிக்குது. tw_blush:

15 hours ago, தமிழ் சிறி said:

கெட்டிக்காரப் பெண்,  தன்னை ஏமாற்றி நாடு விட்டு ஓடி வந்த லிஸ்லிராஜ் வீட்டிற்கே வந்து கதவைத் தட்டி நியாயம் கேட்டுள்ளார்.
இவ்வளவு துணிவு இருந்தும்...  பதிவுத் திருமணம் செய்யாமல், அவருடன் உறவு வைத்துக் கொண்டது ஏன்? 

மலேசியப் பெண்கள் அந்த விசயத்தில் கொஞ்சம் வீக் தான். இங்கும் இங்கிலாந்துக்கு படிக்க வரும் பலரை இந்திய ஆண்கள் தவறாக யூஸ் பண்ணக் கேள்விப்பட்டிருக்கிறம். கொஞ்சம் பகட்டான ஆண் என்றால்..  படுக்கைக்கு போக யோசிக்கமாட்டார்கள்.. அது அவைட வீக்ணஸ். அதை நம்ம கில்லி ஆண்கள் பாவிச்சுக்கிறாங்க. tw_blush:

22 hours ago, தமிழரசு said:

அதுவும் எனது முதல் பிள்ளையின் நிகழ்வொன்றிலேயே இவர் அறிமுகமாகியிருந்தார்.அதன் பின்னர் என்னைப்பற்றிய முழு விபரங்களையுமும் அறிந்து என்னை காதலித்து என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். அதன் பின்னர் உரிய முறையில் மலேசியாவில் அனுமதிபெற்று ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அந்தநிலையில் எனது வீட்டில் திருமணம் செய்யுமாறு கோரியபோதெல்லாம் தனது தங்கையின் திருமணம் ஏற்பாடாகியிருப்பதாகவும் அது முடிந்த பின்னர் திருமணம் செய்வதாகவும் கூறியிருந்தார். இதன்போது நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. எனவே கர்ப்பத்தை கலைக்குமாறு கோரியிருந்தார். ஆனால் நான் கலைக்க மறுப்பு தெரிவித்தேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ நம்ம குரு வந்து விட்டார்   தமிழ் சிிறி அண்ணை. ??

இனியென்ன அந்த பட்சிக்கு நன்னி பறையுறன் ஹிஹி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, முனிவர் ஜீ said:

ஹாஹா சரி சரி ஊர்ப்புதினம் பகுதி சனம் பார்க்கிறது ?

இது யாருப்பா இது சந்தில சிந்து பாடுற நான் இனி எந்த நாட்டுக்கும் போறதா இல்லை ?

இந்த வயசு போன அங்கிள் மாருட்ட சிக்கி நான் படுற பாடு ஹாஹா முடியல ??

ஆஹா...... பொடிப்பயல், கடைசியில "வயசு போன அங்கிள்மார்"   என்று சொல்லிட்டானே....  tw_cold_sweat: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

ஏன் நாதம்...விலாசத்தைக் காலி அல்லது கதிர்காமப் பக்கமாய்க் கொடுத்திருக்கலாம் என்று சொல்கிறீர்களா?

சில்லி ராஜ்..இவ்வளவுக்கு..இந்தப் பெண் வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்!

பெண் மூக்கும் முழியுமாய் நல்லாத் தானே இருக்கு?

அது சரி...இந்தத் திருச்சபைகள் இதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லையா? இவர்களது 'ஊழியம்' எல்லை தாண்டிப் போகின்றது!

உங்களை மாதிரித்தான் லிஸ்லிராஜும் மூக்கும் முழியையும் பார்த்திருப்பார். இப்படி பிள்ளை மேல் பிள்ளை வந்து சேருமுன்னு நினைச்சிருக்க வாய்ப்பில்லை. மூக்கும் முழியும் அதற்கு தடையாக இருந்திருக்கும்...! அதுபோக.. மலேசியாவில மேய்ஞ்சிட்டு.. வவுனியாவில.. பதுங்கிட்டா.. உலகம் தன்னை கண்டுக்க முடியாதுன்னு கணக்குப் போட்டிருப்பார் லிஸ்லிராஜ். அது தப்புக் கணக்கு கண்ணா.. இப்ப கூகிள் மப்பில தேடினா.. ஒளிஞ்ச இடம் அப்படியே வரும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

லிஸ்லிராஜ் ஒரு கில்லிராஜ். மலேசியா போய் ஒரு பிள்ளைக்காரிக்கு இன்னொரு பிள்ளை கொடுத்திருக்கானே.. பலே கில்லிராஜ் தான். எப்படி இவங்களால எல்லாம் இப்படி போதனைகளைச் செய்ய முடியுது. பாவம் ஜேசு அவர் சுத்தப் பிரமச்சாரின்னு ஊர் உலகம் சொல்லிக்குது. tw_blush:

 

 

நெடுக்கு இவன் மலேசியாவில் மதில் பாஞ்சதற்கு அறையப்பட்ட ஏசு நாதர் என்ன செய்வார்

Link to comment
Share on other sites

2 minutes ago, முனிவர் ஜீ said:

நெடுக்கு இவன் மலேசியாவில் மதில் பாஞ்சதற்கு அறையப்பட்ட ஏசு நாதர் என்ன செய்வார்

இன்றைய பிடித்த சிரிக்கும் பதிவு . பச்சை இல்லையாம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, முனிவர் ஜீ said:

இதோ நம்ம குரு வந்து விட்டார்   தமிழ் சிிறி அண்ணை. ??

இனியென்ன அந்த பட்சிக்கு நன்னி பறையுறன் ஹிஹி 

ஓம்.... முனிவர், 
இப்படியான திரிகளில்... குரு வர பஞ்சிப் படுவார்,
ஆனால்... நாம தான் ஆளை வலிய கூட்டிக் கொண்டு வந்து, களத்தில் இறக்கி விட்டால்,
எல்லாத்ததையும்...  வடிவாக அலசி ஆராய்ந்து விடுவார். அது அவரின் சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

உங்களை மாதிரித்தான் லிஸ்லிராஜும் மூக்கும் முழியையும் பார்த்திருப்பார். இப்படி பிள்ளை மேல் பிள்ளை வந்து சேருமுன்னு நினைச்சிருக்க வாய்ப்பில்லை. மூக்கும் முழியும் அதற்கு தடையாக இருந்திருக்கும்...! அதுபோக.. மலேசியாவில மேய்ஞ்சிட்டு.. வவுனியாவில.. பதுங்கிட்டா.. உலகம் தன்னை கண்டுக்க முடியாதுன்னு கணக்குப் போட்டிருப்பார் லிஸ்லிராஜ். அது தப்புக் கணக்கு கண்ணா.. இப்ப கூகிள் மப்பில தேடினா.. ஒளிஞ்ச இடம் அப்படியே வரும். tw_blush:

இதுக்கு தான் சொல்ற நாலு எழுத்து படிச்சவன் கூட சேரணும் எண்டு சிக்கன் பாஸ்போட் கொப்பிய விட்டுத்தானாம் அந்த கேப்ல???

 

5 minutes ago, ஜீவன் சிவா said:

இன்றைய பிடித்த சிரிக்கும் பதிவு . பச்சை இல்லையாம்.:grin:

அது ஏனோ என்னடா இது மீண்டும் குழப்பம் ??

Link to comment
Share on other sites

 

4 minutes ago, முனிவர் ஜீ said:

அது ஏனோ என்னடா இது மீண்டும் குழப்பம் ??

15 minutes ago, முனிவர் ஜீ said:

 இவன் மலேசியாவில் மதில் பாஞ்சதற்கு அறையப்பட்ட ஏசு நாதர் என்ன செய்வார்

 

:grin::grin::grin::grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

 

 

:grin::grin::grin::grin::grin:

இந்தாளுக்கு நக்கல் நையாண்டி எகத்தாளம் கூடிப்போச்சுது லில்லியை நாங்கள் மலேசியா சிட்டிசன் ஆக்க போறம் இதில் உங்களுக்கு சீப்பு சீ சிரிப்பு வேண்டி கிடக்கு

 அது என்னவோ தெரியாது இந்த கேப்ல கிடா வெட்டுறது நம்ம தமிழரை மிஞ்சிய ஆட்கள் கிடையாது நான் சிங்கன் பில்லிராஜை சொன்னது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, முனிவர் ஜீ said:

இந்தாளுக்கு நக்கல் நையாண்டி எகத்தாளம் கூடிப்போச்சுது லில்லியை நாங்கள் மலேசியா சிட்டிசன் ஆக்க போறம் இதில் உங்களுக்கு சீப்பு சீ சிரிப்பு வேண்டி கிடக்கு

 அது என்னவோ தெரியாது இந்த கேப்ல கிடா வெட்டுறது நம்ம தமிழரை மிஞ்சிய ஆட்கள் கிடையாது நான் சிங்கன் பில்லிராஜை சொன்னது??

நீங்கள்...   "லில்லியை நாங்கள் மலேசியா சிட்டிசன் ஆக்க போறம்"  என்று சொல்லிப் போட்டு....
மலேசியாவுக்கு வரவழைத்து, அவருக்கு  "நொங்கு" எடுத்து, ஆயுள் முழுக்க..... 
மலேசியா  மறியலில் வைக்க... பிளான் பண்ணுறியள் போல கிடக்கு.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

விசுகருக்கு: உங்கள் இந்த கேள்விக்கான பதில் இன்று முகநூலில் படித்தேன், பகிர நினைத்தேன்.

உனக்கு யாரும் கல்லால் எறிந்தால், நீ பூவை வீசி எறி. 
மீண்டும் கல்லால் எறிந்தால், பூத்தொட்டியை தூக்கி வீசி எறி, கொய்யால சாவட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/23/2016 at 5:47 PM, புங்கையூரன் said:

ஏன் நாதம்...விலாசத்தைக் காலி அல்லது கதிர்காமப் பக்கமாய்க் கொடுத்திருக்கலாம் என்று சொல்கிறீர்களா?

சில்லி ராஜ்..இவ்வளவுக்கு..இந்தப் பெண் வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்!

பெண் மூக்கும் முழியுமாய் நல்லாத் தானே இருக்கு?

அது சரி...இந்தத் திருச்சபைகள் இதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லையா? இவர்களது 'ஊழியம்' எல்லை தாண்டிப் போகின்றது!

சபைகளின் மூல நோக்கமே ஊடுருவல்தானே .......
பின்பு ஊடுருவுவதை எப்படி சபை கேட்க முடியும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு தூரம் ஒரு பெண் இங்கு வந்து பேட்டியளிக்கும்போது அந்த ஆணில் தவறில்லையென்றால் அதை நிரூபித்து தன்னை நியாயப்படுத்தவும் சந்தர்ப்பம் இருக்கிறது. தவறு செய்யாத ஆணாகில் இப்பெண்ணைப் போன்று வெளி உலகிற்கு உண்மையைச் சொல்லி தன்னைக் குற்றமற்றவர் என்று நிறுவலாம். துணிச்சலான பெண் என்று பாராட்டியே ஆகவேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

ஓம்.... முனிவர், 
இப்படியான திரிகளில்... குரு வர பஞ்சிப் படுவார்,
ஆனால்... நாம தான் ஆளை வலிய கூட்டிக் கொண்டு வந்து, களத்தில் இறக்கி விட்டால்,
எல்லாத்ததையும்...  வடிவாக அலசி ஆராய்ந்து விடுவார். அது அவரின் சிறப்பு.

மனுசன் இதுக்கெனவே தனி ஆய்வு கூடம் அமைத்து ஆராய்ச்சி செய்றவராம் என்றால் பாருங்கள்??

 

1 hour ago, வல்வை சகாறா said:

இவ்வளவு தூரம் ஒரு பெண் இங்கு வந்து பேட்டியளிக்கும்போது அந்த ஆணில் தவறில்லையென்றால் அதை நிரூபித்து தன்னை நியாயப்படுத்தவும் சந்தர்ப்பம் இருக்கிறது. தவறு செய்யாத ஆணாகில் இப்பெண்ணைப் போன்று வெளி உலகிற்கு உண்மையைச் சொல்லி தன்னைக் குற்றமற்றவர் என்று நிறுவலாம். துணிச்சலான பெண் என்று பாராட்டியே ஆகவேண்டும்.

 

 

இந்த பழங்கிழவிகள் சொல்லுவாங்க இந்த ஆம்பிளையள் இருக்குறானுகளே சேத்தில மிதிச்சிட்டு தண்ணீரை கண்ட இடத்தில் கழுவித்து போவானுகளாம். நாமதான் சூதானமாக இருக்கவேண்டூம் பிள்ளை என்று. ?☺

இந்த பிள்ளை பாதிக்கப்பட்டது உன்மையாக இருந்தால் அவள் மீதும் தவறு உள்ளது. இவள் இணங்கிராமல் தவறு நடக்க வாய்ப்பு இல்லை  ??

 

20 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள்...   "லில்லியை நாங்கள் மலேசியா சிட்டிசன் ஆக்க போறம்"  என்று சொல்லிப் போட்டு....
மலேசியாவுக்கு வரவழைத்து, அவருக்கு  "நொங்கு" எடுத்து, ஆயுள் முழுக்க..... 
மலேசியா  மறியலில் வைக்க... பிளான் பண்ணுறியள் போல கிடக்கு.:grin:

லில்லிதானே கேப்ல கிடா வெட்டியது அவருக்கு படையல் வைக்க வேண்டாமா மலேசியாவில்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, முனிவர் ஜீ said:

 

 

 

இந்த பிள்ளை பாதிக்கப்பட்டது உன்மையாக இருந்தால் அவள் மீதும் தவறு உள்ளது. இவள் இணங்கிராமல் தவறு நடக்க வாய்ப்பு இல்லை  ??

 

 

காதலிக்கிறேன் மணம் முடிக்கிறேன் என்ற பின்பு 
செய்வதெல்லாம் தப்பா ?

அப்ப அந்த தப்பு செய்யாத பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/06/2016 at 10:19 PM, Maruthankerny said:

காதலிக்கிறேன் மணம் முடிக்கிறேன் என்ற பின்பு 
செய்வதெல்லாம் தப்பா ?

அப்ப அந்த தப்பு செய்யாத பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல். 

வெறும் வார்த்தைகளை நம்பி ஒரு உணர்ச்சி தூண்டலில் தன்னை இழந்து விட்ட இந்த பிள்ளை என்ன சொல்ல மருதங்கேணி ?

நான் எங்க தேடிச் செல்வது தப்பு செய்யாத  பெண்களை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் விதி படம் பாத்திருக்குமோ:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

வெறும் வார்த்தைகளை நம்பி ஒரு உணர்ச்சி தூண்டலில் தன்னை இழந்து விட்ட இந்த பிள்ளை என்ன சொல்ல மருதங்கேணி ?

நான் எங்க தேடிச் செல்வது தப்பு செய்யாத  பெண்களை

 

சிங்கி ஏற்கனவே ஒரு பிள்ளைக்கு தாய்! உந்த உணர்ச்சி உரசல் ஊதல் பொருமல் எல்லாத்திலையும் அனுபவம் இருக்குமெல்லோ.......அமைதியாய் ஆறுதலாய் முன்ன பின்ன யோசிச்சு நூல் கோர்த்திருக்கலாமெல்லோ  Stop

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிங்கி ஏற்கனவே ஒரு பிள்ளைக்கு தாய்! உந்த உணர்ச்சி உரசல் ஊதல் பொருமல் எல்லாத்திலையும் அனுபவம் இருக்குமெல்லோ.......அமைதியாய் ஆறுதலாய் முன்ன பின்ன யோசிச்சு நூல் கோர்த்திருக்கலாமெல்லோ  Stop

நானும் அதை தான் சொல்ல வருகிறேன் ஒரு பிள்ளையாகிவிட்டது பிற்கு ஏன் இவா அவனை நம்பி எப்படியும் இவர்கள் வாழ்வில் பிரச்சனை வரும் அந்த முதல் குழந்தையால்தான் நாம் எத்தனை சினிமா படம் பார்த்து இருகுகிறம்  கு. சாமி அண்ணா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.