Jump to content

பிரித்வெளி (brexit): உங்கள் பார்வை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு பிரெண்ட் இருக்கிறா. அவட கார் உடைந்து,கொஞ்சநாள் பஸ்சில் பிள்ளைகளை அனுப்ப அவ பட்ட பாடு இருக்கே

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வேறென்ன எல்லாம் சுயநலம் தான் காரணம் அண்ணெய்...இவர்களது வருகைகள் கூட,கூட வீட்டு விலைகள் கூடுகிறது.வாடகை அதிகரிக்கின்றது.பத்தாததற்கு வேலைகள் எல்லாத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்...ஒரு சாரார் ஜரோப்பாவில் இருந்து வரும் போதே சொத்து,சுகங்களோட வாறது,வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டுப் போட்டு,களவாய் வேலை செய்து கொண்டு,பெனிபிட் எடுத்துக் கொண்டு பேசாமல் இருந்தால்,நாங்களும் பேசாமல் இருந்திருப்போம். ஆனால் இங்கே இருக்கும் ஆட்களை கேவலமாய் பார்ப்பினம் பாருங்கோ! அதற்குத் தான் இந்த வோட்டு

அது, ஆரையோ இடிக்கிற மாதிரிக் கிடக்குது. ஆனாலும் நூறுக்கு நூறு சப்போட்.

நாங்கள், பிரிஜ்க்க 5 நாளென்ன,10 நாளாம் வச்சுச் தின்னுவம்.... எங்கண்ட வீடு... எங்கண்ட பிரிஜ். அவை போனாப் பொறவு போய் பார்க்கத் தான் இருக்கு, அங்க என்ன வெளயாட்டுக் காட்டுகினம் எண்டு!

என்னக்கா! :cool:

 மறு வாக்குப் பதிவு  தேர்தல் தேவை வேண்டும் என்று பாராளுமன்றைக் கோரி மனுத்தாக்கல்  2,500,000.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

மன்னிக்கவும் ரதி, நெடுக்ஸ் 


உங்கள் கருத்துக்கள் ஏதோ நீங்கள் இங்கிலாந்தில் பல தலைமுறைகளா வாழுற மாதிரியும், மற்ற குடி வரவாளர்கள் உங்களின் உரிமைகளை பறிப்பது போலவும் உள்ளன. ஆனால் நீங்களும் ஒரு நாள் வந்தேறு குடிகளாக இந்த நாட்டுக்குள் புகுந்ததை வசதியா மறந்து விட்டீர்கள்.

தமிழனா கொக்கா? கேவலம் கெட்ட இனம்.

நீங்கள் புரியாமல் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பிரித்தானியாவுக்கு பலர் வர விரும்புவதற்கு காரணம் இங்குள்ள தாராளமான அரச மானிய கொடுப்பனவு.

கொம்பியூட்டர் வளராத 90 களில், முழு நேர வேலையாக ஒவ்வொரு கவுன்சில் (லண்டனில் மட்டும் 33) ஏரியாவிலும் அகதியாக வேறு பெயரில் பதிந்து, வீடு வாடைக்கு எடுத்து, அதை வேறு ஆட்களுக்கு வாடகைக்கு கொடுத்து, அதன் மூலம் பணமும், அந்தந்த கவுன்சில் அனுப்பி வைத்த கொடுப்பனவு புத்தகத்தினை தபால் நிலையம் சென்று காட்டி பணம் வாங்கி கொழுத்த பணம் உழைத்து தாம் ஏதோ வெட்டிப் புடுங்கின மாதிரி அடுத்தவரை கேவலமாக பார்ப்பார்கள். ஒரு படி மேல போய் மட்டை யாவாரம் வேற..

பிடிபட்டு உள்ள போய் வந்த பொறவு தான் அடங்கி இருப்பினம்.

 

Link to comment
Share on other sites

5 minutes ago, Nathamuni said:

கொம்பியூட்டர் வளராத 90 களில், முழு நேர வேலையாக ஒவ்வொரு கவுன்சில் (லண்டனில் மட்டும் 33) ஏரியாவிலும் அகதியாக வேறு பெயரில் பதிந்து, வீடு வாடைக்கு எடுத்து, அதை வேறு ஆட்களுக்கு வாடகைக்கு கொடுத்து, அதன் மூலம் பணமும், அந்தந்த கவுன்சில் அனுப்பி வைத்த கொடுப்பனவு புத்தகத்தினை தபால் நிலையம் சென்று காட்டி பணம் வாங்கி கொழுத்த பணம் உழைத்து கேவலமாய் பார்ப்பினம்.

தமிழனா கொக்கா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

மன்னிக்கவும் ரதி, நெடுக்ஸ் 


உங்கள் கருத்துக்கள் ஏதோ நீங்கள் இங்கிலாந்தில் பல தலைமுறைகளா வாழுற மாதிரியும், மற்ற குடி வரவாளர்கள் உங்களின் உரிமைகளை பறிப்பது போலவும் உள்ளன. ஆனால் நீங்களும் ஒரு நாள் வந்தேறு குடிகளாக இந்த நாட்டுக்குள் புகுந்ததை வசதியா மறந்து விட்டீர்கள்.

தமிழனா கொக்கா? கேவலம் கெட்ட இனம்.

 

மனித மனம்தான் எவ்வளவு தன்னலமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருத்தரும் வாக்களித்தற்கான காரணங்களை சொல்கின்றீர்கள். அதிலும் தனிப்பட்ட பிரச்சனைகளை காரணம் காட்டுகின்றீர்கள். இருந்தாலும் இங்கிலாந்து விலகியதையிட்டு ஜேர்மனிக்கு மனதுக்குள் ஒரு சந்தோசமாம்....விலை கொஞ்சம் அதிகம் தான். ஆனால் தனிக்காட்டு ராஜா.:cool:

Link to comment
Share on other sites

பிரித்தானியா பிரிய வேண்டும் என்று விரும்பியவர்கள் கூறும் காரணங்கள் பல நொண்டிச் சாட்டுகள். பிரித்தானியா பிரிய வேண்டும் என வாக்களித்தவர்களே இன்று பிரித்தானியா பிரிவதை நினைத்துப் பயப்பட ஆரம்பித்துள்ளனர். ஜேர்மனியில் இன்று கூடிய முக்கிய 6 ஐரோப்பிய அதிகாரிகள் பிரித்தானியா காலம் தாழ்த்தாமல் விரைவில் பிரிந்து செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள்.

பிரான்சில் இன்று எதிர்க் கட்சித் தலைவர்கள் உட்பட முக்கிய அனைத்துத் தரப்புத் பிரதிகளைச் சந்தித்த பிரெஞ்சு ஜனாதிபதியும் பிரித்தானியாவின் பிரிவில் கடும் போக்கைக் கடைப் பிடிக்கப் போவதாகத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

மன்னிக்கவும் ரதி, நெடுக்ஸ் 


உங்கள் கருத்துக்கள் ஏதோ நீங்கள் இங்கிலாந்தில் பல தலைமுறைகளா வாழுற மாதிரியும், மற்ற குடி வரவாளர்கள் உங்களின் உரிமைகளை பறிப்பது போலவும் உள்ளன. ஆனால் நீங்களும் ஒரு நாள் வந்தேறு குடிகளாக இந்த நாட்டுக்குள் புகுந்ததை வசதியா மறந்து விட்டீர்கள்.

தமிழனா கொக்கா? கேவலம் கெட்ட இனம்.

நாங்க அகதியாக வரவும் இல்லை.. இல்ல வேறு வடிவில் வந்தோ.. இந்த நாட்டு மக்களின் பொருண்மியத்தை சுரண்டவும் இல்லை. மாறாக இந்த நாட்டின் பொருண்மியத்தில் பங்களிக்கிற குடியேற்றக்காரர்கள். அந்த வகையில் இந்த மண்ணின் மக்களின் மாண்பில் அக்கறை செய்வது தவறும் அல்ல. 

நாங்கள் பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்ததிற்கு காரணம்.. பிரித்தானிய மக்களே பிரித்தானியாவுக்குள் சுய பெறுமதி அற்று வாழ வேண்டிய நிலை வந்தது தான். (ஊரில நாங்க ஏன் சிங்களவனுக்கு வாக்களிக்கிறமில்லை.. சிங்களவன்ர அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்து கொண்டு..  எமது சுயம் பாதுகாக்கப்பட்டனும் எமது தேவைகளை நம்மவர் தான் உணர முடியும்..என்பதற்காகத்தான்.)  நாங்க வரும் போது பிரித்தானிய மக்களால் நிறைந்திருந்த தெருக்கள் எல்லாம்.. இன்று குடியேற்றக்காரர்களால் நிரம்பி வழிகிறது. பிரித்தானிய values கொஞ்சமும் மதிக்கப்படுவதில்லை.

மேலும்.. பிரித்தானியா EU.. NON-EU என்று இரண்டு பாரபட்சமான அணுகுமுறைகளை கடைப்பிடித்து வந்தது. அதில்.. EU பணக்கார வலயம் ஒப்பீட்டளவில்.. ஏழை நாடுகளை அதிகம் கொண்ட NON-EU வலயத்திலும் அதிக நன்மைகளைப் பெற்று வந்தது. அது குடியேற்றமாக இருக்கட்டும்.. மாணவர்களாக இருக்கட்டும்.. வேலை வாய்ப்பாக இருக்கட்டும். பிரித்தானியா காலனித்துவம் செய்து அதிகம் கொள்ளையடித்தது.. EU வில் அல்ல. மாறாக.. NON-EU இல் தான். பிரிட்டனின் முன்னாள் காலனித்துவ நாடுகளைக் கொண்ட பொதுநலவாயத்துக்கு வாக்களிக்க உள்ள உரிமை.. குடிவரவில்.. பொருண்மியத்தில்.. மற்றும் EU பெறும் அநேக சலுகைகளில் கிடையாது. இந்த பாரபட்சமான நடைமுறைகளில் இருந்தும் பிரித்தானியாவும் பிரித்தானிய மக்களும் வெளி வரனும்... என்ற நோக்கமும் தான். 

EU என்ற கொழுத்த எருமைக்கு.. பிரித்தானியக் கரிக்குருவி உண்ணி எடுத்துக் கொண்டிருப்பதிலும்.. வெளியேறி கரிக்குருவி.. ஊரெல்லாம் பறந்து பறந்து அதன் சுயத்தோடு அது விரும்பிய மந்தையில் உண்ணி பொறுக்கி வாழும் அதன் சுயத்தை மீட்பது தான்.. அதுக்கும் நல்லம்.. உலகமயமாக்கம்.. ஏழைகளின் வயிற்றில் அடிப்பதைத் தடுக்கும். 

இதுக்கு மேல. வேறு சில்லி காரணங்களை எல்லாம் நாங்க முன்வைச்சு வாக்குப் போடுவதில்லை. tw_blush:

------------------------------------------------------

உதாரணத்துக்கு..

ஒரு பிரான்ஸ் மாணவர் பிரித்தானியவில்  Imperial college இல் படிக்க விரும்பினால்..

அவரது கல்விக் கட்டணம்.. பிரித்தானிய உள்ளூர் மாணவர்களுக்கு சமனானது..

முழுக் கடன் வசதி உண்டு.

பாரமரிப்புக் கடன் வசதி உண்டு.

விசா கட்டணங்கள் எதுவும் இல்லை...

படிச்சு முடிந்ததும் நிரந்தரமாக தங்கி இருந்து வேலை தேடலாம்.. வேலை செய்யலாம்.

நிம்மதியான கல்வி.

 

இதே ஒரு இலங்கை மாணவன் படிக்கனும் என்றால்..

கட்டணம். பிரித்தானியக் கட்டணத்தை விட 3 மடங்கு கூடிய கட்டணம்.

கடன் வசதிகள் எதுவும் இல்லை.

பராமரிப்புச் செலவுக்கும் மாணவரே பொறுப்பு.

விசாக்கட்டணங்கள் உச்சம்.

மேலும் சுகாதாரக் கட்டணம்.

படிச்சு முடிஞ்சதும்.. நாடு திரும்பனும். வேலை தேடுவது என்றால் அங்கிருந்து தேடிக் கொண்டு மீண்டும் நுழையனும். அதற்கு தனியான கட்டணங்கள்.

இதில்... இருவரும் மாணவர்கள் தான். EU மாணவரை விட அதிக பொருண்மியத்தை பிரித்தானியாவுக்கு கொண்டு வரும்.. ஒரு NON-EU மாணவன்.. வெகு சிறு சலுகை தானும் பெற முடிவதில்லை. இந்த பாரபட்சத்தை.. EU கண்டிச்சதும் இல்லை கண்டு கொண்டதும் இல்லை. அந்தக் கொழுத்த எருமைக்கு நலிந்து கிடக்கும் ஏழை செம்மறி ஆடுகளின் பாதிப்பு, நன்மை குறித்த கவலையோ அக்கறையோ இருந்ததும் இல்லை. அதுவும்.. ஏழைகளை ஏழைகளாக இருக்க வைச்சு அவர்களிடமே சுரண்டி வளரும்.. அதன் உலகமயமாக்கல் கொள்கையும் உடையனும் என்பதும் தான் எங்கள் வாக்கின் உண்மையான நோக்கம் ஆகும். அது நடக்கனும்... அதன் ஆம்பமாக இது இருந்தால் நல்லம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்ததிற்கு காரணம் -சொரிலன்காவில் பாதுகாப்பு இல்லை என்று அன்று அமைதியாகவிருந்த uk யில் வாழ வந்தம் இன்று eu எனும் முத்தின பயித்தியம் தீவிர மதவாதிகளையும் தீவிர மத வெறியர்களையும் ukக்கு ஏற்றுமதி செய்வதில் உடந்தையாக இருக்கிறது. எதிர்காலத்தில் இவர்களால் பாரிய குழப்ப நிலை உருவாகும் இதை தவிர்க்கணும் என்றால் எடுத்ததுக்கு எல்லாம் கதை பேசும் கிழடுகள் போன்று இருக்கும் eu வை விட்டு விலகுவதே நல்லது.

மதவாதிகளால் பிரச்சினை இப்பவே ஆரம்பிக்கபட்டு விட்டது ஈஸ்ட்காமில் உள்ள கவுன்சிலில்  முறைப்படி  அனுமதி பெற்று கட்டபெற்ற இந்துக்கோவில் இங்குள்ள முஸ்லிம் மதவெறியர்களால் எதிர்ப்பு தெரிவிக்கபட்டு இடை நிறுத்தப்பட்டது மீண்டும் கோட் படியேறி மிகுந்த அல்லைதொல்லைக்கிடையில் வேலைகள் தொடர்கிறது வந்த இடத்தில் மதவெறியை பரப்புகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலவச இணைப்பாக எங்கடை சனத்துக்கும் நாலு தட்டு தட்டினால் தான் தாயகத்தில் உள்ள மக்களின் நிலமை கொஞ்சமாவது விழங்கும்.

Link to comment
Share on other sites

On 27 juin 2016 at 0:09 AM, பெருமாள் said:

நான் பிரித்தானியா வெளியேற வேண்டும் என வாக்களித்ததிற்கு காரணம் -சொரிலன்காவில் பாதுகாப்பு இல்லை என்று அன்று அமைதியாகவிருந்த uk யில் வாழ வந்தம் இன்று eu எனும் முத்தின பயித்தியம் தீவிர மதவாதிகளையும் தீவிர மத வெறியர்களையும் ukக்கு ஏற்றுமதி செய்வதில் உடந்தையாக இருக்கிறது. எதிர்காலத்தில் இவர்களால் பாரிய குழப்ப நிலை உருவாகும் இதை தவிர்க்கணும் என்றால் எடுத்ததுக்கு எல்லாம் கதை பேசும் கிழடுகள் போன்று இருக்கும் eu வை விட்டு விலகுவதே நல்லது.

மதவாதிகளால் பிரச்சினை இப்பவே ஆரம்பிக்கபட்டு விட்டது ஈஸ்ட்காமில் உள்ள கவுன்சிலில்  முறைப்படி  அனுமதி பெற்று கட்டபெற்ற இந்துக்கோவில் இங்குள்ள முஸ்லிம் மதவெறியர்களால் எதிர்ப்பு தெரிவிக்கபட்டு இடை நிறுத்தப்பட்டது மீண்டும் கோட் படியேறி மிகுந்த அல்லைதொல்லைக்கிடையில் வேலைகள் தொடர்கிறது வந்த இடத்தில் மதவெறியை பரப்புகிறார்கள்.

 

பிரித்தானியா பிரிந்தால் ஐரோப்பிய நாடுகள் தமது நாடுகளுக்கு இடையிலான எல்லைகளைத் திறந்துவிடும். குறிப்பாக பிரான்ஸ் தனது கல்லேயில் உள்ள தடுப்பு முகாம்களைத் திறந்துவிடும். இலகுவாக இங்கிலாந்து எல்லை வரை வரலாம்.  இங்கிலாந்து உள்நாட்டிலேயே வரும் அகதிகளைப் பராமரிக்க வேண்டி வரும். 
 

வெள்ளையின பிரித்தானியர்களிடம் மதம் கல்வி வேலைவாய்ப்பு விடயங்களில் போட்டியிடும் வெளிநாட்டவர்களிடமிருந்து  இலங்கைத் தமிழரைப் பிரித்துத் தனித்துவமாக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பார்கள் என்று அநேகமான இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

பிரித்தானியா பிரிந்தால் ஐரோப்பிய நாடுகள் தமது நாடுகளுக்கு இடையிலான எல்லைகளைத் திறந்துவிடும். குறிப்பாக பிரான்ஸ் தனது கல்லேயில் உள்ள தடுப்பு முகாம்களைத் திறந்துவிடும். இலகுவாக இங்கிலாந்து எல்லை வரை வரலாம்.  இங்கிலாந்து உள்நாட்டிலேயே வரும் அகதிகளைப் பராமரிக்க வேண்டி வரும். 
 

வெள்ளையின பிரித்தானியர்களிடம் மதம் கல்வி வேலைவாய்ப்பு விடயங்களில் போட்டியிடும் வெளிநாட்டவர்களிடமிருந்து  இலங்கைத் தமிழரைப் பிரித்துத் தனித்துவமாக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பார்கள் என்று அநேகமான இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கனவே உங்க கல்லேயில் திறந்து விட்டுத்தான் பிரச்சினையே அதை விளங்கி கொள்ளாமல் இந்த பிரசினையை விளங்கி கொளவது கஷ்ட்டம் அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"You were fighting for the exit...why are you here?"

 

Link to comment
Share on other sites

ஒருவன் போர் அகதியாக வந்தான்; பொருளாதார அகதியாக வந்தான்; படிப்புக்காக வந்தான்; வேலைக்காக வந்தான்.. இவையெல்லாம் பிரச்சினையில்லை. அவனுக்கு குடியுரிமை ஒன்று கிடைத்துவிட்டால் அதன்பிறகு அவனுக்கு எந்த முடிவும் எடுக்கும் தகுதி கிடைத்துவிடும். அவன் வந்த பின்புலத்தை வைத்து அவனுக்கான உரிமையை மறுப்பது பாகுபாடு காட்டும் செயலாகும். :unsure:

Link to comment
Share on other sites

On 29 juin 2016 at 1:06 AM, பெருமாள் said:

ஏற்கனவே உங்க கல்லேயில் திறந்து விட்டுத்தான் பிரச்சினையே அதை விளங்கி கொள்ளாமல் இந்த பிரசினையை விளங்கி கொளவது கஷ்ட்டம் அண்ணை.

பிரித்தானியா பிரிவதால் கல்லேயில் உள்ள தடுப்பு முகாம்களை அகற்றப் போவதாக பிரான்ஸ் கூறியதை அடுத்து பிரித்தானியா பிரான்சுடன் பேச்சு நடத்தி ஒரு இணக்கத்துக்கு வந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் தடுப்பு முகாம்களை மூடாது. பதிலுக்கு பிரித்தானியா, எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்த ஆகப்போகும் செலவினைப் பிரான்சுக்கு வழங்கும். 

https://fr.news.yahoo.com/les-accords-franco-britanniques-sur-calais-maintenus-135236652.html?nhp=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருமல் கிழவியைக் குடுத்து  தும்மல் கிழவியை வங்கியமாதிரிப் போய்க்கொண்டு இருக்கு கதை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதான அரசியல் கட்சிகள் தலைமைத்துவப் போட்டியில் சிக்கியுள்ளன. எப்படியும் பொருளாதாரம் ஆட்டம் காணும். இனவாதம் அதிகமாகும். வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கும். 

நாட்டை துப்பரவு செய்ய இவை வழிவகுக்கும்! பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்று வாக்குப்போட்டேன். எதிர்பார்த்தது எல்லாம் நடக்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிரதான அரசியல் கட்சிகள் தலைமைத்துவப் போட்டியில் சிக்கியுள்ளன. எப்படியும் பொருளாதாரம் ஆட்டம் காணும். இனவாதம் அதிகமாகும். வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கும். 

நாட்டை துப்பரவு செய்ய இவை வழிவகுக்கும்! பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்று வாக்குப்போட்டேன். எதிர்பார்த்தது எல்லாம் நடக்கின்றது!

ஏதோ உங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டி வாக்குப் போட்டு இருக்கிறியள் போல கிடக்குது.

நல்லது... நாளைக்கு நம்மளையும் போகச் சொல்லுவார்கள்... எதிர் பார்த்து இருங்கோ. அதுவும் நடக்கும்.

எங்களது சொந்த இடத்திலிருந்தே சிங்களவன் துரத்த ஓடி வந்த நாங்க, வெள்ளையன் தனது சொந்த நிலத்திலிருந்து போகச் சொல்லும் போது, போக வேண்டியது தான்.

ஒன்றை நாம் மறக்கக் கூடாது: கிழக்கு ஐரோப்பாவோ, பிரித்தானியவோ..... வெள்ளை தோல் ஐயா, வெள்ளைத் தோல்..... நாம் எல்லாம் இரண்டாம் தரம்.

சும்மா பீலா விடப் படாது.... முதலுக்கே மோசம்..tw_bawling:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஏதோ உங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டி வாக்குப் போட்டு இருக்கிறியள் போல கிடக்குது.

நல்லது... நாளைக்கு நம்மளையும் போகச் சொல்லுவார்கள்... எதிர் பார்த்து இருங்கோ. அதுவும் நடக்கும்.

எங்களது சொந்த இடத்திலிருந்தே சிங்களவன் துரத்த ஓடி வந்த நாங்க, வெள்ளையன் தனது சொந்த நிலத்திலிருந்து போகச் சொல்லுவார்கள்.

ஒன்றை நாம் மறக்கக் கூடாது: கிழக்கு ஐரோப்பாவோ, பிரித்தானியவோ..... வெள்ளை தோல் ஐயா, வெள்ளைத் தோல்..... நாம் எல்லாம் இரண்டாம் தரம்.

பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவதுதான் திட்டம்! மேற்கு நோக்கிப் போவதா, கிழக்கு நோக்கிப் போவதா என்று யோசித்து காலம் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. பிறநாட்டவர் வெளியேறவேண்டும் என்ற அழுத்தம் வராது. ஆனால் நாடு போகும் நிலைமையைப் பார்த்து நாமே வெளியேறலாம் என்றுதான் இப்போது நினைக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவதுதான் திட்டம்! மேற்கு நோக்கிப் போவதா, கிழக்கு நோக்கிப் போவதா என்று யோசித்து காலம் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. பிறநாட்டவர் வெளியேறவேண்டும் என்ற அழுத்தம் வராது. ஆனால் நாடு போகும் நிலைமையைப் பார்த்து நாமே வெளியேறலாம் என்றுதான் இப்போது நினைக்கின்றேன்!

போறது எண்டு நினைத்து இருந்தால், இருப்போருக்கு உதவ வில்லையே....tw_cold_sweat:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
    • புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும். என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும். இப்படியான கான்சர் ஊக்கிகள் மட்டும் அல்ல, புலம்பெயர் கடைகளில் ஒரு ஆட்டு கறியை வாங்கி அதை சுடு தண்ணியில் கழுவி பாருங்கள் - சிவப்பாய் கலரிங்கும், எண்ணையும் ஓடும். உறைப்பை கூட்ட, உப்பு கூட்ட சொல்லும், உப்பு கூட உபாதைகள் கூடும். திறமான வழி பண்டைய தமிழர், இன்றைய சிங்களவர் வழி - உறைப்புக்கு மிளகு பாவித்தல். @பெருமாள் # எரியுதடி மாலா
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.