Jump to content

தனது வயிற்றில் வளரும் பிள்ளைக்கு தந்தை வவுனியாவிலேயே உள்ளார்: - மலேசியப்பெண் பர பரப்பு பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இறுதி ஆயுதம்...:grin:

அது ஆயுதம் இல்லை அஸ்திரம்  இறுதி தாக்குதல் அது தான் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

அது ஆயுதம் இல்லை அஸ்திரம்  இறுதி தாக்குதல் அது தான் ??

அதை அதை அங்க அங்க பாவிக்கணும் ராசா

எனக்கு ஏவி இருப்பதையும் செயலிழக்கச்செய்யலாமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிஸ்லிராஜ் ஒரு கில்லிராஜ். மலேசியா போய் ஒரு பிள்ளைக்காரிக்கு இன்னொரு பிள்ளை கொடுத்திருக்கானே.. பலே கில்லிராஜ் தான். எப்படி இவங்களால எல்லாம் இப்படி போதனைகளைச் செய்ய முடியுது. பாவம் ஜேசு அவர் சுத்தப் பிரமச்சாரின்னு ஊர் உலகம் சொல்லிக்குது. tw_blush:

15 hours ago, தமிழ் சிறி said:

கெட்டிக்காரப் பெண்,  தன்னை ஏமாற்றி நாடு விட்டு ஓடி வந்த லிஸ்லிராஜ் வீட்டிற்கே வந்து கதவைத் தட்டி நியாயம் கேட்டுள்ளார்.
இவ்வளவு துணிவு இருந்தும்...  பதிவுத் திருமணம் செய்யாமல், அவருடன் உறவு வைத்துக் கொண்டது ஏன்? 

மலேசியப் பெண்கள் அந்த விசயத்தில் கொஞ்சம் வீக் தான். இங்கும் இங்கிலாந்துக்கு படிக்க வரும் பலரை இந்திய ஆண்கள் தவறாக யூஸ் பண்ணக் கேள்விப்பட்டிருக்கிறம். கொஞ்சம் பகட்டான ஆண் என்றால்..  படுக்கைக்கு போக யோசிக்கமாட்டார்கள்.. அது அவைட வீக்ணஸ். அதை நம்ம கில்லி ஆண்கள் பாவிச்சுக்கிறாங்க. tw_blush:

22 hours ago, தமிழரசு said:

அதுவும் எனது முதல் பிள்ளையின் நிகழ்வொன்றிலேயே இவர் அறிமுகமாகியிருந்தார்.அதன் பின்னர் என்னைப்பற்றிய முழு விபரங்களையுமும் அறிந்து என்னை காதலித்து என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். அதன் பின்னர் உரிய முறையில் மலேசியாவில் அனுமதிபெற்று ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அந்தநிலையில் எனது வீட்டில் திருமணம் செய்யுமாறு கோரியபோதெல்லாம் தனது தங்கையின் திருமணம் ஏற்பாடாகியிருப்பதாகவும் அது முடிந்த பின்னர் திருமணம் செய்வதாகவும் கூறியிருந்தார். இதன்போது நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. எனவே கர்ப்பத்தை கலைக்குமாறு கோரியிருந்தார். ஆனால் நான் கலைக்க மறுப்பு தெரிவித்தேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ நம்ம குரு வந்து விட்டார்   தமிழ் சிிறி அண்ணை. ??

இனியென்ன அந்த பட்சிக்கு நன்னி பறையுறன் ஹிஹி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, முனிவர் ஜீ said:

ஹாஹா சரி சரி ஊர்ப்புதினம் பகுதி சனம் பார்க்கிறது ?

இது யாருப்பா இது சந்தில சிந்து பாடுற நான் இனி எந்த நாட்டுக்கும் போறதா இல்லை ?

இந்த வயசு போன அங்கிள் மாருட்ட சிக்கி நான் படுற பாடு ஹாஹா முடியல ??

ஆஹா...... பொடிப்பயல், கடைசியில "வயசு போன அங்கிள்மார்"   என்று சொல்லிட்டானே....  tw_cold_sweat: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

ஏன் நாதம்...விலாசத்தைக் காலி அல்லது கதிர்காமப் பக்கமாய்க் கொடுத்திருக்கலாம் என்று சொல்கிறீர்களா?

சில்லி ராஜ்..இவ்வளவுக்கு..இந்தப் பெண் வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்!

பெண் மூக்கும் முழியுமாய் நல்லாத் தானே இருக்கு?

அது சரி...இந்தத் திருச்சபைகள் இதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லையா? இவர்களது 'ஊழியம்' எல்லை தாண்டிப் போகின்றது!

உங்களை மாதிரித்தான் லிஸ்லிராஜும் மூக்கும் முழியையும் பார்த்திருப்பார். இப்படி பிள்ளை மேல் பிள்ளை வந்து சேருமுன்னு நினைச்சிருக்க வாய்ப்பில்லை. மூக்கும் முழியும் அதற்கு தடையாக இருந்திருக்கும்...! அதுபோக.. மலேசியாவில மேய்ஞ்சிட்டு.. வவுனியாவில.. பதுங்கிட்டா.. உலகம் தன்னை கண்டுக்க முடியாதுன்னு கணக்குப் போட்டிருப்பார் லிஸ்லிராஜ். அது தப்புக் கணக்கு கண்ணா.. இப்ப கூகிள் மப்பில தேடினா.. ஒளிஞ்ச இடம் அப்படியே வரும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

லிஸ்லிராஜ் ஒரு கில்லிராஜ். மலேசியா போய் ஒரு பிள்ளைக்காரிக்கு இன்னொரு பிள்ளை கொடுத்திருக்கானே.. பலே கில்லிராஜ் தான். எப்படி இவங்களால எல்லாம் இப்படி போதனைகளைச் செய்ய முடியுது. பாவம் ஜேசு அவர் சுத்தப் பிரமச்சாரின்னு ஊர் உலகம் சொல்லிக்குது. tw_blush:

 

 

நெடுக்கு இவன் மலேசியாவில் மதில் பாஞ்சதற்கு அறையப்பட்ட ஏசு நாதர் என்ன செய்வார்

Link to comment
Share on other sites

2 minutes ago, முனிவர் ஜீ said:

நெடுக்கு இவன் மலேசியாவில் மதில் பாஞ்சதற்கு அறையப்பட்ட ஏசு நாதர் என்ன செய்வார்

இன்றைய பிடித்த சிரிக்கும் பதிவு . பச்சை இல்லையாம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, முனிவர் ஜீ said:

இதோ நம்ம குரு வந்து விட்டார்   தமிழ் சிிறி அண்ணை. ??

இனியென்ன அந்த பட்சிக்கு நன்னி பறையுறன் ஹிஹி 

ஓம்.... முனிவர், 
இப்படியான திரிகளில்... குரு வர பஞ்சிப் படுவார்,
ஆனால்... நாம தான் ஆளை வலிய கூட்டிக் கொண்டு வந்து, களத்தில் இறக்கி விட்டால்,
எல்லாத்ததையும்...  வடிவாக அலசி ஆராய்ந்து விடுவார். அது அவரின் சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

உங்களை மாதிரித்தான் லிஸ்லிராஜும் மூக்கும் முழியையும் பார்த்திருப்பார். இப்படி பிள்ளை மேல் பிள்ளை வந்து சேருமுன்னு நினைச்சிருக்க வாய்ப்பில்லை. மூக்கும் முழியும் அதற்கு தடையாக இருந்திருக்கும்...! அதுபோக.. மலேசியாவில மேய்ஞ்சிட்டு.. வவுனியாவில.. பதுங்கிட்டா.. உலகம் தன்னை கண்டுக்க முடியாதுன்னு கணக்குப் போட்டிருப்பார் லிஸ்லிராஜ். அது தப்புக் கணக்கு கண்ணா.. இப்ப கூகிள் மப்பில தேடினா.. ஒளிஞ்ச இடம் அப்படியே வரும். tw_blush:

இதுக்கு தான் சொல்ற நாலு எழுத்து படிச்சவன் கூட சேரணும் எண்டு சிக்கன் பாஸ்போட் கொப்பிய விட்டுத்தானாம் அந்த கேப்ல???

 

5 minutes ago, ஜீவன் சிவா said:

இன்றைய பிடித்த சிரிக்கும் பதிவு . பச்சை இல்லையாம்.:grin:

அது ஏனோ என்னடா இது மீண்டும் குழப்பம் ??

Link to comment
Share on other sites

 

4 minutes ago, முனிவர் ஜீ said:

அது ஏனோ என்னடா இது மீண்டும் குழப்பம் ??

15 minutes ago, முனிவர் ஜீ said:

 இவன் மலேசியாவில் மதில் பாஞ்சதற்கு அறையப்பட்ட ஏசு நாதர் என்ன செய்வார்

 

:grin::grin::grin::grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

 

 

:grin::grin::grin::grin::grin:

இந்தாளுக்கு நக்கல் நையாண்டி எகத்தாளம் கூடிப்போச்சுது லில்லியை நாங்கள் மலேசியா சிட்டிசன் ஆக்க போறம் இதில் உங்களுக்கு சீப்பு சீ சிரிப்பு வேண்டி கிடக்கு

 அது என்னவோ தெரியாது இந்த கேப்ல கிடா வெட்டுறது நம்ம தமிழரை மிஞ்சிய ஆட்கள் கிடையாது நான் சிங்கன் பில்லிராஜை சொன்னது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, முனிவர் ஜீ said:

இந்தாளுக்கு நக்கல் நையாண்டி எகத்தாளம் கூடிப்போச்சுது லில்லியை நாங்கள் மலேசியா சிட்டிசன் ஆக்க போறம் இதில் உங்களுக்கு சீப்பு சீ சிரிப்பு வேண்டி கிடக்கு

 அது என்னவோ தெரியாது இந்த கேப்ல கிடா வெட்டுறது நம்ம தமிழரை மிஞ்சிய ஆட்கள் கிடையாது நான் சிங்கன் பில்லிராஜை சொன்னது??

நீங்கள்...   "லில்லியை நாங்கள் மலேசியா சிட்டிசன் ஆக்க போறம்"  என்று சொல்லிப் போட்டு....
மலேசியாவுக்கு வரவழைத்து, அவருக்கு  "நொங்கு" எடுத்து, ஆயுள் முழுக்க..... 
மலேசியா  மறியலில் வைக்க... பிளான் பண்ணுறியள் போல கிடக்கு.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

விசுகருக்கு: உங்கள் இந்த கேள்விக்கான பதில் இன்று முகநூலில் படித்தேன், பகிர நினைத்தேன்.

உனக்கு யாரும் கல்லால் எறிந்தால், நீ பூவை வீசி எறி. 
மீண்டும் கல்லால் எறிந்தால், பூத்தொட்டியை தூக்கி வீசி எறி, கொய்யால சாவட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/23/2016 at 5:47 PM, புங்கையூரன் said:

ஏன் நாதம்...விலாசத்தைக் காலி அல்லது கதிர்காமப் பக்கமாய்க் கொடுத்திருக்கலாம் என்று சொல்கிறீர்களா?

சில்லி ராஜ்..இவ்வளவுக்கு..இந்தப் பெண் வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்!

பெண் மூக்கும் முழியுமாய் நல்லாத் தானே இருக்கு?

அது சரி...இந்தத் திருச்சபைகள் இதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லையா? இவர்களது 'ஊழியம்' எல்லை தாண்டிப் போகின்றது!

சபைகளின் மூல நோக்கமே ஊடுருவல்தானே .......
பின்பு ஊடுருவுவதை எப்படி சபை கேட்க முடியும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு தூரம் ஒரு பெண் இங்கு வந்து பேட்டியளிக்கும்போது அந்த ஆணில் தவறில்லையென்றால் அதை நிரூபித்து தன்னை நியாயப்படுத்தவும் சந்தர்ப்பம் இருக்கிறது. தவறு செய்யாத ஆணாகில் இப்பெண்ணைப் போன்று வெளி உலகிற்கு உண்மையைச் சொல்லி தன்னைக் குற்றமற்றவர் என்று நிறுவலாம். துணிச்சலான பெண் என்று பாராட்டியே ஆகவேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

ஓம்.... முனிவர், 
இப்படியான திரிகளில்... குரு வர பஞ்சிப் படுவார்,
ஆனால்... நாம தான் ஆளை வலிய கூட்டிக் கொண்டு வந்து, களத்தில் இறக்கி விட்டால்,
எல்லாத்ததையும்...  வடிவாக அலசி ஆராய்ந்து விடுவார். அது அவரின் சிறப்பு.

மனுசன் இதுக்கெனவே தனி ஆய்வு கூடம் அமைத்து ஆராய்ச்சி செய்றவராம் என்றால் பாருங்கள்??

 

1 hour ago, வல்வை சகாறா said:

இவ்வளவு தூரம் ஒரு பெண் இங்கு வந்து பேட்டியளிக்கும்போது அந்த ஆணில் தவறில்லையென்றால் அதை நிரூபித்து தன்னை நியாயப்படுத்தவும் சந்தர்ப்பம் இருக்கிறது. தவறு செய்யாத ஆணாகில் இப்பெண்ணைப் போன்று வெளி உலகிற்கு உண்மையைச் சொல்லி தன்னைக் குற்றமற்றவர் என்று நிறுவலாம். துணிச்சலான பெண் என்று பாராட்டியே ஆகவேண்டும்.

 

 

இந்த பழங்கிழவிகள் சொல்லுவாங்க இந்த ஆம்பிளையள் இருக்குறானுகளே சேத்தில மிதிச்சிட்டு தண்ணீரை கண்ட இடத்தில் கழுவித்து போவானுகளாம். நாமதான் சூதானமாக இருக்கவேண்டூம் பிள்ளை என்று. ?☺

இந்த பிள்ளை பாதிக்கப்பட்டது உன்மையாக இருந்தால் அவள் மீதும் தவறு உள்ளது. இவள் இணங்கிராமல் தவறு நடக்க வாய்ப்பு இல்லை  ??

 

20 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள்...   "லில்லியை நாங்கள் மலேசியா சிட்டிசன் ஆக்க போறம்"  என்று சொல்லிப் போட்டு....
மலேசியாவுக்கு வரவழைத்து, அவருக்கு  "நொங்கு" எடுத்து, ஆயுள் முழுக்க..... 
மலேசியா  மறியலில் வைக்க... பிளான் பண்ணுறியள் போல கிடக்கு.:grin:

லில்லிதானே கேப்ல கிடா வெட்டியது அவருக்கு படையல் வைக்க வேண்டாமா மலேசியாவில்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, முனிவர் ஜீ said:

 

 

 

இந்த பிள்ளை பாதிக்கப்பட்டது உன்மையாக இருந்தால் அவள் மீதும் தவறு உள்ளது. இவள் இணங்கிராமல் தவறு நடக்க வாய்ப்பு இல்லை  ??

 

 

காதலிக்கிறேன் மணம் முடிக்கிறேன் என்ற பின்பு 
செய்வதெல்லாம் தப்பா ?

அப்ப அந்த தப்பு செய்யாத பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/06/2016 at 10:19 PM, Maruthankerny said:

காதலிக்கிறேன் மணம் முடிக்கிறேன் என்ற பின்பு 
செய்வதெல்லாம் தப்பா ?

அப்ப அந்த தப்பு செய்யாத பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல். 

வெறும் வார்த்தைகளை நம்பி ஒரு உணர்ச்சி தூண்டலில் தன்னை இழந்து விட்ட இந்த பிள்ளை என்ன சொல்ல மருதங்கேணி ?

நான் எங்க தேடிச் செல்வது தப்பு செய்யாத  பெண்களை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் விதி படம் பாத்திருக்குமோ:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

வெறும் வார்த்தைகளை நம்பி ஒரு உணர்ச்சி தூண்டலில் தன்னை இழந்து விட்ட இந்த பிள்ளை என்ன சொல்ல மருதங்கேணி ?

நான் எங்க தேடிச் செல்வது தப்பு செய்யாத  பெண்களை

 

சிங்கி ஏற்கனவே ஒரு பிள்ளைக்கு தாய்! உந்த உணர்ச்சி உரசல் ஊதல் பொருமல் எல்லாத்திலையும் அனுபவம் இருக்குமெல்லோ.......அமைதியாய் ஆறுதலாய் முன்ன பின்ன யோசிச்சு நூல் கோர்த்திருக்கலாமெல்லோ  Stop

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிங்கி ஏற்கனவே ஒரு பிள்ளைக்கு தாய்! உந்த உணர்ச்சி உரசல் ஊதல் பொருமல் எல்லாத்திலையும் அனுபவம் இருக்குமெல்லோ.......அமைதியாய் ஆறுதலாய் முன்ன பின்ன யோசிச்சு நூல் கோர்த்திருக்கலாமெல்லோ  Stop

நானும் அதை தான் சொல்ல வருகிறேன் ஒரு பிள்ளையாகிவிட்டது பிற்கு ஏன் இவா அவனை நம்பி எப்படியும் இவர்கள் வாழ்வில் பிரச்சனை வரும் அந்த முதல் குழந்தையால்தான் நாம் எத்தனை சினிமா படம் பார்த்து இருகுகிறம்  கு. சாமி அண்ணா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.